Quantcast
Channel: வெங்காயம்
Viewing all 113 articles
Browse latest View live

உங்கள் ஸ்ரேட்டஸ் போட்டோக்களுக்கு 30 செக்கண்ட்களில் 200 லைக் வேண்டுமா?

$
0
0
உங்க ஸ்ரேட்டஸுக்கு மாத்திரமல்ல உங்கள் போட்டோக்களுக்கும் லைக்களைக்குவிக்கமுடியும் 30 நொடிகளில்
பேஸ்புக்கில நீங்க ஏதாவது ஸ்ரேட்டஸ் போட்டா ஒரு ஈ காக்கா கூட அந்தப்பக்கமே வருதில்லையா..
அதே நேரம் நம்ம பயபுள்ளைங்கவேற கடுப்பேத்துவாங்க..ஒரு பொண்ணு மொக்கை ஸ்ரேட்டஸ் போட்டா உடனே லைக் பண்ணிடுவாங்க ஆனா நீங்க சேகுவாரா பிடல்காஸ்ரோ என்று யார்கூறியதைப்போட்டாலும் லைக் 20 ஐத்தாண்டாது.

ஒரு நண்பன் ரொம்ப கடுப்பாகிபோட்டஸ்ரேட்டஸ் இது..

டேய் நான்  சேகுவாரா கூறிய ஒரு வசனத்தை  ஸ்ரேட்டஸ்ஸாய் போட்டேன்.நீ அதை லைக்கூடப்பண்ணல ஆனா அவ குட் மோர்னிங்க் என்று போட்ட ஸ்ரேட்டஸை லைக்பண்ணினா அதக்கூட நா மன்னிப்பன் ஆனா  என்ன இழவுக்கெடா நாயே செயார்செய்தனி?

சரி விடுங்க நம்ம பசங்கன்னா இப்படித்தான் முன்னபின்ன இருப்பாங்க
சரி ரொம்ப அலட்டாம விடயத்திற்குவருகின்றேன்..

நீங்கள் போடும் ஸ்ரேட்டஸுக்கு உடனே 100 லைக் வரணும்னா என்ன செய்யனும்?

முதலில் உங்கள்பேஸ்புக் எக்கவுண்டில் ஏனையோர் உங்களை Subscrib செய்யும் வசதியை நீங்கள் எனாபிள் செய்திருக்கவேண்டும்.

இதுவரை Subscrib வசதியை ஏற்படுத்தாதவர்கள் இங்கேகிளிக்

இதில் வட்டமிடப்பட்டுள்ள எடிட் என்ற லிங்கை கிளிக்செய்யவும் அப்போது கீழே உள்ளவாறு ஒரு பேஜ் தோன்றும்

அதில் "A"ஐ கிளிக் செய்தால் "B"பகுதி தோன்றும்.அதில் பி ஆல் காட்டப்பட்ட on பட்டினை கிளிக் செய்து  என்பதைக்கொடுத்துவிடவும்..(ஏற்கனவே on  செய்யப்பட்டிருந்தால் ஓ.கேயைக்கொடுத்துவிடவும்)



மேலதிகமாக செய்யவேண்டியவற்றைத்தொடருவோம் ...

பின்வரும் லிங்கை முதலில் கிளிக் செய்யவும்...இங்கே கிளிக்
இதில் ஸ்ரேட்டஸ்,போட்டோ,பீட் என்று காட்டப்பட்டுள்ளது எதற்கு லைக்வேண்டுமோ அதைகிளிக் செய்யுங்கள்..
பின்னர் கிளிக் கியர் என்பதை கிளிக் செய்யுங்கள்

அப்போது வெறும் பிளாங்காக ஒரு பேஜ் தோன்றும்..

அதில் உள்ள URL ஐ கொப்பிசெய்யுங்கள்.
அதை கீழே அம்புக்குறியால் காட்டப்பட்ட பகுதியில் பேஸ்ட் செய்து சப்மிட் செய்யுங்கள்.


உடனே உங்கள் பேஸ்புக்கில் நீங்கள் இதுவரை போட்ட ஸ்ரேட்டஸ்கள் அனைத்தும் தோன்றும்..
எதற்கு அதிக லைக்வேண்டுமோ அந்த ஸ்ரேட்டஸிற்கு நேரே உள்ள சப்மிட் பட்டினைக்கிளிக் செய்யவிம்..விடயம் முடிந்தது உங்கள் அதிஸ்ரத்திற்கேற்ப 50லைக்கோ 1000 லைக்கோ 30 விநாடிக்குள் வந்துவிடும்.

ஆனால் அந்த மேலதிக லைக்செய்யும் எக்கவுண்ட்கள்  வேறு வேறு நாடுகளில் வேறுமொழி பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.தமிழ் அறவே தெரியாதவர்கள்.சோ லைக்கூடும் ஆனால் எந்தப்பிரியோசனமும் இல்லை...
"இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்புத்தேவையா ?"என்று நான் இதை பயன்படுத்தவில்லை.ரெஸ்ட் செய்துபார்ப்பதற்காக ஒருதடவை மட்டும் பயன்படுத்திப்பார்த்தேன்.



அடுத்த ஜென்மத்தில் சந்தானம் எனக்குத்தம்பி-பவர் ஸ்ரார்

$
0
0
எனக்குத்தம்பி இல்லையே என்கிறகுறை இருந்தது ஆனால் சந்தானம் அந்தக்குறையை நிவர்த்தி செய்துவிட்டார்.அடுத்த "ஜென்மம்" எண்டு ஒண்டிருந்தா அவரே எனக்கு தம்பியாவரணும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.அந்த அளவுக்கு என்னில அவர் பாசம் வச்சிருக்கிறாரு.இப்படி  நெஞ்சு நெகிழ( நெகிழத்தான்)கூறியிருக்கிறார் தலிவர் பவர் ஸ்ரார்.சந்தானம்சூட்டிங்க் ஸ்பொட்டில் உங்களை நன்றாக கலாய்த்துவிட்டாராமே என்று கேட்கப்பட்டகேள்விக்கு பதில் அளிக்கும்போதே பவரு இதைக்கூறியுள்ளார்.(யார் தன்னை எப்படிக்கலாய்த்தாலும்,தாக்கினாலும் தன் தாய் உள்ளத்தால் அவர்களை மன்னிப்பவர் பவரு என்று தலிவர் மரு(று)படி நிரூபித்துள்ளார்.

உங்கள் வயது எவ்வளவு என்று கேட்டகேள்விக்கு?
என் அருமைத்தம்பி சிம்புவை விட எனக்கு 10 வயது கம்மி என்றுகூறி ரசிகர்களை  இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தலிவரு.இதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்-பவரு

அதோடு சிம்புகூறினாராம் நான் தான் இவ்வளவு நாளா மற்றவங்கள சிரிக்கவச்சுக்கிட்டிருந்தன் ஆனா நீங்க என்னையே சிரிக்கவச்சிட்டீங்களே என்று.இதற்கு சிம்புவுக்கு வன்மையான கண்டனங்கள் சிம்பு கூறியதைப்பார்த்தால் பவர் என்ற சூரியன் உருவாக முன்னதாக சிம்பு  வேறொருபவராக ஜொலித்துக்கொண்டிருந்தேன் என்பதை மறைமுகமாக கூறுவது தெளிவாகவே தெரிகின்றது.உலகத்திற்கு ஒரே ஒரு சூரியன் ஒரே ஒரு சந்திரன்,ஒரே ஒரு ஞாயிற்றுத்தொகுதி,ஒரே ஒரு பால்வீதி அதேபோல் ஒரே ஒரு பவருதான் இருக்கமுடியும்.சிம்பு கூறிய இவ்வார்த்தையால் "கோடிக்கணக்கான"பவர் ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளார்கள்.

அடித்த கட்டமா பாலிவூட்டு ஹாலிவூட்டு எல்லாம் போவீங்களா?
இல்லை தமிழ் நாட்டைவிட்டு நான் எங்கயுமே போறதா இல்லை
(முதல்ல ஒரு நடிகனா இந்தவார்த்தையை  சொன்னதுக்கே பவரைப்பாராட்டனும்)

2013இல மக்களுக்கு நீங்க என்னதரப்போறீங்க?
2,3 படம் பண்ணிக்கிட்டிருக்கன்( I an waiting )

உங்க பாடிக்கார்ட் எத்தனைபேரு அவங்களுக்கு சம்பளம் எல்லாமெவ்வளவு தாறீங்க?
எனக்கு அன்புத்தம்பிமாருதான் எனக்கு பாடிகார்ட் அவங்க அன்புக்குத்தான் அடிமை வேற எதுக்குமே இல்லை

உங்கபடத்தில என்ன பஞ்சுவச்சிருக்கிறீங்க?
சூப்பர் ஸ்ராருக்குபோட்டின்னா அது ப்வர் ஸ்ரார்தான்

எனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும்.இப்ப உள்ள அம்மாவா இருந்தாலும் சரி என்னைப்பெத்தெடுத்த அம்மாவா இருந்தாலும் சரி"

மக்களே ரசிகப்பெருமக்களே இதன்மூலம் பவரு எதிர்காலத்தில் அரசியலுக்குவருவேன் என்பதைமறைமுகமாக கூறியிருக்கிறார்.இவரும் வருவேன் வரமாட்டேன் விளையாடமாட்டார் என்று நம்புவோம்.

(வரும் ஆனா வராது
தலைவர் தன்ர பிறந்த நாளுக்கு சொன்னாரு அரசியலுக்குவருவேன் என்று பொய் வாக்குறுதி கொடுக்கதயாரில்லைன்னு ஆனா சிதம்பரத்தின் நூல்வெளியீட்டுக்குப்போய் சொன்னாரு நான் அரசியலுக்கு வந்தா என் வழி தனி வழின்னு-தலிவா அரசியலுக்குவர இதவிடவேற என்ன தகுதிவேனும்)

தலிவர் பவரின் பேட்டியைக்காண இங்கே கிளிக்

ரசிகர்களுக்காக "பவர் ஸ்ரார் அரிய புகைப்படங்கள்"










































வெங்காயம் சினிமா விருதுகள் -2012

$
0
0


தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு அம்சம் விருதுகள். படம் ஓடுகிறதோ இல்லையோ, விருது வேண்டும் நமது கலைஞர்களுக்கு. அதற்காக ஏற்கெனவே விருதுகள் கிடைத்த படங்களை கொப்பி பண்ணி விருது வாங்கவும் அவர்கள் தயங்குவதில்லை. நடிகர்களுக்கு வாளி வைக்கும் பொருட்டு தமிழ் ஊடகங்கள் பலவும், தமக்குத்தாமே விருது வழங்க சங்கங்களும், காசு வாங்கி விருது கொடுபவர்களும், செல்வாக்கால் விருது கொடுக்கும் மாநில, மத்திய அரசுமாக சினிமா விருது என்பதே ஒரு கேலிக்கூத்தாக ஆகிவிட்ட நிலையிலே, எண்பத்தொரு வருட தமிழ் சினிமாவின் உண்மையான தகுதியுடைத்தோருக்கு விருது வழங்க வெங்காயம்குழுமம் முடிவு செய்தது. இரண்டு மாத காலமாக நூற்று இருபத்தேழு அறிஞர்கள், விமர்சகர்கள் கொண்ட ஒரு குழு, திறமை, தகுதி அடிப்படையிலே விருதுக்குரியோரை தெரிவு செய்தது. விருதுக்குரியோருக்கு வெங்காய வடிவிலான ஐம்பது கிராம் தங்கத்தாலான விருதுப் பொறியின் புகைப்படமும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றும் வழங்கப்படும்.

நகைச்சுவை
சிறந்த சந்தேகர் : செந்தில்
சிறந்த கோபம் வாற மாதிரி காமெடி பண்ணுபவர் : பவர் ஸ்டார்
சிறந்த ஆள் வர்ணனையாளர் : கவுண்டமணி
சிறந்த நாகரிக நகைச்சுவையாளர் : சந்தானம்
வாழ்நாள் அல்லக்கை காமெடியன் விருது : மனோபாலா
சிறந்த நகைச்சுவை திரைப்படம் : ஸ்டெப்னி (யாருக்கு யாரோ? – சாம் ஆண்டர்சன்)
சிறந்த அடி வாங்குனர் : வடிவேலு (வாழ்க்கையிலும்.)
சிறந்த அடி வழங்குனர் : கவுண்டமணி

யாருக்கு யார் விருது கொடுக்கிறதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்?

இசை
சிறந்த பாடலாசிரியர் : விவேகா (மியா மியா பூனை)
சிறந்த இலக்கிய நயம் செறிந்த பாடல் : வை தில் கொலவெறி.. (மூணு)
சிறந்த குடும்பப்பாங்கான பாடல் : சிச்சிச்சிச்சிச்சிச்சீ! என்ன பழக்கமிது... (மஜா)
சிறந்த தமிழ் பண்பாட்டு பாடல் : கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. (சாமி)
சிறந்த பக்திப் பாடல் : கண்ணா நீ கருப்பன் என்றாலும் மூக்கும் முழியும் அழகல்லவா?.. (கோபாலா கோபாலா)
சிறந்த தத்துவப் பாடல் : சீனா தானா... தப்புக்கள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா, தத்துவம் பிறக்கட்டுமே தப்பு செய்யேண்டா... (வசூல்ராஜா எம் பி பி எஸ்)
சிறந்த மனோதத்துவப் பாடல் : லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே... (மன்மதன்)
சிறந்த சுய கொப்பியாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
சிறந்த இந்திய கொப்பியாளர் : யுவன்
சிறந்த சர்வதேச கொப்பியாளர் : ஜி வி பிரகாஷ்
சிறந்த கதறுபவர் : அல்போன்ஸ் ஜோசப்
சிறந்த உதறுபவர் : தேவிஸ்ரீபிரசாத்
சிறந்த கத்துபவர் : வேல்முருகன்
வாழ்நாள் பரிதாபத்துக்குரியவர் : இளையராஜா
சிறந்த தொலைந்துபோனவர் : ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பாளர்கள்
சிறந்த பலிகடா : மார்ட்டின் (இளைஞன்)
சிறந்த கை சூடு : கலைப்புலி தாணு
சிறந்த தற்கொலையாளர் : காஜா மைதீன்
சிறந்த கஞ்சர் : ஷங்கர்
சிறந்த செலவாளி : உதயநிதி
வாழ்நாள் தயாரிப்பாளர்கள் விருது : ஏவிஎம் குடும்பம்
சிறந்த காணாமல் போனோர் : விகடன் டாக்கீஸ்
சிறந்த கண்டும் காணமல் போனோர் : டுவேன்டியத் செஞ்சரி ஃபொக்ஸ்

நடிகர்கள்
சிறந்த தசையமைப்பாளர் விருது : சூர்யா
சிறந்த சொறிமுக நடிகர் : காதல் தண்டபாணி
இலட்சிய நடிகர் விருது : கார்த்தி
இலட்சிய நடிகை விருது : சோனா
பிளாஸ்டிக் சேர்ஜரி விருது : கமல்ஹாசன்
உயர்ந்த நடிகருக்கான அமிதாப் பச்சன் விருது : சூர்யா
மெல்லிய நடிகருக்கான ஓமக்குச்சி விருது : அஜித்
சிறந்த குடும்பப்பாங்கான நடிகை : சிலுக்கு ஸ்மிதா
சிறந்த நடிகர் விருது : பவர் ஸ்டார்
சிறந்த நடிகை விருது : கமல் ஹாசன் (அவ்வை சண்முகி)
சிறந்த கட்டழகு நடிகை விருது : நமீதா
சிறந்த கட்டழகு நடிகர் விருது : உசிலைமணி
சிறந்த கதை பிரட்டி : ரஜினிகாந்த்
சிறந்த புதுமுக நடிகர் : கமலஹாசன் (ஒவ்வொரு முகமும் புதுமுகமே.)
சிறந்த பல்லழகர் : ராஜகுமாரன் (தேவயாணி கணவர். நடிக்க வருகிறாராமாம்.)

இயக்குனர்கள்
சிறந்த ஆங்கில இயக்குனர் : கௌதம் மேனன்
சிறந்த தெலுங்கு இயக்குனர் : ராஜா
சிறந்த காதல் மயக்குனர் : வசந்த்
சிறந்த காதல் தயக்குனர் : கதிர்
சிறந்த கண்டுபிடிப்பாளர் : கே பாலசந்தர்
சிறந்த முக சிதைப்பாளர் : பாலா
சிறந்த வீண் செலவாளி : ஷங்கர்
குடும்பப்பாங்காக படம் எடுப்பவருக்கான சிறப்பு விருது : எஸ் ஜே சூர்யா
நளினமாகவும், நாகரிகமாகவும் படம் எடுப்பவருக்கான சிறப்பு விருது : பாலா
அறிவியல் ரீதியாக படம் எடுப்பவருக்கான சிறப்பு விருது : கே எஸ் ரவிக்குமார்
சிறந்த தமிழாக்க இயக்குனர் : ஏ எல் விஜய்
சிறந்த இயக்குனர் : பேரரசு


திரைப்படங்கள்

கலாசாரத்தை செழுமைப்படுத்தும் சிறந்த படம் : அ.. ஆ..
தமிழர் பண்பாட்டை செழுமைப்படுத்தும் சிறந்த படம் : ஆயிரத்தில் ஒருவன்
சிறந்த ஆன்மீக திரைப்படம் : வெடி (இது பார்த்து வாழ்க்கை வெறுத்துப்போன பலர் துறவறத்தை தெரிவு செய்ததால்.)
கோட் விளம்பரத்துக்கான சிறந்த படம் : பில்லா
உள்ளாடை விளம்பரத்துக்கான சிறந்த படம் : ஜித்தன்
சாராய விளம்பரத்துக்கான சிறந்த படம் : வ குவாட்டர் கட்டிங்
பூச்சிமருந்து விளம்பரத்துக்கான சிறந்த படம் : சுறா (புரியவில்லையா? இந்தப் படம் வந்த புதிதில் முப்பதாயிரம் பூச்சி மருந்து போத்தல்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. படம் பார்த்த எழுபதாயிரம் பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!)


வாழ்நாள் விருதுகள்
வாழ்நாள் நாட்டாமை விருது : விஜயகுமார்
வாழ்நாள் சோதனையாளர் விருது : அருண் விஜய்
வாழ்நாள் போலிஸ் விருது : விஜயகாந்த்
வாழ்நாள் அரசியல்வாதி விருது : பிரகாஷ் ராஜ்
வாழ்நாள் கிராமத்தான் விருது : ராமராஜன்
வாழ்நாள் பூசை விருது : பூர்ணம் விஸ்வநாதன்
வாழ்நாள் **** விருது : ஷகீலா
வாழ்நாள் இயக்குனர் விருது : டி பி கஜேந்திரன்
வாழ்நாள் பாடகர் விருது : மோகன்
வாழ்நாள் விதவை விருது : மனோரமா
வாழ்நாள் கல்லூரி மாணவர் விருது : முரளி
வாழ்நாள் பாடசாலை மாணவர் விருது : பாண்டி
வாழ்நாள் நல்லவர் விருது : எம் ஜி ஆர்
வாழ்நாள் கெட்டவர் விருது : எம் என் நம்பியார்


பொது
சிறந்த வசனகர்த்தா : கருணாநிதி, சுஹாசினி (ராவணன்)
சிறந்த நடனம் : பாக்யராஜ், சாம் அண்டர்சன்

மொழி விருதுகள்
சிறந்த தமிழ் உச்சரிப்பு : வினய்
சிறந்த ஆங்கில உச்சரிப்பு : விமல்
சிறந்த ஆங்கில ஆசிரியர் : மேஜர் சுந்தர்ராஜன்
சிறந்த அடுக்குமொழி அரசன் : டி ராஜேந்தர்
சிறந்த உறவுமொழி : நமீதா (மச்சான்!)
தமிழ் சினிமாவின் மிக சோதனைக்குரிய பெயர் : விஜய் (நடிகர் விஜய், விஜயகாந்த், இயக்குனர் விஜய்.)
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சொல்லு : ஏய்!!!
தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திய சொல் : ஆத்தா
தமிழ் சினிமா கண்டுபிடித்த அதி உன்னதமான சொல் : ங்கோ**

குரல் விருதுகள் :

வெண்கலக் குரலோன் விருது : வி டி வி கணேஷ்
தடிமல் குரலோன் விருது : எம் ஜி ஆர்




சிறப்பு விருதுகள்
தியாக செம்மல் விருதுப்பொறி (அதிக தடவைகள் தியாகம் செய்தவர்) : சந்திரசேகர்
குருட்டு அதிர்ஷ்டத்துக்கான கூட்டு விருது : தனுஷ், ஐஸ்வர்யா, அனிருத்
கலாசார காவலர் சிறப்பு விருது (பெண்) : நயன்தாரா
கலாசார காவலர் சிறப்பு விருது (ஆண்) : சிம்பு
சென்னை காவலர் விருது : விஜய்
தமிழ்நாட்டு காவலர் விருது : அர்ஜுன்
இந்தியக் காவலர் விருது : விஜயகாந்த்
உலக காவலர் விருது : கமல் ஹாசன்
இட்லி விருது : குஷ்பூ
சிறந்த எண்ணை விருது : ஜோதிகா
சிறந்த வெண்ணை விருது : எம் ஜி ஆர்
தொடர்ச்சி மொக்கை நாயகன் விருது : சூர்யா
முன்கதை சுருக்கம் விருது : சக்ரி டோலேட்டி
பின்கதை பெருக்கம் விருது : கமல் ஹாசன்

ரசிகர்களுக்கான விருதுகள்
சிறந்த ஏமாளி விருது : ரஜினி ரசிகன்
சிறந்த கோமாளி விருது : விஜய் ரசிகன்
சிறந்த ரசிகன் (பெருமூச்சுடன்..) விருது : நயன்தாரா ரசிகன்
சிறந்த பொறுமைசாலி விருது : அஜித் ரசிகன்

பேஸ்புக் Tagging தொல்லையில் இருந்து தப்புவது எப்படி?

$
0
0
Tagging தொல்லையில் இருந்துதப்புவதுடன், நீங்கள் கதற கதற உங்களுக்கு  செய்யப்பட்ட Tag ஐ நீக்குவது எப்படி?
வீட்டில் ஏதாவது நல்லவிடயம் நடந்தாலோ எல்லது யாராவது மரணமடைந்துவிட்டாலோ 3,4 நாட்களுக்கு பேஸ்புக் பக்கம் வரமுடியாது.அப்படியான சந்தர்ப்பங்களிலோ அல்லது வேறு சந்தர்ப்பங்களாலோ 2 நாள் பேஸ்புக்பக்கம் வராமல் திடீர் என்று ஒரு நாள் பேஸ்புக்கை ஓபின் செய்கின்றீர்கள்.87 நோட்டிபிகேஸன்ஸ் அய்யா..எதுக்கு இத்தனை லைக் வந்திருக்கும் என்று போய்ப்பார்த்தா..யாரோ ஒரு காதல்ஜோடி/கடலைபோடுற ஜோடி...சிமைலியைமட்டுமே 70 கொமண்ஸ்ஸாகப்போட்டிருக்கும்.அப்போது தலையில் கிணென்று ஏறும்பாருங்கள் அதைத்தான் கபாலமோட்சம் என்பார்கள்.

உங்களுக்கு Tag  செய்தவன் இதுவரை உங்களது எந்த ஸ்ரேட்டஸுக்கும் லைக்செய்யாதவனாக Tag ஆல் மட்டுமே உங்களுக்கு அறிமுகமானவனாக இருந்தால்அது இன்னும் ஸ்பெஸலான கேஸ்தான்.சும்மாதினங்களில் இப்படி என்றால் நியூயியர்,பொங்கள் தீபாவளி,கிறிஸ்மஸ் போன்றவற்றிற்கு Tag  செய்வார்கள் சரிவிடுன்னு மன்னிச்சுவிட்டால் 6 மாதத்திற்குபின் அதே Tag செய்தபோட்டோவில் இருந்து நோட்டிபிகேஸன்வரும்.

Tag ஐ நீக்குவது எப்படி?

ரிமூவ் Tag என்பதை கிளிக்செய்யுங்கள் அப்போது பின்வரும் பொக்ஸ் தோன்றும்

அல்லது கீழே உள்ளதுபோன்ற பொக்ஸ் தோன்றும்

மேலே காட்டப்பட்டுள்ள வாறே தெரிவுகளை தெரிவு செய்தப்பின்னர் கொன்ரினியூவைக்கொடுத்துவிடுங்கள் உங்களுக்கு Tag செய்யப்பட்ட படம் ரிமூவ் ஆகிவிடும்.

ஆனால் உங்கள் நண்பனோ அல்லது நெருங்கியவட்டாரத்தில் யாராவது 234 ஆவது ஆளாக உங்களை Tag செய்திருந்தால் அதை ரிமூவ்பண்ணுவது சற்று சங்கடமாகத்தான் இருக்கும் அப்போது என்ன செய்வது?

உங்களுக்கு Tag செய்யப்பட்ட படத்தின் கீழே இருக்கும்  Unfollow post  என்பதை கிளிக்செய்துவிடுங்கள்.இதன்பின்னர் அந்த போட்டோவில் இருந்து எந்த நோட்டிபிகேஸனும் வராது.


  Tag செய்வதை எப்படித்தடுப்பது?

பேஸ்புக்கில் Privacy Settings என்பதை கிளிக்செய்யுங்கள்.
அதில் Timeline and Tagging  என்பதை கிளிக்செய்யுங்கள்

அப்போது தோன்றும் பேஜில் எடிட் என்பதைகிளிக் செய்யுங்கள்..
பின்வரும் பேஜ் தோன்றும்
அதில் எனாபிள் என்பதை கிளிக்செய்து தெரிவுசெய்துவிடுங்கள்.இதன்பின்னர் யாராவது உங்களுக்கு படங்களை
 Tag செய்தால் உங்களின் அனுமதியின் பினன்ரே அது உங்கள் வோலில் இடப்படும்.


ஏ.ஆர் ரகுமானைrole modelலாக கொள்ளலாமா?

$
0
0
கலைஞர்கள் என்ற லிஸ்டில் இன்னபிறதுறைகளுடன் சினிமாத்துறையும் சேர்ந்தே அடங்குகின்றது.கலைஞர்களில் யாரையாவது நமது ரோல்மொடலாக கொள்வதென்றால் அதிலும் பல பிரச்சனைகள் வரும் கலையுலகில் மேதாவிகளாக இருப்பார்கள் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சனைக்குரியதாக சர்ச்சைக்குரியதாக இருக்கும்.மைக்கல் ஜாக்ஸனை ஒரு உதாரணத்திற்கு எடுத்தால்கூட இதே நிலைதான்.ஆனால் ஏ.ஆர் ரகுமான் ரகுமானின் எந்த பரிமாணத்தையும் யாரும் ரோல்மொடலாக கொள்ளமுடியும்.அதுதான் ரகுமானின் ஸ்பெஸல்.பல பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் ரகுமான்போல் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இசை ஒரு மாஜிக் அதில் என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய மாஜிக்ஸன் ஏ.ஆர் ரகுமான்.

கலைஞனுக்கு ஞானச்செருக்கு அழகு என்று கூறுவார்கள்.ஆனால் அதையும் உடைத்தெறிந்தவர் ரகுமான்.வந்தே மாதரம் பாடல்மூலம்தான் எனக்கு ரகுமான் அறிமுகம்.பின்னர் அனைத்துப்பாடல்களுமே மயக்குவனவாகத்தான் இருந்தன.இறுதியாக தற்போது வெளிவந்த கடல் திரைப்படத்தின் பாடல்களிக்  என்னை கட்டிப்போட்ட பாடல் "அடியே என்ன .... எங்க நீ கூட்டி... போறா ?".பிற கலைஞர்களின் பாடலும் பிடிக்கும் ஆனால் அவர்களின் பாடல்களில் பெரும்பாலும் ஏதோ ஒன்று குறைந்திருப்பதாகவே உணரமுடிகின்றது.(இதில் இளையராஜா விதி விலக்கு)அமைதியான அறையில் எமக்கே தெரியாமல் எங்கோ ஒரு ஜன்னல் திறந்திருக்கும்போது ஏற்படும் இரிட்டேட்டிங்க் போன்ற உணர்வு.


 ரகுமானின் தந்தையாரான  R K Shekhar ரகுமானின் 9 வயதில் இறந்துவிட்டார்.இன் நிகழ்ச்சியும் ரகுமானின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.ரகுமானின் வாழ்க்கையில் அடுத்த திருப்புமுனை திலீப்குமாரை ரகுமானாக்கியது.ரகுமானின் தங்கை தீவிரகாய்ச்சலில் வீழ்ந்தார் ரகுமானின் முஸ்லீம் நண்பன் ரகுமானை பள்ளிவாசலில் தொழுகைசெய்யுமாறு கூற திலீப்குமார் தொழுகைசெய்தார்.தங்கைக்கு குணமாகியது ஒட்டு மொத்த குடும்பமும் முஸ்லீம் மதத்தை தழுவினார்கள்.1992 இல் ரோஜாபடத்தில் இசையமைத்து Best Music Director  க்கானதேசிய விருதான  Silver Lotus Award ஐ பெற்றுக்கொண்டார் ரகுமான்.அடுத்த முக்கிய திருப்பம் ஒஸ்கார்.உலகத்தையே தமிழை நோக்கி திரும்பவைத்தார் ரகுமான்.உலக்த்தமிழருக்கான ஒரு முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஆகிப்போனது அந் நிகழ்வு.



ரகுமான் பொங்கல் பேட்டி-பி.எச்.அப்துல் ஹமீர் 

எந்தவொரு துறையிலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தமுனையும்போது பல முனைகளில் இருந்து விமர்சனத்தாக்குதலுக்குள்ளாவதை தவிர்க்கவே முடியாது.அந்தவகையில் காழ்ப்புணர்ச்சிகாரணமாக சிலர் அள்ளிவீசும் குற்றச்சாட்டுக்கள்,அரைகுறை ஞானம் கொண்டவர்கள் எழுதும் ஆரோக்கியமற்றவிமர்சனங்கள்,தம்மை அறிவு ஜீவிகள் என தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமக்கு சம்பந்தமானவிடயம்கூட ஜனஞ்சக அந்தஸ்துப்பெறும்போது அதைப்பற்றி சொல்லும் அரைவேக்காட்டுத்தனமான அபிப்பிராயங்கள் அத்தனையும் கடந்து ஏ.ஆர் ரகுமானின் புகழ் சர்வதேச அளவில் பெருகி அவரது படைப்புகள் உலகளாவிய ரீதியில்  வரவேற்பைப்பெறுகின்றன என்றால் அதற்குகாரணம் என்ன என்று பலரால்விடை சொல்லமுடியாது.இதனால்தான் கலா அபிமானிகளின் பார்வையில் ஏ.ஆர் ரகுமான் புதிராக காணப்படுகின்றார்.

வணக்கம் ரகுமான் இந்தத்திருப்பம் உங்கள் வாழ்க்கையைப்பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றா?

நீங்க சின்ன கேள்விகேக்கிரீங்க அதற்கு பெரிய ஆன்சர் தரப்போறன்

சொல்லுங்கள்

மனிதன் ஆசைப்படுவதெல்லாம் இறைவன் தருவதில்லை உடனே
யாராவது உங்க எதிர்காலத்தைப்பற்றி நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று  கேட்டால் என் எதிர்காலம் இறைவனிடம் இருக்கின்றது என்னு சொல்லுவேன்
அந்த நாள்ள நான் சினிமாவேர்ல்ட்ல கீபோர்ட் பிளேயராய்த்தான் இருந்தேன்.கிட்டத்தட்ட 15 வருசம் கீபோர்ட் வாசிச்சுக்கிட்டிருந்தேன் திடீர் என்று விரக்தி வந்துவிட்டது என்னது டெய்லி இதையே வாசிச்சுக்கிட்டிருக்கோம் காலைல டண்டுடக்கா  டண்டுடக்கா சாயந்த்ரம்  அதே மாதிரி இதைவிட்டுட்டு போகனும் அந்த ரைம்ல கடவுள் பக்தி அதிகமாகிடிச்சு...அதனால நம்ம எதுவும் நினைக்கதேவையில்லை அவனே கொடுப்பான் என்று டிஸைட்பண்ணிட்டன் அதில இருந்து எனக்கு எல்லாமே சஸ்ஸஸ்ஸாகவந்துகொண்டிருக்கு

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்கிறீர்கள்

பெண்களிடம்தான் வயதைக்கேட்கக்கூடாது என்பர்கள் ஆனால் ரகுமானிடம் கேட்கலாம் பிழையில்லை உங்களுக்கு இப்போது என்னவயது?
27 முடிந்து 28

ஏன் கேட்கிறேன் என்றால் 15 வருடமாக நீங்கள் கீபோர்ட் வாசித்துவருவதாக குறிப்பிட்டீர்கள் 28வயதை எட்டிப்பிடித்தால் நீங்கள் 12,13 வயதுகளிலேயே இசைக்குழுக்களிலே அங்கம்வகிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் இளம் வயதிலேயே இசைக்கலைஞனாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள்.உங்கள் தந்தை புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்.கே சேகர் அவர்மட்டுமல்ல இதுபோன்று கலைத்துறையிலே புகழ்பெற்றவர்கள் எல்லோரும் அத்துறையிலே பெற்றகசப்பான அனுபவங்களின் காரணமாக தங்கள் பிள்ளைகள் தமது எதிர்கால சந்ததி இந்தத்துறையில் ஈடுபடவேண்டாம் என்றுதான் விரும்புவார்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.உங்களை பொறுத்தவரை வெகுஇளம் வயதிலேயே தந்தையை இழந்தவர் என்பது நமக்குத்தெரியும்.உங்கள் அன்னைக்கு அல்லது தந்தைக்கு நீங்கள் ஒரு இசைக்கலைஞனாக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்ததா?

6,7 வயது இருக்கும்போது அப்பாகூட ஸ்ரூடியோவுக்கு போய் இருக்கேன்
அப்போ ஒரு ஆர்மோனியெப்பெட்டிவச்சு வாசிக்கும்போது எல்லாருமே
இவன் பெரிய மியூஸிக் டயரக்ரராவருவான்னு தமாஸா சொல்லுவாங்க
அப்பாவும் அவங்ககூட சேர்ந்துசிரிப்பாரு அப்போ பெயினாகத்தான் எனக்கு நினைவிருக்கு

ஆனா அப்பா இறந்ததும் என் அம்மா உங்க அப்பாசெய்த தொழில நீயும் செய்யனும் என்னு ரொம்ப அக்ஸெப்ட் பண்ணினாங்க அவங்களாலதான் இந்த பீல்டுக்குவந்தேன்

இன்றைய இசையமைப்பாளர்களைப்பொறுத்தவரையில் ஒருமாற்றம் படைப்பாட்டல் திறமைமட்டும்போதாது விஞ்ஞான ரீதியான தொழில் நுட்ப அறிவும் தேவை என்பது நிர்ப்பந்தமாகிவிட்டது.உங்களைப்பொறுத்தவரை உங்கள் தந்தை இசைக்கலைஞராக இருந்தாலும் இளம்வயதிலேயே அவரை இழந்துவிட்டீர்கள் அதன்பிறகு கல்வித்துறை மட்டுமல்லாது கம்பியூட்டர் துறைசார்ந்த அறிவையும் எப்படி பெற்றுகொண்டீர்கள்?

நான் ஹை ஸ்கூலில் இருக்கும்போது எலக்ரோனிக் ஹட்ஜேட்ஸ் , கம்பியூட்டர் துறையில் எனக்கு இன்ரெஸ்ட் இருந்தது ஆனா குடும்ப சூழ் நிலைகாரணமாக மியூஸிக் உனக்குத்தெரியும் அதனாலயே  நீ சம்பாதிக்கலாம் என்று அம்மா சொன்னாங்க அப்பதான் கம்பியூட்டர்கள் வர ஆரம்பிச்சுது.மனுவல்ஸ் எல்லாவற்றையும் பார்த்து ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன்

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் சிறுவர்களிடம் கூட உங்கள் இசை ஒலிக்கின்றது.பட்டிதொட்டியெல்லாம் உங்கள் காதலன் பட பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.இவற்றிற்கு உங்கள் திறமை மட்டும்தான் காரணமா அல்லது இப்பொழுதெல்லாம் செய்மதிகள் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்,அதனால் வெளி  நாட்டு நிகழ்ச்சிகள் இசைப்பாணிகளை கேட்கும் வாய்ப்பு இருக்கின்றது.இதன் மூலம் ஏற்பட்ட கலாச்சாரக்கலப்புத்தான் காரணம் என்று நினைக்கின்றீர்களா?

சொல்லப்போனா ஒரு ஸீஸன் சேஞ் என்று சொல்லலாம் எல்லாம் ஒன்னா நடக்குது சட்டலைட் வந்துதான் நடக்குதென்னும் சொல்லமுடியாது நான் வந்துதான்  நடக்குதென்னும் சொல்லமுடியாது மாறனும்னு இருந்துதென்னா அது மாறும்.

அங்கிருந்து இங்கு வந்திருக்கிறது இங்கிருந்து அங்குபோகுமா? அதாவது நம் நாட்டு பாரம்பரிய இசைவடிவங்கள் எல்லாம் மேலை நாட்டவர்கள் ரசிக்கக்கூடிய காலம் வரும் என்று நினைக்கின்றீர்களா?


அங்கேயும் ஒரு மாஸ்ரர்பீல்ட் ஓடியன்ஸ் இருக்கு ஒரு சுஜர் கோடிங்க் கொடுத்த மியூஸிக்தான் போய் சேரும்





நம்ம கிளாஸிக்கல் மியூஸிக் என்னவடிவத்தில் அங்கு சென்று சேரும் என்பதைப்பொறுத்து அதை யார் செய்யிறாங்க என்பதைப்பொறுத்து கடவுளுக்குத்தான் தெரியும் அதை நான் பண்ணுவனா அல்லது வேறுயாராவது செய்வார்களா என்று



உலக விழாக்களில் எல்லாம் ஆங்கிலப்பாடல்களுக்குத்தான் அவார்ட்கள் கொடுப்பார்கள் என்று அர்த்தமில்லை வேற்றுமொழிப்பாடல்களுக்குக்கூட வழங்குகின்றார்கள் அப்படி ஒரு பொன்னான காலம் நமது தமிழ்ப்பாடல்களுக்கு வரும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?அந்தத்திசையை நோக்கி நீங்கள் பயணம் செய்வீர்களா?

நம்ம தமிழ் மியூசிக்குக்கிடைக்கனும்னா அது 10 ஓடு 11 ஆக இருக்கக்கூடாது அது முதலாவது இடத்தைப்பெறனும் அதால இப்ப இருந்தே நான் வேர்க் பண்ண ஆரம்பிக்கிறேன்.

வைரமுத்து-
ஒரு நாள்  நள்ளிடவு லண்டனில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசிவந்தது.பேசியவர் எனது அருமை நண்பர் லண்டன் தமிழ்ச்சங்கப்பொருளாளர் அசோகன் அவர்கள் என்ன இந்த நெரத்தில் என்று கேட்டேன் ஸ்ரார் டி.வியில் உங்கள் பாட்டு ரகுமான் இசையமைத்த பாட்டு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது இதைவிட பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு எதுவுமில்லை என்று கூறினார்.

அகில உலக் தொலைக்காட்சியில் தமிழ் இசையும் தமிழ்வார்த்தைகளும் இடம்பெறக்கூடிய அளவிற்கு ரகுமான் அதை உயர்த்தியிருக்கின்றார் என்றால் சர்வதேச இசையின் தரத்தில் ஒலிப்பதிவு செய்யவேண்டும் சர்வதேச தரத்திற்கு இசையை கொண்டுவரவேண்டும் தமிழ்த்திரைப்பாட்டிசையைக்கொண்டுவரவேண்டும் என்ற அவருடைய திட்டமிடல்தான்.

அப்துல் ஹமீர் 

பாடல்வரிகளுக்கு மெட்டமைப்பது அல்லது மெட்டிற்கேற்ப  பாடல்வரிகளை எழுதுவது.இரண்டில் எது இலகுவாக இருக்கின்றது?எது மிகவும் பிடித்திருக்கின்றது

ஒரு பாட்டுப்பாடனும்னா ஒரு இன்ஸ்பிரேஸன் ஏதாவது வேண்டும்
நல்ல லைனோ அல்லது நல்ல மியூஸிக்கல் ரேஸோவேணும் 
ரேக் இட் ஈஸீ என்ற பாட்டில் ரேக் இட் ஈஸி என்ற காஸுவல் வேர்ட் இருந்திச்சு
பெடராப் என்றது பெடராப் என்ற வேர்ட்
சின்ன சின்ன ஆசை என்ற பாட்டுக்கு மியூஸிக் ஒன்டு இன்ஸ்பிரேஸனா இருந்திச்சு பீ ரோன் என்ற ரியூன்.
கண்ணுக்கு மை அழகு என்றபாடல் லிரிக் 

ஒரே சமயத்தில் நீங்கள் மெட்டை உருவாக்கும்போதே பாடலை எழுதுபவர் பக்கத்தில் இருப்பது சாத்தியம் இல்லை.இருந்தாலும் எப்போதாவது அந்தக்காலத்தில் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் விஸ்வனாதனும் இணைந்து செயலாற்றியதுபோல் மெட்டை உருவாக்கும்போதே  ஒரு கவிஞர் உங்கள் பக்கத்தில் இருந்து பாடல் உருவான பாடல்கள் ஏதும் உண்டா?

செந்தமிழ் நாட்டு தமிழ்ச்சியே என்ற பாடல் இருக்கு.சும்மா நானும் வைரமுத்துவும் பேசிக்கிட்டிருக்கும்போது தமிழச்சி என்று ஒரு பாடல் பாடனும்னு வைரமுத்துசேர் சொன்னாரு.சிற்றிவேஸன் அட்வைஸ் சோங்க் மாதிரி இருந்திச்சு. செந்தமிழ் நாட்டு தமிழச்சி என்னு வச்சுக்கலாமா என்று கேட்டேன் வச்சுக்கிட்டா போச்சு என்றாரு.பிறகு அந்த தோற்றைவச்சு போர்ம்பண்ணி அந்த பாட்டு உருவாகிச்சு

சூழ் நிலையின் பிரதிபலிப்புத்தான் கலைஞனின் படைப்பு என்பார்கள்.உங்களைப்பொறுத்தவரையில் ஒரு கதாசிரியர் இயக்குனர் வந்து உங்களிடம் கதையை சொல்லி இதுதான் காட்சி இதுதான் பாத்திரம் அதன் மனோ நிலை இப்படி என்று சொன்னதன் பிறகுதான் மெட்டை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.அப்படி உருவாக்கினாலும் கூட அந்த கதைக்கரு பாடல் வரிகள் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மை இதற்கேற்பத்தான் உங்கள் பாடல்களுக்கு இசைக்கருவிகளை தெரிவுசெய்கின்றீர்களா?அல்லது பொதுவாக திரைப்படம் என்பதை மறந்துவிட்டு பிறகும் இது எங்கெல்லாமோ ஒலிக்குமோ இந்தப்பாடல் அங்கெல்லாம் எல்லோரும் இந்தப்பாடலை ரசிக்கவேண்டும் என்பதற்காக இசைக்கருவிகளின் சப்தஜாலங்களை எல்லாம் வேண்டுமென்றே பயன்படுத்துகின்றீர்களா?
ஒஸ்கார் வாங்கியபோது குடும்பத்தின் மகிழ்ச்சி


சில பாட்டுவந்து சொல்லுறாங்க நீ நல்ல பாட்டொன்னு போட்டுக்கொடு நான் சிற்றிவேஸன் போட்டுக்கிறன்ன்னு அதுக்கெல்லாம் நீங்க சொன்னமாதிரி தாம் தூம்னுதான் போடனும்.

ஆனா கதைக்கேற்ற சாங்க்கா உருவாக்கினது சின்ன சின்ன ஆசை,காதல் ரோஜாவே,மார்கழிப்பூவே,

நீங்கள் சுயமாக உருவாக்கிய பாடல் மெட்டுக்கள் அல்லது பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா?

ஸ்ரோறி சொல்லி சிற்றிவேஸன் சொல்லி உருவாக்கின பாடல்வந்து ரோஜா,டூயிட்,கிழக்குசீமையிலே, அப்புறம் கருத்தம்மா



ஜெண்டில்மென்னில நாம முதலே முடிவுபண்ணிட்டம் 5 பாட்டுவெணும் ஸ்ரோறியை பலன்ஸ் பண்ணுறமாதிரி ஸ்ரோறி ரொம்ப சீரியஸ்ஸா இருக்கு அதனால பாட்டு தமாஸா இருக்கலாம்

ஒரு பாடலை உருவாக்கும்போது குறிப்பாக மெட்டமைப்புமட்டுமல்ல அதன் ஆரம்ப இசை இடை இசை பி.ஜி.எம் என்று கூறுவார்கள் இவற்றையெல்லாம் நீங்கள் உருவாக்கும்போது உங்கள் மனதிலே ஒரு காட்சிவிரியும்.அந்தக்கதாப்பாத்திரம் கதா நாயகன் நடிகை பின்னணிக்காட்சி எப்படி அமையும் இவற்றை நீங்கள் மனதிலே உருவகிப்பீர்கள்.அதனை 100க்கு 100 ஒரு இயக்குனர் படமாக்குவார் என்பது அபூர்வம்தான்.ஆனால் அப்படி  மன நிறைவுடன் படத்தை உருவாக்கியுள்ளார் என நீங்கள் கருதிய பாடல்கள் உள்ளனவா?


இமாஜினேஸனுக்கும் மீறி சில பாட்டு பிக்ஸரைஸ் பண்ணியிருக்காங்க..பம்பாயில உயிரே உயிரே..கிழக்கு சீமையிலேயில் மானுத்தும் மந்தையிலே அப்படி ஒரு சிற்றிவேஸன் இருக்குமென்னு நான் நினைச்சுப்பார்க்கல.காதலே காதலே என்ற பாடல் பாலச்சந்திரர் அதுக்குள்ள ஒரு கதை சொல்லியிருப்பார்

இயக்குனர் பாலச்சந்திரர்

காதலே என் காதலே என்பது ஒரு இடக்கான ஒரு சிற்றிவேஸன்.அண்ணன் தம்பி 2 பேருமே காதலிக்கின்றபோது இருவருமே காதலிக்கின்ற அதே பெண் வருகின்றாள் அப்போது இருவருமே பாடுகின்றார்கள்.அப்படின்னா எப்படி ஒரு எடக்கான சிற்றிவேஸன்னு நீங்க நினைச்சுப்பாருங்க.

அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணைக்காதலிக்கின்றார்களே  என்னமோ பண்புக்கு விரோதமான செயல் என்று நினைக்கக்கூடிய ஒரு சூழ்னிலைல இருக்கிறோம் நாம என்ன தப்புன்னு எனக்கு புரியல.
2 சகோதரிகள் ஒரு ஆணை காதலிக்கலாம் ஆனால் 2 சகோதரிகள் ஒரு பெண்ணை காதலிக்கக்கூடாது  இது என்ன நியாயம் என்னு எனக்குப்புரியல.நியூ டோமினேட்டட் சொஸைட்டில ஏற்படுத்தப்பட்ட விடயங்க்ள் இவை எல்லாம்.அப்படியான எடக்கான சிற்றிவேஸனை நான் பேஸ்பண்ணிக்கிட்டிருக்கும்போது ஒருதர் இன்ஸுமென்டில வாசிக்கிறான் ஒருதன் வாய்ப்பாட்டுபாடுறான்.சோ இவர்களது காதலுக்கு ஏற்பட்ட தோல்வியையோ சிக்கலையோ சங்கடத்தையோ பாடல்வழியாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற சிற்றிவேஸன் அது அப்படின்னு சொல்லுற இடத்தில.இதவந்து மியூஸிக் டயரக்டருக்கு புரியவைக்கிறாது என்கிறது பெரியவிஸயம்.அவர் அதை புரிஞ்சுக்கிட்டது மட்டுமில்லாமல் ஒரு டியூனையும் உருவாக்கினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அப்துல் ஹமீர் 
உங்கள் இசையமைப்பில் மட்டும் நானொரு வித்தியாசத்தை உணர்கின்றேன் சில பாடகர்களின் குரல் முழுக்க முழுக்க வித்தியாசமாக ஒலிக்கின்றது.குறிப்பாக எஸ்.பி பாலசுப்பிரமணியம்,ஜெயச்சந்திரன் போன்றவர்களின் குரல்கள் சில பாடல்களிலே அவர்கள்தான் பாடுகின்றார்களா என்று இனம் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு கிராமிய மணம் நிறைந்திருக்கின்றது.இவற்றைஅவர்கள்தான் குரல்மாற்றிபாடுகின்றார்களா அல்லது நீங்கள் கொம்பியூட்டர் உதவியுடன் செய்கின்றீர்களா?

கம்பியூட்டரால ஒரு நாச்சுரல் மியூஸிக்கமாத்தனும்னா அது நல்லா இருக்காது.புல்லங்குழல் மியூஸிக்கை நேரேகேட்கும்போது ஒருமாதிரி இருக்கும் ஆனா மைக்கில் கேட்கும்போது வேறமாதிரி இருக்கும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ரகுமானை ரொம்ப சின்னவயசில இருந்தே எனக்குத்தெரியும்.அவற்ற அப்பாதான்  நான் மலையாழப்படங்களில் பாடுறதுக்கு முக்கியமாக காரணம்.அவர்தான் என்னைக்கொண்டுபோய் தேவராஜன் மாஸ்ரருக்கு இன்ரடியூஸ்பண்ணி கடல்பாலம் என்ற படத்தில முதல் முதலா எனக்கு சான்ஸ் வாங்கித்தந்தாரு.எல்லாரும் சஸ்ஸஸ்ஸானதுக்கப்புறம் எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்லுறமாதிரி இல்லை இது.ஒரு நல்ல மியூஸிக்ஸனா வருவார்னு தெரியும் ஆனா நம்ம நாட்டில மட்டுமில்லாம மற்ற நாட்டிலைகூட இவரது மியூஸிக்கைகேட்டு ஓ அமர்க்களமா பண்ணுறாராமே ரொம்ப சின்னபையனாமே என்று பேசக்கூடிய அளவிற்கு இவர் முன்னுக்குவருவார்னு எனக்குத்தெரியாது.
இப்ப அந்தப்புதிரெல்லாம் சால்வாகிப்போச்சு நிறையபடங்களுக்கு மியூஸிக்பண்ணி அத அவர் புரூபண்ணிட்டார்.ஆனா சிலர் இப்பவும் என்ன சொல்லுறாங்க தெரியுமா?இந்த ராப் மியூஸிக்கு அது இதுன்னு இந்த சவுண்டெல்லாம் போட்டுட்டு பண்ணுவாருன்னு.எல்லாருமேதான் ராப் சாங்க் போடுறாங்க ஆனா இவற்றமட்டும் ஹிட்டாகுதென்றால் இவரது மியூஸிக் ஏனையவர்களிடமிடுந்து வித்தியாசம்.ஒரு சோங்கிற்கு அவர் எடுத்துக்கொள்ளும் ரைம் சில புரொடியூஸர்,டயரக்ரேஸுக்கு கோபம் வருது என்னப்பா ஒரு பாட்டுபோடுறதுக்கு இவளவு நேரம் எடுக்குதுன்னு.ஆனா  முதலல்ல ஒத்துக்கும்போதே தனக்கு ரைம்தேவைன்னு சொல்லிட்டுத்தான் பண்ணுறாரு.அந்த ரைம் எடுக்கிறதால ரிபிரண்ட் டைமென்ஸன் கிடைக்குது அவருக்கு.திடீர்ன்னு நைட்டு 2 மணிக்கு எழுந்திரிக்கிறாரு ஏதோ ஐடியாவருது.அவரிட்ட இருக்கிறமாதிரி பாங்க் ஆப் சவுண்ட் வேறயாருக்கிட்டையும் கிடையாது.எங்க கேட்டாலும்  சாம்பிள்பண்ணி ரெடிபண்ணிவச்சிருக்கிறாரு.நல்ல காலம் எங்க வாயிஸை சாம்பிள்பண்ணி வச்சுக்கல





இன்றுகூட நீங்கள் அருமையான எத்தனையோ மெட்டுக்களை உருவாக்கியிருக்கின்றீர்கள்.ஆனால் அந்த அருமையான் மெட்டுக்களுக்கு இல்லாத வரவேற்பு அர்த்தமல்லாத சொற்களை கொண்டபாடலுக்கு கிடைக்கின்றன.குறிப்பாக முக்கப்புல்லா நீங்கள் மட்டுமல்ல ஆரம்பத்தில் இளையராஜாகூட வாடி என் கப்பகிழங்கே ஓரம்போ ருக்குமனி வண்டிவருது.அவற்றையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.இவை உங்கள்  சிந்தனையில் உதித்ததா அல்லது இயக்குனர்களின் வேண்டுகோளிற்கிணங்க உருவாக்குகின்றீர்களா?

நாம டெய்லி ஒரு  சாப்பாட்டையே சாப்பிட்டிக்கிட்டிருக்கம்.வருசம் பூரா அதைத்தான் சாப்பிட்டிக்கிட்டிருக்கம்.ஒரு நாள் மாறி சாப்பிட்டம்னா பிடிச்சிடும் இது நல்லா இருக்கேன்னு அத சாப்பிடுவம் ஆனா அதுவும் சலிச்சிடும்.இந்தமாதிரிப்பாட்டு அடிக்கடி வர்ரதில்லை.வித்தியாசத்திற்காக உடனே கச் ஆகுது.ஆனா இது ஆரோக்கியமானதல்ல.கதைக்குதேவைப்பட்டது.

ரகுமானில் உள்ள பொதுவான குற்றச்சாட்டு அவர் தாமதமாக செயற்படுகின்றார் என்பது.

வைரமுத்து-அதை நானும் ஒத்துக்கொள்கின்றேன்.அவர் திட்டமிட்டு தாமதமாக இல்லை வேண்டுமென்றே தாமதமாக இல்லை.அந்தப்பாடலின் விளைச்சலுக்காக பாடல் என்ற நிலக்கரி வைரமாக முதிர்வதற்காக அவர் நேரம் எடுத்துக்கொள்கின்றார்.அந்த நேரத்தில் மெட்டுக்களைபோட்டுப்போட்டு அழித்திருக்கின்றார்.
இது காதுக்கு சுகமில்லை இது நெஞ்சுக்கு நெருக்கமில்லை இது தமிழர்களுக்கு ஆகாது.இது ஏற்கனவே வந்த மெட்டு எனக்குமுன்னால் பெரும் சாதனையாளர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள்.ராமனாதன் அவர்கள்,கே.வி.மகாதேவன் அவர்கள்,விஸ்வனாதன் அவர்கள் இளையராஜாஅவர்கள்.இவர்கள் எல்லாம் செய்யமுடியாதவற்றை என்னால் செய்யமுடியுமாஎன்று அந்த சின்னஞ்சிறுவன் யோசித்து இந்தப்பெரியவர்களின் ஆசியோடு அந்தப்பெரியவர்களின் பாதிப்பில்லாது இசையமைக்கமுயல்கின்றான் அதற்குத்தான் நேரம் எடுத்துக்கொள்கிறார்.



பாரம்பரிய வாத்தியக்கருவிகளும் கம்பியூட்டரும் சங்கமமாகும் இசை பொங்கல் ஸ்பெஸல் ரகுமானிடமிருந்து



வைரமுத்து-ரகுமான் ஒரு புதிர்தான் பழகாதவர்களுக்கு பழகிப்பார்த்தவர்களுக்கு சின்னவயசில் விழைந்த கதிராக இருப்பார்என்பது எனக்குத்தெரியும்.இந்த வெற்றி இந்தப்புகழ் இந்த பெரியவிலாசம் இவைகளெல்லாம் ரகுமானுக்கு அதிஸ்ரத்தாலோ வானுலக தேவதைகளின் ஆசீர்வாதத்தாலோ கிட்டியது என்று நான் நினைக்கவில்லை முயற்சி பயிற்சி திட்டமிடல் மக்களின் ரசனையை புரிந்துகொண்டபோக்கு இவையெல்லாம்தான் அவரின் வெற்றிக்குகாரணம் என்று நினைக்கிறேன்.ரகுமான் ஒரு புதிரல்ல சின்னவயதிலேயே விழைந்தகதிர்.

ரகுமானிற்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

Happy birthday to

legendary a.r rahman
♫♪♫♪♫♪ Happy Birthday to You! ♫♪♫♪♫♪.......°\(ツ)/° .. │▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌│▌▌│▌▌▌ └└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└└

•*¨`*•..¸♫♫.•*¨`*•..¸ ☼ ¸.•*¨`*•.♫♫♫.•*¨`*•.
╔═════════════ ೋღღೋ ═══════════════╗
*******░H░A░P░P░Y░* ░B░I░R░T░H░D░A░Y********
╚═════════════ ೋღღೋ ═══════════════╝
•*¨`*•..¸♫♫.•*¨`*•..¸ ☼ ¸.•*¨`*•.♫♫♫.•*¨`*•.

நித்தியானந்தா வேர்ஸ் ரகுமான்

$
0
0


எனக்கு மிக அதிர்ச்சியளித்த செய்தி இதுதான்.இன்று (6/1/2013)நித்தியின் பிறந்த நாள்.இன்றுதான் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்த நாள் மக்களே 2 பேருக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கா.எதுக்காக கேட்கிறேன் தெரியுமா?இனிமேல் சாத்திரத்தை நம்புறவன் நிமூமரோலொஜியை நம்புறவன் எல்லாம் அதை நம்பத்தேவையில்லை என்பதற்கு ஆதாரம் வேண்டுமா? அது இன்றைய நாள்தான் இன்றுதான் ரகுமானும் பிறந்தார் நித்தியும் பிறந்திச்சிது...பிரண்ட் ஒருதன் இருக்கான் புதிதாக எவனாவது அவனுக்கு அறிமுகமானால் போதும்.ஆமா உங்கட டேட் ஆப் பேர்த் என்ன? அப்படின்னா 1+4=5 அமைதியான நம்பர்.நான் 9 ஆம் நம்பர் சோ ஒத்துப்போகும்.2 ஆம் நம்பர்காரனை நம்பாத அவன் துரோகி(ஆனா அவன்ர அப்பா 2 ஆம் நம்பர்).சாத்திரத்தைவிட நியூமரோலொஜியை கற்றுக்கொள்ளல் இலகு என்பதால் தெருவிற்குத்தெரு இப்படியானவர்கள் உலாவுகின்றார்கள்.எக்ஸ்ஸாமுக்கு அட்மிஸன் நம்பர் வந்தால்கூட கூட்டிப்பார்க்கிறான்.

சரி சிலர் கீழே  நித்தியானந்தாவும்,ரகுமானும் ஒரே நேரத்திலா பிறந்தாரக்ள்?வேறுவேறு நேரம் வேறு வேறு கிரக நிலை சோ எப்படி ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?பதிலை நான் சொல்வதை விட ஒரு படத்தின் டயலக் தெளிவாகவே சொல்லும்.வெங்காயம் என்ற படத்தின் வசனங்கள் இவை.



ஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க?

வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம்.

வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூமிக்கு வந்து ஒவ்வொரு மனிசரையும் ஒவ்வொருமாதிரி பாதிக்கிதாம்.எங்கடாப்பா கண்டுபிடிச்சீங்க இந்தக்கதையை.

ஆமாடா நீங்க எல்லாம் கண்டுபிடிபீங்க எண்ணுதாண்டா இத்தனை காலமா காத்துக்கிட்டிருந்தன் வேற வேலை இல்லாமலா நம்ம முன்னேர்கள் எல்லாம் சொல்லிட்டுப்போனாங்க அவங்க எல்லாம் முட்டாளா?

அவங்க சொன்னது எல்லாமே சரின்னு சொல்லல அதே நேரம் அவங்க சொன்ன எல்லாம் சரியின்னும் ஆகிடாது.முன்னோர்கள் பூமி தட்டை என்னு சொன்னாங்க ஆன விஞ்ஞானிகள்  உருண்டை என்னு நிரூபிச்சிட்டாங்களே?

சரி ஒரு குழந்தை பிறந்த நேரம் என்னு என்த நேரத்தை சொல்லுறீங்க?

அந்தக்குழந்தை கண்ணுமுழிக்கிற நேரத்தைத்தான் கணக்கில வச்சிருக்கணும்.

தொப்புள் கொடி அறுந்த நேரம்தான் கணக்கு

இல்லை குழந்த மூச்சு விட்ட நேரம்தான் கணக்கு.

இல்ல இல்ல குழந்தை முழுசா வெளில வர்ர நேரந்தான்.

ஏலே இதையே நீங்க ஆளுக்கு ஒவ்வொரு மாரி சொல்லுறீங்க அப்ப ஒரே குழந்தைக்கு நீங்க 4 பேரும் வெவ்வேறமாதிரில்ல சாதகம் எழுதுவீங்க

ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சுக்காத..ரத்தத்திற்கும் யோசியத்துக்கும் சம்பந்தம் இருக்குதென்னு விஞ்ஞானத்திலேயே சொல்லியிருக்காங்க..

அப்படியா? எப்புடி?

தம்பி ரத்தக்குடும்பத்தில பாத்தேன்னா ஆர் ஏஹ் பாஸிட்டிவ்,ஆர் ஏஜ் நெக்கட்டிவ் என்னு இருக்கு..ஆர் ஏஹ் பாஸிட்டிவ் ஆர் ஏஹ் நெக்கட்டிவ்வோட கலக்கமுடியாது.அதனாலதான் செவ்வா தோஸம் இருக்கிறவங்களுக்கு செவ்வாய் தோஸம் இல்லாதவங்க ரத்தம் சேராது.
குழந்தையோட உடம்பில ரத்தம் எப்ப ஊறுது?வயித்தில இருக்கும் போது 3 மாசத்திலேயே ஊறிக்கிது.அப்பவே அதோட  ரத்தம் அதுதான்னு முடிவாகிக்குது.
ஆனா பிறந்த நேரங்கிறது நம்ம இஸ்ரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடியோ பின்னாடியோ ஆப்பிரேசன் பண்ணிக்கூட எடுத்துக்கலாம்ல?
அந்தப்பிறந்த நேரத்தை வச்சுக்கணிக்கிற யோசியத்துக்கும் எப்பவுமே நிலையா இருக்கிற இரத்தத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு எப்படி சொல்லுறா?

 நல்ல நேரமா பாத்து எல்லா குழந்தைகளையும் ஆப்பிரேசன்  பண்ணி எடுத்துட்டா உலகத்தில எவனுக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லையே?
சொல்லுங்கடா உங்க பித்தலாட்ட யோசியத்தை அறிவியல் என்னுவேற சொல்லுறீங்க

ஒரே ஆஸுபத்திரில ஒரே நேரத்தில 2 குழந்தை பிறக்குது.அப்ப அந்த 2 குழந்தைக்கும் ஒரே மாதிரித்தானே யோசியம் எழுதுவீங்க?அப்ப அந்த 2 குழந்தைக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமைந்திடுமா?

அதெப்பிடி ஒரே மாதிரி அமையும் அவங்க அப்பா அம்மா வேற வேறதானே?அவங்க வாழ்க்கை வெவ்வேற மாதிரித்தான் அமையும்.
அடியே என் புத்திசாலித்தங்கத்த அண்ணா அறிவைப்பாரன் ஏ எருமை ஒரே நேரத்தில ஒரே வயித்தில பிறந்த இரட்டைக்குழந்தைங்க வாழ்க்கை ஒரே மாதிரித்தான் இருக்குமா?அங்க இங்க ஏன் போறா இங்க இருக்குதே செல்லம் இதுவும் இரட்டைப்பிறவியாத்தான் பிறந்திச்சு அதுவும் ஒட்டிக்கிட்டேதான் பிறந்தாங்க ஆப்பிரேசன் பண்ணித்தான் பிரிச்சாங்க
இதோட பிறந்த இன்னொரு குழந்தை ஒரே வருசத்திலேயே செத்துப்போச்சே? ஆனா செல்லம் இன்னும் இருக்குதே?ஒரே நேரத்தில ஒரே இடத்தில ஒரே வயித்தில பிறந்த இவங்க 2 பேரோட வாழ்க்கையை கிரகம் ஏன் வேற  வேற மாதிரி பாதிச்சுது?சொல்லுறி தங்கம்.

ஏண்டி பேசமாட்டேங்கிறீங்க..

ராசாத்தி வாய திறங்கடி

எப்படி பேசமுடியும் இத்தனை நாள இத சொல்லித்தானே ஊரை அடிச்சு உலையில போட்டாங்க
அதெப்பிடிடா சாதகப்பொருத்தத்தைப்பார்த்து கல்யாணம் என்ன ஒன்னைப்பாக்கிறீங்க?
அவன் எப்படிப்பட்டவன்? நல்லவனா?கெட்டவனா ?அறிவாளியா?முட்டாளா?படிச்சவனா?படிக்காதவனா?ன்னு எதுவுமே  தெரியாம ஒரு ஆளைக்கட்டிக்கிட்ட நல்லா இருக்கலாம்னு எதை வச்சுடா சொல்லுறீங்க?
ஒரு வேளை உங்க ஜாதகப்படி எல்லாம் பொருந்தி வருது.அவன் ஒரு பொம்பிளைப்பொருக்கியா ஒரு குடிகாரனா இருக்கிறான் எண்டு வையு
அந்தப்பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்குமா?சொல்லுங்கடா?

கிரகங்களை வச்சு ஒரு மனிசனோட வாழ்க்கை தீர்மானிக்கப்படுதின்னா.ஒரு குழந்தை பிறக்கும்போதே கண்ணில்லாம வாய்பேசமுடியாம பிறக்குதே அதோட வாழ்க்கையெல்லாம் எப்படிடா தீர்மானிக்கப்படுது?கர்ப்பத்தில இருக்கும்போதே இதயக்கோளாறால சாகாம இருக்கிற குழந்தையும் பிறக்கும்போதேஎயிட்ஸ் நோயோட பிறக்கிற குழந்தையயையும் ரொம்ப நல்ல நேரம் வெங்காயம் மிளாகாய் எல்லாம் சூப்பரா இருக்கிற நேரம்  பாத்து வெளில எடுக்கிறம்
அந்தக்குழன்தைக்கு எந்தப்பிரச்சனையும் இருக்காதா?அந்தக்குழந்தை பிழைச்சுக்குமா?
அது....அது...விதி...
ஏய் அவன  வச்சு மிதி..

இவ்வளவு நேரமும் மனிச வாழ்க்கையை கிரகம்தான் பாதிக்குமென்னு அடிச்சு சொன்னான்.இப்ப எங்கடா வந்திச்சு விதி?ஆயுள் 60 வருசம் அது மட்டும் சாகமாட்டன் என்னு யோசியத்தில இருக்குது திடீர் என்னு ஆக்ஸிடண்ட் பட்டு செத்துப்போயிடுறாங்களே அது ஏன்?

அது விதி

ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணின எல்லாருமே கடைசிவரைலும் சந்தோசமா இருக்கணுமே?எத்தனையோ பேர் பாதிலயே பிரிஞ்சிருக்கிறாங்களே?அதாண்டா சனியனுங்களா விதி

எல்லாம் விதிப்படி நடக்குதா?ஜோசியம் பாக்கிறீங்க தோஸம் இருக்குது என்கிறீங்க பரிகாரம் பண்ணனும்கிறீங்க பலி கொடுக்கணும் என்கிறீங்க ஏலே தேவடியா பசங்களா எதுக்கடா அப்பாவிப்பொண்ணுங்களை கற்பழிச்சு நாசம்பண்ணுறீங்க?

மனிசனோட எல்லாத்தையும் விதியை வச்சு கண்டுபிடிக்கமுடியுமின்னா ஏன் விதி எப்படி இருக்குதென்னு கண்டுபிடிக்க முடியாது?

உங்களை எல்லாம் கேள்விகேக்க ஆள் இல்லைடா ஒரு ரீக்கடைல ரீ நல்லா இல்லைன்னா ரீக்கடைக்காரனோட சண்டைக்குப்போறம்..ஒரு கூல்றிங்க்ஸ் பாட்டில்லா ஈகிடந்திச்சின்னா அந்தக்கம்பனி மேல கேஸ் போடுறம் நஷர ஈடு கேக்கிறம்.ஆனா நீங்களும்தான் காசுக்கு தொழில் பண்ணுறீங்க.நீங்க சொன்னது மட்டும் நடந்திச்சின்னா ஆகா ஓகோ என்னு தலைல தூக்கிவைச்சி ஆடுறாங்க
நடக்கலைன்னா ஏன் நடக்கலை என்னு சட்டையைப்பிடிச்சு கேள்வி கேக்கிறாங்களா?
நீங்க ஜோசியம் பாத்து எத்தனை பேற்ற வாழ்க்கையை சீரழிச்சிருப்பீங்க?
எத்தனை குடும்பத்தை  அநியாயமா கொண்ணிருப்பீங்க?



டெல்லி மாணவியின் தந்தைபேட்டி

$
0
0

டெல்லியில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் பெயரைவெளியிட அரசுமறுத்திருந்தது.எனவே அந்தப்பெண்ணுக்காக போராடியவர்கள் அவரை டாமினி“India’s Daughter,” “Nirbhaya,” “Abhaya,”“Amaanat”  என்றுஅழைத்தார்கள்.பேஸ்புக்கில் அந்தப்பெண்ணின் பெயர் என பல்வேறுபட்ட பெயர்களும் பல போலி போட்டோக்களும் உலாவிக்கொண்டிருக்கின்றன. இன் நிலையில் அப்பெண்ணின் தந்தையான பத்ரிசிங் பாண்டே  மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.அந்தப்பெண்ணின் பெயர் ஜோதிசிங் பாண்டே 


ஜோதி சிங் பாண்டேவின் தந்தை பத்ரிசிங் பாண்டே
டெய்லி மிறரிற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள  Ballia வில் இருந்து பேட்டியளித்துள்ளார்.

"We want the world to know her real name. My daughter didn't do anything wrong, she died while protecting herself. I am proud of her. Revealing her name will give courage to other women who have survived these attacks. They will find strength from my daughter,"

தனது புகைப்படத்தைவெளியிட தந்தை அனுமதித்துள்ளார்.தனது பமிலி அல்பங்களை ரிப்போட்டருக்கு காட்டியிருக்கின்றார்.அதில் அப்பெண் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தார்.ஆனால் தனது மகளின் புகைப்படத்தைவெளியிட பத்ரிசிங் அனுமதிக்கவில்லை.
At first I wanted to see the men responsible face to face but I don't want to any more. I just want to hear that the courts have punished them and they will be hanged,"

"Death for all six of them. These men are beasts. They should be made an example of and that society will not allow such things to happen
There was no question of her marrying because we belong to different castes. She never expressed a desire to marry. She was concentrating on her studies and wanted a job first,
"She kept telling her mother he tried his best to help but they kept beating him with a rod,"
அதோடு அப்பெண்ணுடன் இருந்த ஆண் அவரின் போய்பிரண்ட் இல்லை ஆனால் மிக மிக தைரியமான பையன் என்று பத்ரிசிங் பாண்டே கூறியுள்ளார்.

mirror இல் வெளிவந்த செய்தி

he grieving father of murdered gang-rape victim Jyoti Singh Pandey wants a hospital built in her name as a lasting memorial.
Badri Singh Pandey, 53, spoke out after finally deciding to reveal his tragic daughter’s identity – to give strength to other victims.
He called for the 23-year-old’s life to be commemorated in a positive way after she became known simply as India’s Daughter following her murderous sex ordeal on a public bus .
Speaking at his ancestral village Billia in the northern state of Uttar Pradesh, Badri said: “Our village doesn’t have any health facilities. It has no amenities, not even consistent electricity.
“My daughter wanted to be a doctor and help people so the best thing would be to construct a hospital in her name. I would be very proud of that.”
Badri admitted yesterday that he has found it difficult to remember any memories of Jyoti since her death. All he can focus on is his last moments with her – just minutes before she suffered a massive heart attack.
He said: “That conversation will remain etched on my heart for life.” But the distraught dad realises he must carry on for the sake of his daughter’s treasured memory. He added: “She was a brave girl and if we stopped living she would be very disappointed with us. Once we get through these first few weeks we’ll be more determined to carry on living for her.
“I will fulfill her dreams and make sure my sons get a good education and stand on their own two feet and do well. They have to fulfill her dreams now.”
Badri’s wife Asha, 46, was still too upset to talk yesterday.

Court hearings are due to continue today at the district court in the Saket area of India’s capital New Delhi.
DNA tests have linked five men and a 17-year-old with the alleged rape and murder.
The teenager will be tried separately as a juvenile.
Badri said that at first he wanted to see the men accused of killing his daughter face to face.
But he has changed his mind and will now only go to court to watch the case if he is forced to.
He said: “I don’t want to see them and I don’t want to be there. I’ll only go if I have to and I’m called by the police.”
He had no regrets about moving to Delhi and will move back eventually.
He explained: “I will never hate the place because my daughter loved it. She loved everything about the city, its people, food and culture.
“Delhi was the place that changed my life, gave me hope for a better future. Bad incidents can happen anywhere and anytime. It is just that it happened to us in Delhi.”
Badri’s decision to identify his daughter – exclusively revealed in the Sunday Peopleyesterday – was welcomed around the world.
Millions took to social networking sites such as Twitter to express their respect for Jyoti – and said they were glad they could finally give India’s Daughter a name.
Many acknowledged how fitting it was that she was called Jyoti, which means “light”.
Her brother Gaurav, 20, said: “I used to think I was a strong person but I’ve cried so many times since her death. I can’t think ahead right now. She was my best friend. Whenever I had a problem I would talk to her. We shared a special bond.”
Gaurav added that he wanted all six alleged attackers to face the death sentence – including the juvenile.
He said: “I think he deserves to face the ultimate punishment too. He is close to 18 years old and anyone above 14 has common sense and knows the difference between right and wrong.”

தொடர்புடைய பதிவுகள்

ஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......

$
0
0
     
உங்களில் பலர் " ஜோதா அக்பர்(2008)" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் செய்யப்பட்ட ஒரு திரைப்படம். உண்மையிலேயே அழகான, காதலை மையப்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது மிகையாகாது. மொகலாயப் பேரரசர் அக்பருக்கும் (இஸ்லாமியர்), ஜோதா எனும் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அவரின் ராணிக்கும் (இந்து) இடையிலான காதலை ஊடல் கலந்து ரசிக்கும் படியாகக் காட்டியிருந்தார்கள். "ஜோதா அக்பர்", காதலை விடவும் மேலதிகமாக சமயங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தது - மாமன்னர் அக்பரின் கதாபாத்திரம் மூலமாக. இது அதன் திரைவிமர்சனம் என எண்ணியிருக்கும் அன்பர்கள் என்னை மன்னித்து, தொடர்க.
அக்பரின் தொலைநோக்குப் பார்வையும், ஆட்சித் திறமையும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்லதோர் முன்னுதாரணம். ஒரு மன்னன்- அதுவும் பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டின் மன்னன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அக்பர் பாதுஷா 100% சரியான உதாரணம்.
         
             திரைப்படத்தில் ஜோதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் (ம்ம்... எப்பிடி இருந்த பொண்ணு ....!?.) . ஜோதா எனும் கதாபாத்திரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறவில்லை என்றும், அவர்களின் காதல் வெளியுலகிற்குத் தெரியாமலே போயிற்று என்றும் திரைப்படத்தின் இறுதியில் கூறியிருந்தார்கள். உண்மை. வரலாறு ஜோதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பதிலாக, அக்பர் பாதுஷா ராஜபுத்திரர்களை எப்படித் தன் 'மாமனார் ஆக்கும்' மார்க்கத்தின் மூலம் வழிக்குக் கொண்டு வந்தார் என்ற நோக்கில் 'அக்பர்- ஜோதா' திருமணத்தை அது பார்க்கிறது.

         ஆஜ்மீரை ஆண்ட பிஹாரிமால் அல்லது பார்மால் என்ற ராஜபுத்திர மன்னரிடம் பாதுஷா (அவ்விடம் ஒரு ஞானியின் கல்லறைக்குச் சென்று வணங்கிவிட்டு போனால் போகிறது என்று...) விஜயம் செய்ய நேர்ந்தது... அரண்மனையில் மன்னரின் மகளை (ஜோதா) அக்பர்   சைட் அடிக்க, அண்ணலை அவளும் நோக்க, நம்ம ஊராக இருந்தால் பின்னியிருப்பார்கள்... சக்கரவர்த்தி அல்லவா?  காதல் கல்யாணத்தில் போய் முடிந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப் பெரிய அதிசய சம்பவமாக இருந்தது. இதைப் புரிந்து கொள்ள, ராஜபுத்திரர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.
     
             ராஜபுத்திரர்கள் மொகலாய சாம்ராஜ்யத்தின் தோற்றத்துக்கு (1526 - பாபர்) நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்தியாவை ( குறிப்பாக வட இந்தியாவை ) ஆட்சி செய்தவர்கள்.. உதாரணமாக, சம்யுக்தையைக் கடத்திச் சென்று மணம் புரிந்த பிருத்விராஜ் ( தெரியாதவர்கள் காதலியால் கைவிடப்பட சபிக்கிறேன்...) ராஜபுத்திர மன்னன். வீரம் என்று சொல்வார்களே... அந்தச் சொல்லுக்கு மிகப்பொருத்தமான உதாரணம் ராஜபுத்திர வம்சம். வேறெந்த இனத்தையும் விட மண் மீதான பற்றிலும், 'வெற்றி அல்லது வீரமரணம்' என்ற கொள்கையிலும் ராஜபுத்திர மாவீரர்கள் சிறந்து விளங்கினார்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் தாய்நாட்டின் மீதான பற்றுடனும், வீரத்துடனுமே வளர்க்கப்பட்டார்கள். அதன் காரணமாக உயிரைத் துச்சமென மதித்து மரணம் வரை போராடும் அவர்களை எந்த அந்நிய சக்தியாலும் முழுமையாக அடக்கி விட முடியவில்லை. வந்த எதிரி நாட்டவர்கள்  வென்றாலும், தோற்றாலும் ராஜபுத்திரர்களின் வீரம் பற்றி வியக்காமல் இருந்ததில்லை ( பாபர் முதல் ஔரங்கசீப் வரை ).

           நாம் ஜோதா - அக்பர் கதைக்குத் திரும்பலாம். மொகலாயர்களையும் ராஜபுத்திரர்கள் எதிர்க்கத் தயங்கவில்லை. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் இஸ்லாமிய மன்னரின் ஆட்சியை அவர்கள் எதிர்த்ததில் வியப்பேதுமில்லை. இவ்வாறு மொகலாயர்களால் வழிக்குக் கொண்டு வர முடியாது போன ராஜபுத்திரர்களை முதன்முறையாக அன்பினால் அரவணைத்து வெற்றி கண்டார் மாமன்னர் அக்பர்; ஜோதாவுடனான திருமணத்தின் மூலம். ( அக்பருக்கும், ஜோதாவுக்கும் பிறந்த மகனே அடுத்ததாகப் பட்டத்துக்கு வந்த ஜஹாங்கீர் பாதுஷா. அவரும் ராஜபுத்திரப் பெண்களை மணந்து கொள்ள, மொகலாய - ராஜபுத்திர உறவு வலுப்பட்டமை பிந்திய கதை .)

           ஜோதா அக்பரில் குறிப்பிடப்படாத இன்னொரு விடயம் , ஜோதாவை விடவும் அக்பர் பாதுஷாவுக்குப் பல மனைவிமார் இருந்தனர் - சில இந்து ராணிகள் உட்பட. நம்மவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பீர்பால் - அக்பரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர்- பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அக்பர் - பீர்பால் கதைகள் இன்றளவும் நம் மத்தியில் பிரபலம்... ( தெரியாதவர்கள் எ.சோதியைக் கேட்கலாம்).
        பாதுஷாவின் மதம் சார்ந்த நோக்கைப் பார்ப்போமானால், இந்து - இஸ்லாமிய உறவுக்கு அக்பரின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டாக  இருந்தது. ஒரு தடவை  மதுரா நகருக்கு விஜயம் செய்கையில், அங்குள்ள  கிருஷ்ணர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட தொகை வரியாக விதிக்கப்படுவதை அறிந்த அக்பர் பாதுஷா அதை உடனடியாக நீக்கியதுடன் , முஸ்லிம் அல்லாதவர்கள் மீது விதிக்கப்படும் 'ஜிஸியா' எனும் வரியையும் நீக்கினார். கூடவே, " நான் எல்லோருக்கும் பொது. இந்து - முஸ்லிம் யாவரும் என் மக்களே.." எனவும் முழங்கினார். இது நடந்தது 1563 இல். ( கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சியை ஜோதா அக்பரில் நாம் காண முடியும்.) பாதுஷாவின் உயர்மாண்பினைத் தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.
                                              அக்பர்- ஒரு மொகலாய ஓவியம்.

           இந்துக்கள் பெரும்பான்மையான இந்திய நாட்டை அவர்கள் ஆதரவின்றி ஆள முடியாது, அச்சப்படுத்தி மாற்றி விடவும் முடியாது; அன்பின் மூலமே ஆட்கொள்ள முடியும் என்பது அக்பரின் அசைக்க முடியாத நம்பிக்கை. பாதுஷாவின் அரசவையில் மதப் பாகுபாடின்றிப் பதவிகள் வழங்கப்பட்டன (அரசவை ஆஸ்தான ஓவியர்கள்  பதினேழு பேரில் 14 பேர் இந்துக்கள், ஜோதாவின் சகோதரன் பகவான்தாஸ் முக்கிய அமைச்சர்களில் ஒருவர்). சிவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் அரண்மனையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன; இந்து சமய நிகழ்வுகளில் மன்னர் குங்குமம் இட்டுக்கொண்டு பங்கேற்றார் என வரலாறு பகர்கின்றது. காலப்போக்கில் இறைச்சி உண்பதையும், தாடி வைப்பதையும் கூட நிறுத்திக் கொண்டாராம் ( ஜோதா அக்பரில் ரித்திக்கிற்கு தாடி இல்லை..!). இவையெல்லாம் அரண்மனையைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருக்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தின என்பது மெய். எது எப்படியிருந்த போதிலும் மனதளவில் தனது மதத்திற்கு விரோதமின்றி இறுதி வரை இஸ்லாமியராகவே வாழ்ந்தவர் பாதுஷா.தனிமனித ரீதியில்,சமயம் சார்ந்த விடயங்களில் சற்றே ப்ராக்டிகலாக நடந்து கொண்டார் பாதுஷா என்பதே பொருத்தமான கூற்றாகும்.
       
                                                              தர்பார் (அரசவை)

இன, மத பாகுபாடுகளால் நாட்டினைப் (அது எந்த நாடென்றாலும்  சரி) பிளவுபடுத்தும் இன்றைய காலத்தவர்களுக்கு பேரரசர் அக்பரின் வார்த்தைகள் ஒரு படிப்பினை - (விரும்பின், சொற்களை இக்காலத்திற்கேற்ப மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்..): " மதத்தின் பெயரால் மோதிக் கொண்டிருந்தால் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது. இந்துவாக நீங்கள் இருப்பின் முஸ்லிம்களுடன் போய் பழகுங்கள், முஸ்லிமாக இருந்தால் இந்துக்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மதத்தவருடனே உழன்று கொண்டிராமல் மற்றவர்களுடன் பழகுவதன் மூலமாகத் தான் நட்புணர்வு வளரும். மாற்றுக் கருத்துக்களைக் கோபப்படாமல் கேட்டு, அவற்றை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் பரந்த மனப்பான்மை வளரும்."      வாள்முனையில் தன் மதத்தினைத் திணிக்காமல் அன்பின் மூலம் இந்துக்கள் வாழும் பரந்த தேசத்தை வெற்றிகரமாக 49 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு சக்கரவர்த்தியின் வார்த்தைகள் இவை.  ஜோதா அக்பரின் இறுதிக் காட்சியில் ரித்திக் ரோஷன் பேசும் வார்த்தைகளிலும் இதன் சாயலை நாம் காண முடியும்.
             
             'ஜோதா அக்பர்' பேரரசர் அக்பரின் ஒரு பக்கமே என்பது மெய். காதலை மட்டுமின்றி அக்பரின் சமயம் சார்ந்த பார்வையையும் அது தொட்டுச் செல்கிறது. மூன்றரை மணி நேரத்தில் அழகான ஒரு காதல் கதையும், இந்திய மக்களுக்கு ஒரு படிப்பினையும் கூறியதில் அது வெற்றியடைந்து விட்டது என்று தான் கூறவேண்டும். ஆனால், அக்பர் பாதுஷா இவ்வளவேயல்ல. இதனை விடவும் ராஜதந்திரம், வீரம், சாம்ராஜ்ய விஸ்தரிப்பு, நீதி தவறாத ஆட்சி என்பவற்றின் மூலம் இந்திய மன்னர்களில் ஒரு ' சூப்பர் ஸ்டார்' எனத் திகழ்ந்த இம் மன்னர் எழுதப் படிக்க இயலாதவர் என்பதை அறியும் போது பிரமிப்பு இரு மடங்காகிறது. அக்பரைப் பற்றி அறிய விரும்பும் வாசகர்கள் "அக்பர் நாமா ( அக்பரின் வரலாறு - அப்துல் ப(f)ஸல்)" படிக்கலாம். அல்லது மதனின் "வந்தார்கள்... வென்றார்கள்" பொருத்தமானதொரு படைப்பு. இந்தக் கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் அதிலிருந்து பெறப்பட்டவை.
பிற்குறிப்பு: பாபர் மசூதி நினைவிருப்பவர்களுக்கு- அது அக்பரின் தாத்தாவான பாபரால் கட்டப்பெற்றது.
                                                       


                                                                                                                           
                                                                                                                                       -S.Selvanigethan.


யாழ் மாணவரின் தலை விதி(jaffna)-05

$
0
0
காலை 6.00 அம்மா வலு கட்டாயமாக  நித்திரையில் இருந்து எழுப்பிவிட்டார்.டேய் அருள் எழும்படா...உனக்கு 6.30 க்கு கமரன்சேறிண்ட கிளாஸ் எல்லோ?எழும்பு...அவளது மடியில் அப்பொழுதுதான் தலைவைத்த அருளிற்கு திடீர் என்று வெளிச்சம் தெரிந்தது.சடுதியாக எழுப்பிவிட்டது அம்மாவின் குரல்..சும்மா கத்தாதேங்கோ அம்மா.என கனவைக்கலைத்த எரிச்சலுடன் கூறிக்கொண்டு எழுந்தான் அருள்.உன்த வயதில எங்கட குரலைக்கேட்டா எரிச்சலாத்தான் இருக்கும் என்று அம்மா பேசிக்கொண்டே குசினிக்குள் சென்றுவிட்டார்.கிழமையில் 2 நாள்தான் செக்ஸன் கிளாஸ் சனி,ஞாயிறு எப்படியாவது போய்விடவேண்டும்....சரி போன கிளாஸில என்ன படிப்பிச்சவர்..எலக்ரோனிக்ஸ் மூவாயி படிப்பிச்சவர் பி.என்.பி ரான்ஸிஸ்ரர் என்.பி.என் ரான்ஸிஸ்ரர்...ஏதாவது ஹோம் வேர்க் தந்தவரா? இல்லை இல்லை அந்தப்பாடத்தின் அறிமுகத்தை மட்டுமே 2 நாட்களாக படிப்பிச்சவர்.
இதை வைத்து நாஸாவில் ஆராய்ச்சி செய்யிறாங்களப்பன் எண்டுவேற சொன்னவர்.எங்க கமரன் சேருக்கு நாஸா நியூஸெல்லாம் எப்படி உடனுக்குடன வருது என்று அருளிறு ஆச்சரியம் இல்லாமல் இல்லை.ஒருவேளை கமரன் சேரின் பழைய மாணவர்கள் சிலர் நாஸாவில் வேலைபார்த்துக்கொண்டிருக்கலாம் என்று எண்ணி மனதை ஆற்றியிருந்தான் அருள்.

முன்னைய பதிவு-இங்கே கிளிக்

இவற்றை யோசித்துக்கொண்டே பாத்ரூமிற்கு ஓடினான் அருள்.பாத்ரூமிற்கு ஓடும்போதே நீலாம்பரியில் அண்ணை ஒரு டீ என்று கத்துவது போல் அம்மா ஒரு டீ என்று கத்திவிட்டு பாத் ரூமிற்கு ஓருனான் அருள்.அந்த செக்ஸன் கொப்பியை எங்க வச்சேன்?நினைவே வரலையே ஒருவேளை துலைஞ்சிட்டுதா?அது சரி அது 2 பக்கம் கூட வராது.இப்ப கிளாஸுக்கு போவம் கிளாஸ் முடிஞ்சதும் வந்து தேடி எடுத்திடனும்.அப்பவும் கிடைக்கலைன்னா எப்பவுமே 90 மார்க்ஸ் வாங்கிற சசிக்கிட்ட வாங்கலாம் இல்லைன்னா சமீரின் அண்ணன்கிட்ட அந்தசெக்ஸன் கொப்பி இருக்கும்.அவர் போன வரிசம் படிச்சவர்தானே.அதுவும் இல்லைன்னா கமரன் சேர் எங்கட பச்சிக்கு எலக்ரோனிக்ஸ் படிப்பிக்கும்போது படிச்சுக்கலாம்.அதுவும் இல்லைன்னா இருக்காரு கமரன் சேரிண்ட தம்பி ககன் சேர்.அவரிட்டை படிச்சுக்கலாம் நம்மளமாதிரி இருக்கிற ஸ்ருடன்ற்ஸ் பாதிக்கப்படக்கூடாது எண்ட ஒரே நல்ல எண்ணத்திலதானே இப்படி ஒரு சிஸ்ரத்தையே கமரன் சேர்வைச்சிருக்கார்.அட இவ்வளவும் இல்லைன்னாகூட ஒரு பேர்சனல் கிளாஸ் போட்டு படிச்சுக்கலாம்.
ம்ம்ம்...நாமெல்லாம் யாரு?  நமக்குத்தான் எத்தனைவழிகள் இருக்கு?எதுக்கு கவலைப்படனும்?

குளித்துமுடித்துவிட்டு அவசர அவசரமாக ரீ குடிக்கும்போது  நேரம் 6.15 டேய் ஒரு துண்டு பாணையாவது சாப்பிட்டிட்டுப்போடா...இல்லையம்மா நேரமில்லை கடைசியா நான் போனா கிளாஸே திரும்பிப்பாக்கும்...அது ஒருவகையில் உண்மைதான் ஆனால்  அவன் அம்மாவுக்கு அப்படி கூறினாலும் மனதிற்குள் அவள் வந்து 2 ஆவது வாங்கிலே இருந்துவிடுவாள் அதற்கு நேர் வாங்கிலில் இருந்தால்தானே அவளைப்பார்க்கலாம்.2 வருடமாக வெறும் பார்வை மட்டுமே அருளிற்குக்கிடைத்தது சில நண்பர்களின் காதலிகள் ஒவ்வொரு நாளும் போன் பண்ணி நீ படிடா என்ன பண்ணிக்கிட்டிருக்காய் என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுவார்களாம்.இதெல்லாம் எனக்கு அமையாதா? டேய் அருள் ஓடு ரைம் ஆகுது அலாரம் அடிக்கின்றது மனது.சேய் 15 நிமிடத்திற்குள் மனது எங்கிருந்து எங்கு சென்றுவிட்டது?அப்பாடா என்று கிளாஸ்வாசலுக்கு போகும்போதுதான் ஐயோ காட் கொண்டுவர மறந்துட்டேனே.காட் இல்லாட்டில் பாலா உள்ளுக்குள்விட மாட்டானே.2 வருடமாக தெரிஞ்ச மூஞ்சி எண்டாலும் ஏதோ ஏப்.பி.ஐ யிடம் மாட்டிக்கொண்ட கைதி மாதிரியல்லவா  பாலா நடத்துவான்.வெளியில் கேற்றடியில் நிற்கவேண்டும் அனைத்து மாணவ மாணவியர்  சென்றபின் முக்கியமாக காதலி அர்ச்சனாவரை சென்றபின்னர்தான் உள்ளேயே அருள் அனுமதிக்கப்படுவான்.அதுவும் கமரன் சேர் அனுமதிக்கவேண்டும் நீ உள்ளே வரலாம் என்று.இந்த கார்ட் சிஸ்ரமெல்லாம் வைத்ததற்கு காரணம் காசு கட்டாமல் வேறு யாராவது புகுந்து "கற்றுவிடுவார்களோ" என்று பயந்து ஏனென்றால் திருடமுடியாத செல்வம் என்று கல்விக்கு தனிச்சிறப்பு உண்டல்லவா?
ஆனால் பணம் கட்டியவர்கள்கூட காட் இல்லாத போது கள்ளத்தோணியினால் வருபவர்கள்போலத்த்தான் நடாத்தப்படுவார்கள்.அருள் சிந்தித்துக்கொண்டு கேற்றடியில் நிற்கின்றான்..இன்று படிக்கமுடியாதே என்ற கவலையைவிட தான் வழமையாக இருக்கும் வாங்கு பறிபோகப்போகின்றதே என்ற கவலைதான் அருளிற்கு மிகையாக இருப்பது என்னவோ உண்மைதான்.

சரியாக அந்த நேரம்பார்த்து சுஜன் அந்தவழியால் சென்றுகொண்டிருந்தான்.சுஜனுக்கும் சுயன்ஸ்கோலுக்கும் சம்பந்தம் குறைவு அவன் சுயன்ஸ்கோலில் ஒரு பாடத்தைமட்டுமே எடுப்பவன்.என்ன கார்ட்டை மறந்திட்டியா? ஓம்..இந்தா தனுசண்ட கார்ட்..சந்தோஸத்துடன் கார்ட்டைவாங்கிக்கொண்டு அருள் பாலாவிடம் ஓடினான் இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டி இருப்பது என் விதி என்று நொந்துகொண்டு உள்ளே போய்விட்டான் அருள்.ஓடி சென்று 2 ஆவது ரோவில் அமர்ந்தாயிற்று. நேரம் 6.45 ஆனால் கமரன் சேர் இன்னும் வரல.வழமையாக இந்த நேரம் கிளாஸ் ஆரம்பித்திருக்கவேண்டும்.ஆனால் சேர் வரவில்லை.என்னையா இன்னும் கமரன் சேரைக்காணவில்லை.அவர் வராவிட்டால் என்ன இருக்க்கிறாளே அர்ச்சனா அவளைப்பார்ப்போம்.பொதுவாக ஓரளவு அழகான பெண் ஆனால் அருளின் உலகத்தில் அவள்தான் தேவதை அருளின் உலகம் சற்று குழப்பமான உலகம் ஏதாவது ஒருவிடயம் மதிக்கப்படக்கூடியது என ஏற்றுக்கொள்வற்கே ராவணன் படத்தில் வரும் வீரா காரக்ரர் மாதிரி டண் டண் டண் என்று மோதிக்கொண்டு இறுதியில் விடைவரும் ஆனால் அர்ச்சனா அவ்வளவற்றையும் உடைத்தெறிந்திருந்தாள்.காதல் என்ற போர்முலாசெய்த வேலை அது.

 நண்பிகளுடன் கதைத்துக்கொண்டு இடையில் ஒரு லுக்கு அருளிற்கு 40 000 வோல்ட் கறண்ட் அடிக்கும்.பின்பு கொப்பியில் கிறுக்கத்தொடங்கிவிடுவாள்.எப்படித்தாண்டா இதுகள் வீட்டையும் படிச்சு இஞ்சயும் இப்படி தொடர்ந்து படிக்குதுகளோ?என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் அருள்.இது அருளுக்குமட்டுமல்ல 99% ஆன ஆண்களை குழப்புகின்ற விடைதெரியாத சுருக்கமாக கிராண்ட் பாதர் பரடொக்ஸ் போன்ற குழப்பமான கேள்வி இது.



 சிவகார்த்திகேயன்போல் அருகில்  நண்பனாக இருந்த நிரோஸ் சொன்னான்.டேய் 7 மணியாச்சு இன்னும் கமரனைக்காணேல்லை. நான் இன்னும் ரீகூட குடிக்கலைடா.டேய்...டேய்...அருள் நண்பனின் புலம்பலை கவனிக்காது அர்ச்சனாவைக்கவனித்துக்கொண்டிருக்க பிடரியில் ஒரு அறைவிழுந்தது.உடனே அருள் ஓமடா நீ சொல்லுறது சரிதான் என்றான். நீ அவளப்பாக்கேக்க நான் என்ன சொன்னாலும் உனக்கு விளங்காது.கமரன் படிப்பிக்கேக்கையும் அவளத்தான் பாக்கிறாய்.வாத்திவரலைன்னாலும் அவளைத்தான் பாக்கிறாய் ஆனா அவள் எப்ப பாத்தாலும் படிச்சுக்கிட்டிருக்காள். நான் கமரன் இன்னும் வரேல்லை எண்ட கடுப்பில இருக்கிறன். நிரோஸ் கூறியது சற்று உறைக்கவே சரி நாளைல இருந்து நான் கமரனை மட்டும்தான் கவனிப்பன் இதை அருள் நிரோஸிற்கு 2893ஆவது தடவையாக கூறிக்கொண்டிருக்கின்றான்.

நேரம் 7.30 இப்போது நிஜமாகவே அருளிற்கும் கடுப்பேறிக்கொண்டிருந்தது.அம்மா அப்பவே ஒரு துண்டு பாணையாவது சப்பிட்டிட்டுபோ எண்டு சொன்னவ நான்தான் கேக்கல.வயிற்றினுள் கடபுட சத்தம் அதோடு காலைப்பனியும் சேர்ந்து வயிற்றை முறுக்குகின்றது.இந்த முறுக்கல் அருளிற்கு மட்டுமல்ல வகுப்பில் உள்ள பெரும்பாலானமாணவர்களின் வயிறும் இதே துன்பத்தைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்குமோ?

அப்போது சுயன்ஸ்கோல் நிர்வாகி அருள் அங்கு வந்தார் பிள்ளையள் இண்டைக்கு கமரன்சேர் வரமாட்டாராம்.சப் என்று இருந்தது செம கோபமாகவும் இருந்தது அருளிற்கு. வர ஏலாது என்றால் முதல் நாளோ இல்லை கடைசி 7 மணிக்காவது சொல்லியிருக்கலாம்தானே என்ன இழவுக்கு வகுப்புமுடியும் நேரம் சொல்லியனுப்பினவர்?

வகுப்பு இல்லையென்றதும் மாணவர்கள் கலைந்துசெல்ல ஆரம்பித்தார்கள்.வழக்கம்போல் பெண்கள் சிலர் வகுப்பறையினுள்ளேயே தங்கிவிட ஏனையோர் வகுப்பறைக்கு வெளியே வந்துவிட்டார்கள்.அடுத்த கிளாஸ் குக்கர் சேரின்ர கெமிஸ்ரி அது ஸ்ரார்ற் ஆக 9 மணி ஆகும்.அதற்கிடையில் வீடு செல்ல ஆசைப்பட்டால் வீடு சென்று சாப்பிட்டுவிட்டு கோப்பை கழுவி அப்படியே மீண்டும் சுயன்ஸ்கோலுக்குவரவும் நேரம் சரியாக இருக்கும் சோ வீடு திரும்பல் என்பது பயனற்ற அலுப்புத்தட்டும் வேலைதான்.பயணக்களைப்புத்தான் மிச்சம்.எனவே காளிகோவிலடியில் 9 மணிவரை சென்று சகபாடிகளுடன் மாணவரோடு மாணவர்களாக நிற்கலாம்.அல்லது பெருமாள் கோவிலடிக்கு வேண்டுமானாலும் செல்லமுடியும்.வகுப்பறைக்கு வெளியே வந்ததும் பசியினால் ஏற்பட்ட வயிறுபுகைச்சல்காரணமாகஅருகில் உள்ள கடைக்கு சென்று றோல்,டீ குடித்துவிட்டு அப்படியே பெருமாள் கோவிலடிக்கு சென்று தண்ணீர்குடிப்பதுதான் அப்போதைய நிகழ்ச்சி நிரல்.பெருமாள்கோவில் தண்ணீரிற்கு அங்கே தனி மரியாதை இல்லாமல் இல்லை.நல்ல தண்ணீர் என்ற காரணத்திற்காக கோவிலை சுற்றியுள்ள பெரும்பாலான அயலவர்களுக்கு பெருமாள்கோவில் கிணறுதான் அட்சயபாத்திரமாக மாறியிருந்தது.பெருமாள் கோவிலின் முன்பகுதிக்கு இப்படி ஒரு சிறப்பென்றால் பெருமாள் கோவிலின் பின்பகுதிக்கு வேறொரு சிறப்பும் இருந்தது.பெருமாள் கோவிலின் பின்பகுதியில் பாவிக்கப்படாத கேணி/குளம் உள்ளது.அப்பகுதி சற்று பற்றையாக இருப்பதால் மடைதிறந்து பலரது நதிகள் அங்கே ஓடும்.இப்பொழுது அது தடைசெய்யப்பட்டுள்ளதாக கேள்வி.


பன்சுவாலிட்டி என்றால் அது குக்கரைக்கேட்டுத்தான்.வகுப்பு ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பே வந்துவிடுவார் வகுப்பு ஒரு மணித்தியாலங்கள்தான் ஆனால்குக்கர் ஒன்றரை மணித்தியாலங்கள் வகுப்பெடுப்பார்.கற்பிப்பதில் அலாதிப்பிரியம் குக்கருக்கு.கெமிஸ்ரி திறமை அவரிடம் பொங்கிவழிகின்றது என்பதற்கு முதலாவது சாட்சி அவரது பெயருக்கு பின்னால் வரும் பட்டங்கள்தான்.பெயரை கொப்பிபேஸ்ட் பண்ணியதுபோல் பட்டங்களும் கூடவே நீண்டுகொண்டிருக்கின்றன.அருள் கற்கும் பாடசாலையில்தான் குக்கரும் கற்பிக்கின்றார்.பாடசாலையில் இருக்கும் ஏனைய சகலரும் இடைவேளையின்போது வகுப்பிற்குவெளியே வந்துவிடுவார்கள்.ஆனால் அருள் அவதானித்த பல  நாட்களில் குக்கர் தனது ரூமிற்குள் இருந்துகொண்டு ஆங்கிலப்புத்தகங்களைவைத்து நோண்டிக்கொண்டிருப்பார்.மாற்றீடு என்ற பெயரில் ஒரு கேள்வியை கொடுப்பார்.அதற்கு விடைகாணல் என்பது பிம்மனும் விஸ்னுவும் அடி முடி தேடியகதைதான் என்னைப்போன்ற சராசரி மாணவர்களுக்கு.குக்கரை சுயன்ஸ்கோலில் தெரிவு செய்ய காரணம் அவர் பாடசாலையிலும் கற்பிப்பதால் தனியார் வகுப்பில் கற்காவிடில் ஏதாவது விதத்தில் தொந்தரவு இருக்கும் என்பதுதான்.ஆனால் குக்கர் அப்பாவி ஜீவன் எவனோகட்டிய புரளி என்றுபின்னர் தெரிந்தது.குக்கரிடம் கற்பித்தல் திறமைகளைவிட வேறொரு திறமை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.அவர் கற்பிக்கும்போது இடையிடையே டபிள் மீனிங்கில் கற்பிப்பார்.அல்லது அருளிற்குமட்டும்தான் அப்படி தோன்றுகின்றதா என்று எண்ணினால் இல்லை வகுப்புமுழுவதுமே சிரிக்கின்றதே சோ சகலருக்கும் அப்படியேதான் விளங்குகின்றது.ஒரு சிறிய 18+ ஜோக்.
நியமித்தல்(Titration) என்ற பரிசோதனை இருக்கின்றது.பேஸிக் கெமிஸ்ரியில் இதைகற்பிப்பார்கள்.அந்த பரிசோதனையை குக்கர் படிப்பித்துக்கொண்டிருந்தார். கீழே நியமிப்புக்குடுவை இருக்கும் மேலே முள்ளிப்புனல் என்ற ஒரு குழாய்(burette) இருக்கும்.அந்த குழாயின் கீழ் ஒரு முகவையை(கண்ணாடிகிளாஸ்)வைத்து பரிசோதனை செய்யவேண்டும்.அப்போது குழாயில் இருந்து அசிட்டோ,பேஸோ உள்ளே கிளாஸினுள் விழுந்ததும்.கிளாஸை/முகவையை ஆட்டிக்கலக்கவேண்டும்.

குக்கர் மேலே உள்ளது போல் படத்தைவரைந்தார்.வரைந்துவிட்டு கூறினார். வழக்கமா ஒருவர் திறந்துவிடுவார் இன்னொருவர் ஆட்டிக்கொண்டிருப்பார்.அப்படி செய்யக்கூடாது.ஒருதரே திறந்துவிட்டு அவரே ஆட்டவேண்டும்பிள்ளையள்.(குறிப்பு-அவர் முகவையையும் முள்ளிப்புனலையும்தான் கூறுகின்றார்)
இதைக்கூறியதும் வகுப்புல் எந்த ரியாக்ஸனும் இல்லை.அருளிற்கு சிரிப்பு பீறிட்டாலும் அடக்கிக்கொண்டுவிட்டான்.ஆனால் மக்கர் இதைக்கூறி 4 செக்கண்ட்கள் கடந்ததும் ஒரே ஒரு பெண்மட்டும் சிரித்துவிட்டாள் வகுப்பு கொல் என்று சிரித்துவிட்டது.அவள் நண்பிகளுக்கிடையில் மறைந்துவிட்டாள் என்பதுவேறுகதை.ஆனால் வகுப்பு சிரிப்பை நிறித்த சற்று நேரமாகிவிட்டது.இப்பொழுது இதை நினைத்தால்"வீ ஆர் அடல்ற் மிஸ்ரர் மஹாரார்" என்று தோன்றுகின்றது.ஆனால் அப்போது இது சிரிப்புத்தான்.
குக்கர் சேரின் மானரிசம் சற்றுவித்தியாசம் ஆள் இலேசில் கோபப்பட மாட்டார் ஆனால் கோபப்பட்டால் ஏதோ ஒருமாணவன் இன்னொருமாணவனுக்கு அடிப்பதைப்போல்தான் அடிவிழும்.அதனால் மக்கர் மீது பெரும்பாலான மாணவர்களுக்கு ஒறிஜினல் "பய" பக்தி இருந்தது.ஆனால் மாணவர்களுக்கு அவரை பிடிக்ககாரணங்களுள் ஒன்று அந்த நகைச்சுவை உணர்வு.

ஒருமுறை குக்கர் சேர் வகுப்பில் இருந்து மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்பார்..ஆ அவர் இப்ப என்ன செய்யிறார்? இல்ல அவர் இப்ப அந்தப்பொம்பிளைக்கு பின்னால திரியிறதா மற்ற வகுப்பு பொடியள் சொன்னாங்க"திருடன் அகப்பட்டவுடன் கையை பிசைவது மாதிரி சோக்கை(வெண்கட்டி) கையில் பிசைந்துகொண்டு அருகே வந்து இப்படி அப்பாவித்தனமாககேட்பார்.அருளின் நண்பன் குக்கரை இமிட்டேட் செய்ய குக்கரை மாதிரியே கையைப்பிசைந்துகொண்டு குக்கரிடம் கதைத்துக்கொண்டிருந்தான் குக்கர் கோவப்படவில்லை கதையோடு கதையாக அவனிடம் கேட்டார்" நீங்கதானே நல்லூர் திருவிழாவில தேங்காய் களவெடுத்தனீங்கள்?" கொல் என்ற வகுப்பின் சிரிப்பில் அந்த நண்பன் பேசாமல் திரும்பிவிட்டான்.

மாணவர்களுக்கு கட்டளையிடவேண்டிய நேரத்தில் இதை செய்யென்றுகூட கூறமாட்டார் அவரது ஸ்ரைல் வித்தியாசம்..இதை செய்வீங்கள் என்ன..என்று கூறுவார்.ஒரு முறை பாடசாலையில் 7 ஆம் பாடம் லாஸ்றியர் ஆதலால் வீடு சென்றுவிடவேண்டும் என்ற நிலையில் அனைவரும் இருந்தோம் அந்த வருடம் பைனல் ரெஸ்ற் ஸ்ரடி லீவ் என்ற பெயரில் பாடசாலையை கட்பண்ணிவிட்டு சயன்ஸ்கோலுக்குத்தான் செல்வது வழமை.அல்லது வீட்டிற்கு சென்று படிப்பதுதான் வழக்கம்.பைனல் நெருங்குவதால் வகுப்பிற்கு 10 மாணவர்கள் வந்தாலே ஆச்சரியம்.ஏனென்றால் அவனவன் சொல்லாமல் கொள்ளாமல் லீவ் என்று வீட்டில் நின்றுவிடுவான்.ஆனால் வரலாற்று அதிசயம் ஒன்று நடந்தது வகுப்பின் அனைத்து மாணவர்களும் அன்று திடீர் என்று பாடசாலை வர ஆரம்பித்துவிட்டார்கள்.வாசலில் நின்றுகொண்டு அட நீயும் வந்திட்டியே அய்யோ..என்று அனைவரும் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதாகிவிட்டது.எங்கே யாரவது ஆசிரியர் உள்ளே  நுழைந்துவகுப்பெடுத்துவிடுவாரோ என்ற மரணபயம்தான் காரணம் வீட்டில் நின்று படிக்க  போரடித்தால் பாடசாலைக்கு விஸிட்டிங்க் லெக்ஸரர் மாதிரி வருவதுதான் பைனல் நெருங்கும்போது மாணவர்கள் செய்யும் வழமையான காரியம்.சோ அனைவரும் வந்துவிட்டார்கள்..என்ன கொடுமை என்று எல்லோரும் தலையில் கைவைத்துக்கொண்டோம்..இடைவேளையின்போது சிலர் பாடசாலைக்கு வெளியே பாய்ந்துவிட்டார்கள்.ஏனையோர் வகுப்பிலேயே இருந்தோம்..7ஆம் பாடம் வரையாரும் வராததால் சரி எல்லோருமாக வெளியேறுவோம் என்று புறப்பட்டோம்.அந்த நேரம்பார்த்து பிறின்சிப்பல் குக்கரிடம் சென்று எமது வகுப்பிற்கு பாடம் எடுக்கும்படி கூறிவிட்டார்.குக்கர்தான் நீதி நேர்மை தவறாதவர் ஆயிற்றே நாங்கள்  புறப்படவும்,குக்கர் வாசலுக்குவரவும் நேரம் சரியாக இருந்தது.குக்கர் சிம்பிளாக்க சொன்னார்.எங்க எல்லாரும் தண்ணிகுடிக்க போறீங்களோ?சரி போ குடிச்சிட்டு வருவீங்கள் என்ன? என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.ஆமாய்யா பாக்கோட நான்கள் அவளவுபேரும் அழகர் ஆத்தில இறங்கிறமாதிரி வெளிக்கிட்டு தண்ணிகுடிக்கத்தான் போறமாக்கும் என்று  நொந்துகொண்டு உள்ளே வந்து படித்தோம் வேறு என்ன செய்ய?

தொடரும்..

################################################################################
கங்ணம் ஸ்ரைல்யூடியூப்பில் பில்லியன் வியூவேர்ஸை தாண்டியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
உலக அழிவையும் கங்ணம் ஸ்ரைலையும் கூட தொடர்புபடுத்தினார்கள் நம்மவர்கள்.

உலக அழிவுக்கு காரணம் Psy Gangnam Style கூறியவர் நொஸ்ரடாமஸ்


சரிவிடுங்கள் இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தவிடயம்தான்...ஆனால் ஒருவிடயம் தெரியுமா கங்ணம் ஸ்ரைல் என்ற அந்தஸ்ரைலே தமிழர்களுக்குத்தான்  சொந்தமானது அந்த ஸ்ரைலை கொப்பியடித்துத்தான் ஸைக்கோ பிரபலமாகியுள்ளார்...
எங்கே எமது பெருமைகள்...
லைக் இஃப் யூ பிரௌட்டுபி ஏ தமிழன்...   =:டி


போட்டோ தாங்க்ஸ் ரு-Tamil Cinema 360º - Official

டெல்லி ரேப்-ஜக்கி வாசுதேவ்

$
0
0

500 ரேப் வீடியோக்கேம்கள் உலகில் மிகப்பிரபலமானவை.அதில் ஒரு வீடியோக்கேம் மிக மிக பிரபலம்..ஒரு ரெயில்வே நிலையத்திற்கு ஒரு தாயும் இரண்டு மகள்களும் செல்கின்றார்கள்.அந்த தாயை ரேப்செய்வது எப்படி என்பதுதான் கேம்.நீங்கள் தாயை ரேப் செய்வதில் வெற்றிபெற்றால் ஒருமகள் உங்களுக்கு பரிசு..இப்படியான ஒரு கேம் வணிகரீதியில் மிக லாபத்துடன் விற்றுதீரிந்துள்ளது.பலர் இரசரியமாக இதை விளையாடுகின்றார்கள்.....இப்படியான சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.கேமில் ரெயில்வேஸ்ரெஸன்..ஆனால் நிஜத்தில் நடந்தது பஸ்ஸினுள்...தலை நகராகையால் நாடுமுழுவதும் தெரிந்தது இதுவே எங்கோ ஒரு மூலையாக இருந்திருந்தால் 10 ஓடு 11.ஸ்ரட்டிக்ஸிற்காக கூட அது கணிப்பில் எடுத்துக்கொண்டிருக்கப்பட மாட்டாது...டெல்லியில் நடந்த ரேப் தொடர்பாக ஜாக்கிவாசுதேவ் பேசுகின்றார்...அவசியம் பாருங்கள்

ரிசானா படுகொலை : தீராத சந்தேகங்கள்.

$
0
0





ரிசானா நபீக்கின் படுகொலையானது (எடுத்த எடுப்பிலேயே படுகொலை என குறிப்பிடுவதுபற்றி உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து மேலே வாசிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்காக எழுதப்படவில்லை.) உலகத்தின் மனிதர்களை மதிக்கும் அனைவரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த இழுபறிப் போராட்டத்தையும், அதன் பின்னணியையும் நாங்கள் அறிந்துகொள்ள, வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக போன ஒரு பெண் பட்ட துன்பத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, அந்தப் பெண் கொல்லப்பட வேண்டியிருக்கிறது.

வழக்கின் வரலாறு, பின்னணி என்பவை தொடர்பில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். 2005 ஏப்ரல் முதல் திகதி,வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக ரிசானா நபீக் என்கிற சிறுமி, (2.2.1988 இல் பிறந்த அவரை,முகவர்கள் கடவுச்சீட்டு மற்றும் வேலை விசா பிரச்சனைகளுக்காக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் என பதிந்தார்கள்.) சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அல் ஓடைபி வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அல் ஓடைபி வீட்டின் சமையல்,துப்பரவு வேளைகளில் உதவுவதும்,அல் ஓடைபி,நைப் ஜிசியம் தம்பதியின் ஒன்றரை மாதக் குழந்தையை பராமரிப்பதுவும் அவருக்கு ஒதுக்கப்பட வேலைகள்.

இந்தத் தகவல்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தரவுகளையே சவூதி போலீசாரும்,ஏனையோரும் தருகிறார்கள். வழக்கின்படி, 2005 மே 25 இல்,மதியத்தின்போது குழந்தைக்கு பால் புகட்டியபோது குழந்தை விக்கியதாகவும்,அந்த நேரத்தில் பதட்டத்தில் ரிசானா குழந்தையின் முதுகிலும்,கழுத்திலும் அழுத்தி,குழந்தையின் மூச்சுத் திணறலை நிறுத்த முற்பட்டபோது குந்தை இறந்துவிட்டதாகவும்,அதன்பின்னர் ஏழு வருடங்கள் நடந்த வழக்கு விசாரணையில் இலங்கை அரசு,ஐ நா,ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமையங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும்,எந்த முயற்சியும் பலனளிக்காது ரிசான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டார் என்பதுதான் கதை.

இந்த வழக்கிலே பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
·         வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் ரிசானாவை வயது கூடியவராக காட்டி இருக்கா விட்டால்,அவர் ஒரு சிறுமி என்பதற்கான சலுகைகள் கிடைத்திருக்கும்.
·         ரிசானாவுக்கு பெரிதாளவில் அரபிக் தெரியாததால் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த கேரளத்துக்காரர் அத்தனை சிறப்பாக நடந்துகொள்ளவில்லை. அவரது மொழிபெயர்ப்புக்கள் பொருத்தமானதாக இருக்கவில்லை.
·         சவூதி அரசர் உள்ளிட்ட பலர் இறந்துபோன குழந்தையின் பெற்றோரிடம் எவ்வளவு கெஞ்சியும்,அவர்கள் ரிசானாவை மன்னிக்கத் தயாராக இல்லை.
·         போலீசார் வற்புறுத்தி ரிசானாவிடம் வாக்குமூலம் வாங்கினார்கள்.

இப்படி பல புறக் காரணிகள் சொல்லப்படுகின்றன. ஒரு சிறுமியால்,மொழியோ,மனிதர்களோ தெரியாத தேசத்தில் எப்படி இவற்றை எல்லாம் சமாளித்திருக்க முடியும்? சமாளிக்கவே முடியாத ஒரு பெண், எப்படி கொலை செய்யத் துணிவாள்?

ரிசானாவின் பாஸ்போட்


எனக்கு ஷரீ ஆ சட்டத்தைப்பற்றியோ, ரிசானா அந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டாளா என்பது பற்றியோ தெரியாது. நான் விமர்சிக்கப்போவது அந்த சட்டத்தைப்பற்றி அல்ல. மேலும், சவூதியில் ஷரீ ஆ சட்டமானது சரியாக பின்பற்றப் படுவதில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதுபற்றி விமர்சித்தால் எனக்கும் அமரபதவி கிடைக்கும் என்பதை நான் நன்கறிவேன்.
ரிசானாவின் குடும்பம்

என்னிடம் உள்ளவை சில சந்தேகங்களே.

·         ஒரு சிறுமி, அந்த நாட்டுக்கே வந்து ஒரு மாதம்தான் ஆன, முதலாளியுடன் எந்தவித பிணக்கும் இல்லாத சிறுமி, எவ்வாறு ஒரு குழந்தையை கொலை செய்திருக்கிறாள் என நம்ப முடிகிறது? குழந்தையின் பெற்றோருடன் பிணக்கு இருந்தது என்று எடுத்தால்கூட, அதற்காக கொலைசெய்யும் அளவு வன்மமும், கோபமும், துணிச்சலும் ஒரு சிறுமிக்கு வராது என்பது சும்மாவே தெரியாதா?
·         அப்படியே சிறுமி கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாலும், அவள் இன்னொரு நாட்டின் பிரஜை அல்லவா? என்னதான் சட்டம் இருந்தாலும், வேறு நாட்டின் பிரஜையை கொலை செய்யும்போது அந்த நாட்டை மதிக்கவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது?
·         கொலைதான் என்று எடுத்துக் கொண்டாலும், அதற்கு கொலைதான் தண்டனையா? கற்பழிப்புக்கு கற்பழிப்பும், திருட்டுக்கு திருட்டும் தண்டனை அல்லாதபோது கொலைக்கு எப்படி கொலை தண்டனையாகும்?
·         ஒரு மனிதரை கொல்லுவது என்பதே கொடூரமானதாக இருக்கும்போது, நடுச் சந்தியில், மக்கள் மத்தியில் கழுத்தை வெட்டிக் கொல்லுவது காட்டுமிராண்டித்தனம் இல்லையா? ஒருவருக்கு கொலை தண்டனையாக வழங்கப்பட்டபிறகு, அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தால் என்ன செய்வது?
·         ஏழு வருடங்கள் போனபிறகும், இன்னொரு குழந்தை பிறந்தபிறகும், வன்மம் வைத்த கொலை இல்லை என்று தெரிந்தபிறகும், உலக நாடுகள் பல கெஞ்சியபிறகும் இறங்காத, இரங்காத குழந்தையின் பெற்றோரின் மனம் எத்தகையது? இப்படியான மனத்தை அவர்களுக்கு உருவாக்கியது எது? மதமா?
·         வாளால் கழுத்தை வெட்டிக் கொல்லலாம் என்பது என்ன விதமான இறைவனால் அருளப்பட்ட சட்டம்? அப்படி என்றால், வெட்டிக் கொள்ளும் அந்த வேலையை செய்பவர் இறைவனால் அல்லவா அனுப்பப் பட்டிருக்க வேண்டும்? மனிதர்கள் நடத்தும் ஒரு அரசாங்கத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிக்கு, இறைவனால் மொழியப்பட்ட தண்டனையை வழங்கும் அதிகாரத்தை இறைவன் எப்போது அளித்தான்? இறைவனின் பார்வையில் ரிசானா கொலைகாரி என்றால், தண்டனையை நிறைவேற்றியவரும் கொலைகாரன் தானே?
·         மதத்தின் பெயரால், இறைவனின் பெயரால் கழுத்தை வெட்டும் மனிதர்களின் நடுவிலா நாம் வாழ்கிறோம்? ரிசானாவின் கொலையை விமர்சிக்கும் குறித்த பகுதியினர், வழக்கு விசாரிக்கப்பட்ட விதத்தை குறை சொல்லுகிறார்களே தவிர, கொலை செய்யும் வகையான தண்டனை முறையை விமர்சிக்கவில்லை. தவறுதலாக குழந்தையை கொல்லும் சிறுமிக்கு கொலைதான் தண்டனை என்றால், சிறுமிகளை கற்பழித்து கொலை செய்யும் காமுகனுக்கு என்ன தண்டனை? அதே கழுத்து வெட்டுத்தானே? இது எந்த வகை நியாயம்?
·         கழுத்தை அறுத்து கொல்லப்படவேண்டிய மனிதர்களையும், குற்றங்களையும் உருவாக்கியவர் யார்? சட்டங்களை உருவாக்கிய இறைவன் அல்லாத வேறொருவரா?
·         ரிசானாவின் பெற்றோர் சிறுமியின் மரணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்களாம். அத்துடன் சவூதி அரசு கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டார்களாம். இது எந்த வகையில் மனிதர்கள் செய்யும் செயலாக எடுத்துக் கொள்ளுவது?
ரிசானாவின் வாக்குமூலமாக வெளியிடப்பட்ட கடிதம்.


மனிதர்களை விட மதம் பெரிதென்கிற மனிதர்களை மாற்றவே முடியாது. கொலை செய்யுமாறு உனது மதம் அனுமதிக்கிறதென்றால், முதலில் உன்னிலிருந்து அதை தொடங்கு என்று ஒரு வாக்கியம் இருக்கிறது. கமல் ஹாசன் என்கிற இந்தியாவை சேர்ந்த மனித நேய சிந்தனையாளர் சொன்னதுபோல, மரணம் என்பது, இயற்கையை தவிர, வேறு எதனால் ஏற்பாடு செய்யப்பட்டாலும், அது கொலைதான்.



ஒரு கொலைத்தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை இங்கே பாருங்கள். முடிந்தால் மட்டும்.

தமிழர்களின் பெருமை... ஓவியமாக

$
0
0


தமிழர்களிடையே ஓவியக்கலைக்கு போதிய மதிப்பு இருப்பதில்லை. இது உலகத்தின் பெரும்பாலான நவீனர்களின் வழக்கம் என்று பொதுவாக இந்தக் குறைபாட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஓவியக்கலையில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திலேயே உலகத்தின் முக்கியமான கலைப்பீடமாக தமிழகம் இருந்துள்ளது. தஞ்சாவூர் ஓவியங்கள் உலகத்தின் முக்கியமான பாரம்பரிய சொத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது உள்ளிட்ட ஓவியக்கலையை தமிழர்கள் புறந்தள்ளி விட்டோம். தமிழிலே ஓவியர்களுக்கு மதிப்பு பெரிதாக இல்லை. அதிலும், இலங்கையில் ஏறத்தாழ துண்டாக இல்லை. (இலங்கையில் ஓவியக்கலையின் நாட்டம் குறைந்ததற்கு, ஓவியம் என்றாலே புத்தரின் சிலைகள்தான் என்பதாக உள்ள கடினமான சிங்கள ஆதிக்க பாடசாலை சிலபசும், பிள்ளை படம் கீறுவதை ரசிக்காத பெற்றோரும் காரணமாக இருக்கலாம்.) தமிழர் தம் அருங்கலைகளுள் ஒன்றான ஓவியக்கலையை மறக்க, உள்ள பல ஓவியர்களும், காலத்தின் புரிதல் இல்லாமல் அழிகிறார்கள்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே. இது புரியாத எந்தக்  களையும், இனமும், மனிதரும் உலகில் நிலைக்க முடியாது. தமிழர் ஒவோயத்தின் நிலையம் அதுதான். புகைப்படக்கலை வளர்ந்து உச்சத்தை எட்டிவிட்ட காலத்தில், பிரதிமைக்கலை என்கிற பார்த்து வரையும் ஓவியக்கலைக்கு தேவை இல்லாது போய்விட்டது. நான்கு மணிநேரம் உட்கார்ந்து வரைய வேண்டிய ஒரு முகத்தின் அழகை ஒரு வினாடியில் எடுக்கும் புகைப்படம் காட்டிவிடும். எனவே, அது வழக்கொழிந்து விட்டது. அடுத்தது, தெய்வீக உருவங்களை வரைவது. எளிதாக வரையலாம் என்பதற்காக பிள்ளையாரை வரைவதில் தொடங்கி, சரஸ்வதி, லக்சுமி என்று நான்கு கை உள்ள பிராணிகளை மட்டுமே வரைவது. இது எந்தக் காலத்துக்கும்பயன்படாத கலை.

அடுத்ததுதான் பெரும் கூத்து. நவீனபாணி ஓவியம் (மொடேன் ஆட்) என்பதன் உள்ளர்த்தம் புரியாமல் நமது ஓவியர்களில் பெரும்பாலானோர், ஐரோப்பிய மறுமலர்ச்சிகால, மற்றும் பின்நவீனத்துவ பாணி ஓவியங்களையே வரைந்து கொண்டிருக்கிறார்கள். சரியலிசத்தை தாண்டிய (சரியலிசம் என்பது கலைக் கொள்கை. இது மேலை நாடுகளில் உருவானது. சில பின்நவீன எழுத்தாளர்களின் கதை ஒன்றில் புரியாது, அல்லது எரிச்சலாக இருக்கும் அல்லவா? அதுபோலத்தான் இந்த ஓவியங்களை நம்மூர் ஆட்கள் வரையும்போதும்.) நவீன பாணி என்கிற கருத்தை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் நம் மண்ணின், இனத்தின் வாசம் ஓவியத்தில் வீச வேண்டுமல்லவா?

ஒரு ஓவியன் என்பவன் ஒரு படைப்பாளியாக இருந்தால் மட்டுமே மேற்சொன்ன குறைகள் தாண்டிய உயிர்களை ஓவியத்தில் அவனால் தரமுடியும். இப்படியாக, மரபு உடைத்து, நவீன பாணியில், எங்கள் இனத்திற்குரிய கையாளலில் ஓவியங்களை படைக்கும் படைப்பாளிதான் ட்ராட்ஸ்கி மருது.

மருது, மதுரையில் 12,08,1953 இல் பிறந்தார். ஓவியக்கலை டிப்லோமாவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார் என்கிற தகவல் இப்போது நமக்கு ஆச்சரியம் தராதுதான். பின்னர் சென்னை, டில்லி போன்ற இடங்களில் மேலும் சில கற்கை நெறிகளை முடித்தார். சினிமாவில் கலை இயக்குனராக இவர் அறிமுகமான படம் தேவதை. (நாசர்) அதிலே வழக்கமான வரலாற்றுப் படங்களது போலல்லாது, யதார்த்தமாகவும் கலாபூர்வமாகவும் வடிவமைத்து பலரது கவனங்களை ஈர்த்தவர். ஓவியங்களிலும், சினிமாவிலும் கணணி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் இவர் முன்னோடியாக இருக்கிறார். கலப்பு ஊடகம் என்கிற முறையில் இவர் பாதி கணினிப் பதிப்பு, மீதி தூரிகை என பல அற்புதமான ஓவியங்களை படைத்துள்ளார்.

ஏற்கெனவே எனது ஆதர்ச தமிழ் ஓவிய ஆளுமையாக இவர் இருந்தாலும், இவரை ட்ராட்ஸ்கி என்கிற பெயர் அடைக்கு ஏற்ப (ட்ராட்ஸ்கி என்பது லியோன் ட்ரொட்ஸ்கியுடைய பெயர். ட்ரோட்ஸ்கிசம் என்பது இவரது கொம்மியூநிசக் கொள்கை. ) தமிழ் அரசர்களுடைய ஓவியத்திலே மரபை உடைத்து புதுமை செய்ததுதான் இவரை ஒரு சிந்தனையாளனாக காட்டியது.


வழக்கமாக வரையும் கிரீடம், ஆபரணம் என்ற பகட்டு இல்லாமல், யதார்த்தமாக நமது தமிழ் மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்கிற கருத்தில் இவர் வரைந்து வெளியிட்ட வாளோர் ஆடும் அமலை புத்தகத்தின் ஓவியங்கள் அற்புதமானவை.



 இதுபற்றி அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில்...

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு பண்டைய வரலாறு முறையாகஆவணப்படுத்தப்படவே இல்லை. வெள்ளைக்காரர்கள் ஆட்சி புரிந்த 200 வருட காலனிவரலாற்றின் தொடக்கத்தில், பார்சி வியாபாரிகள் வெள்ளையர்களை மகிழ்விக்கநாடகங்கள் நடத்தினார்கள். அதுவரை சுமார் 200 ஆண்டு காலமாக வெள்ளையர்கள்சேகரித்த ஆவணங்களின் மூலமாகவே அந்த பார்சி நாடகங்கள் வடிவமைக்கப்பட்டன.அந்த நாடகங்களில் ஈர்க்கப்பட்ட ஓவியர் ரவிவர்மா, அதில் பயன்படுத்தப்பட்டஉடைகள் போன்றவற்றை வாங்கி, மாடல்களுக்கு அணிவித்து ஓவியங்கள் வரைந்தார்.பிறகு, இந்தியத் திரையுலகின் முதல் இயக்குநரான தாதா சாகேப் பால்கே சினிமாஎடுக்க வந்தபோது, ரவிவர்மாவின் ஓவியங்களையும் முக்கியமான ரெஃபரென்ஸாகஎடுத்துக்கொண்டு, 'ஹரிச்சந்திராவை எடுத்தார். அப்போது அரசர் காலசினிமாக்கள்தான் அதிகம் எடுக்கப்பட்டன என்பதால், இது சுமார் 30 வருடங்களுக்குத் திரும்பத் திரும்ப நடந்தது. பம்பாயில் சினிமாகற்றுக்கொண்டதென்னிந்தியர்கள், கிட்டத்தட்ட அதே மராட்டியத்தன்மைகொண்ட உடைகளை யும்பொருட்களையும் கொண்டுவந்து, தமிழக சினிமா பாத்திரங்களைஉருவகப்படுத்தினார்கள். அதன் பிறகு, அதில் நாம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. கடைசி வரை என்.டி.ராமராவ் கழற்றி வைத்த கிரீடத்தை நாமும்விடவில்லை.

அந்தக் கால தமிழ் மன்னர்களின் உண்மையான  தோற்றம் எந்த ஓவியத்திலும்சினிமாவிலும் முழுமையாகப் பதிவாகவில்லை. வீரபாண்டி யக் கட்டபொம்மன் உள்படஅனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட அலங்கார உருவங்கள் தான். அரசர்சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது, இரண்டு பக்கமும் சோபாவைப் போட்டுமந்திரிகள் அமர்ந்துஇருப்பது, பெண்கள் பின்புறம் நின்று சாமரம் வீசுவதுஎல்லாமே மிகை அலங்காரம்தான். உண்மையில் தமிழ் மன்னர்கள், வெற்று உடம்புடன்குறைந்த ஆபரணங்களுடன்தான் இருந்திருக்க முடியும்.
இந்தஅலங்காரத்தன்மை கவிதையில் மட்டுமல்ல... நம் ஊர் சிற்பம், ஓவியம் உள்ளிட்டகலைகளிலும் உண்டு. நமது கலை வெளிப் பாடுகளின் தோற்றத்தில்...இலக்கணத்தன்மையுடன் யதார்த்தமும் இணையும் போதுதான் நாயக்கர் காலச்சிற்பங்களில் தொந்தியே வருகிறது. அதற்கு முன்பு ஆண்களுக்குத் தொந்திஇல்லையா என்ன?! இருந்தது. ஆனால், வெளிப்படுத்தப்படவில்லை. பிற்பாடு, சினிமாஎடுக்க வந்தவர்கள், இந்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் ரெஃபரென்ஸாகப்பயன்படுத்தியபோது, இதே அலங்காரத்தன்மை சினிமாவுக்குள்ளும் வந்தது. விளைவு, மக்கள் மனங்களில் அரண்மனை, அரசன், ராணி, மந்திரி எல்லோரையும்பற்றி ஒருமிகைச் சித்திரம் தோன்றிவிட்டது. இவற்றின் காரணமாக ராஜராஜ சோழன் பற்றியும், கட்டபொம்மன் பற்றியும் சொல்லும்போதே மக்களின் மனம், ஏற்கெனவேபழக்கப்படுத்தப்பட்ட பிம்பங்களை நினைத்துக்கொள்கிறது. முதலில் இதை உடைக்கவேண்டும். தமிழின் வீரம்மிக்க மன்னர்களுக்கு எனத் தனித்துவமான தோற்றமும், கம்பீரமும் இருந்திருக்கிறது. அதை உருவகப்படுத்த வேண்டும் என்பதே என்எண்ணம்.

இந்த அருமையான ஓவியர் இப்போது தான் வரைந்துள்ள ஆயிரக்கணக்கான குதிரை ஓவியங்களை வெளியிட்டுள்ளார். அத்தனை அருமையாக உள்ள அந்த ஓவியங்களை வரைந்த இவருக்கு ஒரு ஆசை இருக்கிறதாம். தமிழின் மூவேந்தர்களும் குதிரைமேல் கம்பீரமாக இருக்கும் சிலை ஒன்றை செய்ய வேண்டும் என்பது. அது சாத்தியப்பட்டால் நாம் தமிழராக இருந்ததற்கும், இருப்பதற்கும், பெருமைப்படலாம். 

தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும். (1)

$
0
0

சே குவேரா...
புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும்  வாழ்கிறார்...
*             *             *


அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கும் அளவுக்கு வீச்சு அற்றவர்கள்.. அதே வேளை இப்படியாக ஒரு பதிவை வாசிக்குமளவுக்கு உள்ள நீங்களோ, போலி அறிஞராக பேஸ்புக்கில் நடிப்பவர் இல்லை, அப்படி இருக்க முடியாது.
*             *             *


இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்த நல்லவனும், மொழிப் பற்றாளனும், பெண்ணியவாதியும், புரட்சிக்காரனும் வெளியே வந்தது பேஸ்புக்கில் ஷெயார் பட்டனை மார்க் சக்கர்பெர்க் அறிமுகப்படுத்திய பிறகுதான். அதுவும் ஒரு ஷேயாரை பண்ணிவிட்டு எத்தோ இந்தப் பிரபஞ்சத்தின் மனித இனத்தையே காப்பாற்றி விட்டதைப்போல அந்த பகிரர்கள் (ஷெயார் பண்ணுபவர்களுக்கு இந்தக் கட்டுரை எங்கிலும் பகிரர்கள் என்கிற பதம் பயன்படும்.) பண்ணும் அலப்பறை தாங்க முடியவில்லை...


மனிதாபிமானம், சமத்துவம், மொழிப்பற்று, பேரறிவு.. இதெல்லாம் ஆத்மாவோடு சம்பந்தப்பட்டது. இவை சாதாரணமான வாசிப்பாலோ, பழக்கங்களாலோ, வளர்ப்பாலோ வந்துவிடுவதில்லை. பழக்கம், வளர்ப்பு, சூழல் இவை அனைத்துக்கும் மேலாக சிந்தனை என்கிற மனித இனத்தின் உயர் ஆறாம் அறிவின் வழியிலேயே இது சாத்தியப்படும்.  வெறுமணே பேஸ்புக்கில் ஷெயார் செய்துவிட்டு நாங்களும் தமிழர்கள், இரக்கமுள்ளவர்கள், மனிதர்கள், அறிஞர்கள், பெண்ணியவாதிகள் என சுய பிம்பத்தை அல்லது கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கும், உங்களை மதிப்பவர்களுக்கும் பெரும் ஏமாற்றங்கள் காத்திருக்கின்றன. வாழ்க்கை என்பது வாழ்வது. வாழ்வதாகக் காட்டிக் கொள்வது இல்லை நண்பர்களே...

பேரறிஞர்கள்
பேரறிவு என்பது பல்லோரும் நினைப்பது போல புத்தகங்களை வசிப்பது அல்ல. அது அறிவை உயர்த்தும் ஒரு வழி, அவ்வளவுதான். வாழ்க்கை என்கிற பெரிய புத்தகத்தை வாசிக்கத் தெரியாதவன் வேறு எந்தப் புத்தகத்தை வாசித்தும் பயனில்லை. புத்தகம் வாசிப்பது என்பது உங்களது அறிவைப் பேருக்கும் என்பது உண்மைதான். ஆனால், உங்களது சொந்தமாக சிந்திக்கும் சக்தியே உங்களை பேரறிவாளனாக்கும். உதாரணமாக, தமிழ் எழுத்தாளர்களில், சுஜாதாவும், மதனும் நூற்றுக் கணக்கான புத்தகங்களை வாசித்தவர்கள். எந்தத் துறையையும் விட்டு வைக்காது வாசித்தவர்கள். ஆனால் சிந்தனை? பெண்களையும், தலித்துக்களையும், இலங்கைப் போராட்டத்தையும், பாமரர்களையும் மதிக்காத, அய்யங்காராக பிறந்தார் சுஜாதா, அப்படியே செத்தும் போனார். மதனோ, பேய்களையும், பிசாசுகளையும் ஜெயலலிதாவையும் கண்டு பயப்படுபவராகவே இருக்கிறார் இன்றுவரை. பின்னர் இவர்கள் படித்த புத்தகங்களால் என்ன பயன்? (இதனை வாசித்து சுஜாதா ரசிகர்களுக்கு கோபம் கொந்தளிப்பது இயற்கை. அவ்வாறாக கோபம் கொந்தளித்தாலே சுஜாதா தோற்கிறார்.)

புத்தகம் வாசிப்பதே இந்த நிலைமை என்றால் இப்போது எங்களது இளைய.... யூத்து என்ன செய்கிறது? என்ன விஷயத்தை பற்றி கதைக்க வேண்டுமென்றாலும் உடனே விக்கிபீடியாவை வாசிக்கிறது, பிறகு பிரசங்கம் செய்கிறது. முதல் சறுக்கல், விக்கியில் உள்ளது எல்லாமே உண்மை என்று இல்லை. அப்படியே இருந்தாலும், விக்கியால் கிடைக்கும் அறிவு என்பது பாஸ்ட் புட் போடறது. அது தகவலை மட்டுமே தரும். அறிவை இல்லை. எல்லோருக்குமே வாசிப்புப் பழக்கம் இருக்கும் என்றில்லை, எல்லோராலும் சிந்திக்க முடியும் என்று இல்லை.. ஆனால் எதற்கு இந்த போலி அறிஞர் வேஷம்? நீங்கள் கணனியில் பேஸ்புக்கில் உங்கள் அறிவை காட்டும்போது விக்கியின் உதவியோடு எத்தனை பெரிய அறிஞனாகவும் உங்களை காட்டிக் கொள்ளலாம், ஆனால் நேரே சந்திக்கும்போது உங்கள் சாயம் வெளுத்து விடுமே? பப்பி ஷேமல்லவா அது?

சிலவேளைகளில், நீங்கள் உங்களை அறிஞன் எனக் காட்டிக் கொள்வதற்கு இடும் பதிவுகளே உங்களை முட்டாளாக காட்டிவிடும் ஆபத்து உள்ளது. அண்மையில் ஓரினச் சேர்க்கை சம்பந்தமாக கொழும்பில் நடந்த கொலை சம்பந்தமாக ஒருவர்  இட்ட பதிவுக்கு, கீழே பல பேரறிஞர்கள் கொமேண்டுகளை இட்டார்கள். ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதுவும், ஆதரிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால் அதை ஆதரித்துப் பேசியவர்கள் எல்லோருமே கதையோடு கதையாக ‘அதுக்காக என்னையும் அந்த மாதிரி ஆள் என்று நினைக்க வேண்டாம்எனத் தெரிவித்தார்கள். என்ன கருத்து? நீங்கள் அதை ஆதரித்தால், பிறகு உங்களை கே என்று நினைப்பது உங்களுக்கு ஏன் அவமானமாக இருக்கிறது? ஆதரிப்பது என்பது அறிஞனாக காட்டிக்கொள்வது. கே என்று நினைக்கப் படுவதைப் பற்றி வெட்கப்படாதது பேரறிவு.

இந்த ஒரு ஸ்டேட்டஸ் போட்டு, அதற்கு கீழே கொமேண்டுகளில் கருத்து யுத்தம் செய்யும் உத்தியை யார்தான் கண்டு பிடித்திருக்க முடியும் என்று ஒரு கருத்து யுத்தம் யாராவது வையுங்களேன்...? ஆயிரம், இரண்டாயிரம் கொமேண்டுகளில் என்னய்யா நடக்கிறது? நான் வாசித்த இவை எவற்றிலுமே சரியான புரிதலுடன் யுத்தம் நடக்காது. ஒவ்வொருவரும் தன் தன் பக்கத்துக்கு கத்துவதுவும், மற்றவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதுவும் தான்.

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து பேரறிஞர்களாக உங்களை காட்டிக் கொள்ள முயலாதீர்கள். நேரடிச் சந்திப்பில் சாயம் வெளுப்பதை விட ஆபத்து என்ன தெரியுமா? திருமணத்தின்போது சீதனம் வாங்க முடியாது. அப்புறம் உங்கள் இஷ்டம்.
லைக் ஆசையில் எதையெல்லாம் ஷெயார் செய்கிறார்கள், பாருங்கள்...

இன்னும் எத்தனையோ கூத்துக்கள் உள்ளன. அம்மாவை அன்புவது, பெண்கள் கற்பழிக்கப்படும் செய்திகளின்போது கொந்தளிப்பது (எதோ உலகத்தின் அனைத்து பெண்களையும் சகோதரியாக பார்க்கும் ஆண் போல..), ஏழை மக்களுக்காக அழுவது... எத்தனையோ கூத்துக்கள் செய்து, நட்பை வளர்க்கவும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்கவும், உண்மையான அக்கறையுடன் முடிந்தால் சில புரட்சிகள் செய்யவும் என உள்ள சமூக வலைத்தளங்களை தங்களது போலி விளம்பரத்துக்கு பயன்படுத்தி சகிக்காத அளவுக்கு பண்ணி வைத்துள்ளார்கள்...அதையெல்லாம்... முக்கியமாக தமிழ் பெருமை பதிவர்கள் மொக்கைத்தனமாக போட்ட தமிழ்ப் பிழைகள் நிறைந்த பதிவுகள்... எல்லாம் பார்ப்போம், அடுத்த பதிவிலே.


தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும் - 2

$
0
0

மனிதாபிமானம்.

யாரோ ஒரு குழந்தைக்கு முகத்தில் ஒப்பிரேசன் செய்ய வேண்டுமாம், அதுக்காக போட்டோவை ஷெயார் செய்!, ஆபிரிக்காவில் குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள், எனவே நீ இங்கே சோறு சாப்பிடாதே! இப்படியாக மனிதாபிமான மாமணிகளின் ஷேயார்கள் உங்களையும் கடுப்பாக்கி இருக்கக் கூடும். மனிதாபிமானத்தை வெளிப்படுத்த ஒரே வழி,செயற்படுவதுதான். சொல்லிக் கொண்டிருப்பது இல்லை. இவற்றை ஷெயார் பண்ணினால் சட் பண்ணும் பெண்கள் வேண்டுமானால் அவர்களை மகாத்மாவாக பார்க்கலாம், ஆனால் மில்லியன் ஷேயார்கள் வந்தாலும் அங்கெ ஒரு குழந்தைக்குக் கூட காய்ந்த ரோட்டி கிடைக்கப் போவதில்லை. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? பசிப்பிணியை போக்குவதற்கு ஒரு தளம் நடத்துகிறார்கள். அந்தத் தளத்தின் விளம்பர வருமானமானது பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுகிறது. அப்படி ஒரு தளத்தை பேஸ்புக்கில் ஷெயார் பண்ணிப் பார்த்தேன். அதற்கு ஷெயார் ஏன், லைக் கூட கிடைக்கவில்லை. உண்மையாக அக்கறை உள்ளவன் ஷெயார் பண்ணி அல்லவா இருக்க வேண்டும்? இப்படி இருக்கிறது நிலைமை.



இதுதான் நிலைமை.
சிறுமி சாகக் கிடக்கிறாள். ஷெயார் பண்ணுகிறார்கள். ஏன் தெரியுமா???
டாக்குத்தர் இப்படி காத்திருக்கிறாராம்...


 இதைவிடக் கொடுமை என்ன என்றால், கான்சரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவுகிறார்களாம். கான்சர் என்பது ராசிபலனில் (கான்சர் என்பது கடகராசி.) மட்டுமே இருக்கவேண்டுமாம். அதாவது கான்சரை ஒழிக்கப் போகிறார்களாம். என்ன சொல்ல? கான்சர் என்ன, சிலாக்கி மலாக்கியால் வரும் எய்ட்சா, அல்லது வள்ளு வதக்கென்று தின்றால் வரும் வியாதியா, ஒழிக்க? கான்சர் என்பது ஒழிக்கக் கூடிய வியாதி என்பதே தெரியாமல், அதை எப்படி ஒழிக்கப் போகிறார்கள்?

தங்களை மனிதாபிமானர்களாக, இரக்க சீலர்களாக காட்டும் பதிவுகள் ஏராளம். அண்மைய சூப்பர் சிங்கரில் தனது அழகை காட்டியே பிழைத்த சிறுமி, தனது பேஸ்புக் தளத்தில் குழந்தைளுக்கு இனிப்பு கொடுத்த படத்தை அடிக்கடி கவராக விடுகிறார். என்ன சொல்ல வருகிறார்கள் இந்த இரக்க சீலர்கள்? கொடுப்பது தாங்கள்தான் என்பது வாங்குபவர்களுக்கே தெரியாமல் கொடுப்பவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள், அவர்கள் இருக்கும்போதே இவ்வாறு செய்ய வெட்கமாக இருக்காதா? இதனை எனது முகப்புத்தகத்தில் எழுதும் போதெல்லாம் என்னிடம் ஒரு கேள்வி கேட்பார்கள். நீ என்ன பெரிதாக கொடுத்து கிழித்தாய்?என்று.. நான் கொடுத்ததாகவோ, இரக்க சீலனாகவோ எப்போதுமே காட்டிக் கொண்டதில்லை,யாருக்கும் இரக்கப் பட்டதும் இல்லை. சிம்பிள்.


குடும்பம்

எதோ மற்றவன் எல்லோரும் குடித்துவிட்டு தாயை உதைப்பவன் போலவும், தாங்கள் மட்டும் குடியிருந்த கோயில் எம் ஜி ஆர் கணக்காக அம்மாவை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் போலவும், ஹிட் லைக் இப் யூ லவ் யுவர் மாம் என பதிவுகள் வருமே,கடுப்பாகும். அதுவும் அன்னையர் தினம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். இதேபோலத்தான் தந்தையர் தினம், அக்காக்கள் தினம் என நீளுகிறது பட்டியல்.
நெட் கொஞ்சம் சிலோவாகி, நீ 3 செக்கனில் ஷெயார் பண்ணினால் நீ உன் அம்மாவுக்கு மகன் இல்லை.

பேஸ்புக்கில் அம்மாவை விரும்புகிறேன் என அறிவிக்கும் அளவிலா இருக்கிறது உங்களது தாய்மேலான பாசம்? அது ஆத்மா சம்பந்தப்பட்ட உணர்வல்லவா? நான் மூச்சு விடுகிறேன் என்பது போல, அதுவும் எந்தக் கணமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வல்லவா?இதற்குக் கூடவா விளம்பரம், அறிவிப்பு?

//இந்தப் பதிவுகளை எழுதுவதற்கு முன், கலாய்க்கவென ஒரு படத்தை தயார் செய்தேன்,காலப்போக்கில் நம்மவர்கள் தந்தை இறந்ததைக்கூட பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு லைக் வாங்குவார்கள் என்று, இன்றைக்கு பேஸ்புக்கை உலாவியபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, பிரபலமான, அறிவுசார் சிந்தனையாளர் என அறியப்படும் ஒரு கவிஞர், தனது தந்தை இறந்தது சம்பந்தமாக முகப்புத்தகப் பதிவிட்டுள்ளார். தந்தை இறந்த சோகத்தின் நடுவில் ஒருவரால் ஸ்டேடஸ் இட முடியுமா? ஆச்சரியம்தான். அதற்கு ஷேயார்கள் வேறு. //
இது நான் தயாரித்த படம்.
இது மனா புனா போட்ட ஸ்டேடஸ். உண்மை.

பேஸ்புக்கில் இன்னொரு ஷெயார் சம்பந்தப்பட்ட வதை உள்ளது. அதுதான் போட்டோ டக் பண்ணுவது. தீபாவளி, பொங்கல் என்று பண்டிகைகள் வந்துவிட்டால் போதும், அதை நாம் கொண்டாடுகிறோமா, இல்லையா என்றெல்லாம் பார்க்காது ஒரு வாழ்த்து போட்டோ போட்டு ஒரு நூறு பேரை டக் பண்ணி விடுவார்கள். அப்புறம் என்ன, அத்தனை பெறாது கொமெண்டுகளும் நோடிபிகேசனாக வருவது முதல் ஆயிரம் சிக்கல்கள். உண்மையாக அன்போடு வாழ்த்து சொல்லுபவர் மெசேஜில் தனியாக வாழ்த்துவாரா, அல்லது தான் ஏதோ நாட்டின் தலைவர் போல அனைவருக்கும் பொதுவாக வாழ்த்துக்களை எறிவார், நாம் பொறுக்க வேண்டுமா?


பெண்ணியம்.

பெண்ணியத்தை, பெண்ணுரிமையை வைத்து பேஸ்புக்கை ஓட்டுபவர்களை பற்றி தனியாக ஒரு பதிவு இடவுள்ளேன். அங்கே அலம்புகிறேனே...?


தமிழ்!!!!

SHARE IF YOU ARE PROUD TO BE A TAMILAN! பற்றி.. அடுத்த பதிவில்! 
 நான் ஏற்கெனவே இதுபற்றி நாகரிகமாக மூன்று பதிவுகளில் முணுமுணுத்திருந்தது நினைவிருக்கலாம்... இந்தமுறை கொஞ்சம் காமெடியாக...
நாளையே...





இப்படியாக நல்லவர்களாகவோ, புத்திசாலிகளாகவோ, பெண்ணிய வாதிகளாகவோ,புரட்சியாளர்களாகவோ தங்களை காட்டிக்கொள்ளும் வகையிலான பதிவுகளை பார்த்தால் எனக்கு என்ன கொமென்ட் போட விருப்பம் வரும், தெரியுமா?

செத்த மூடுறேளா?

தமிழன் பெருமை - பல்புகள் :)

$
0
0

தமிழர் பெருமை, தமிழ் தமிழ் என்று சாவது பற்றி ஏற்கெனவே மூன்று பதிவுகளாக கதறு கதறு என்று கதறிவிட்டேன்.

ஆகவே இந்த முறை காமெடியாக டீல் பண்ணுவோம் என முடிவெடுத்துள்ளேன், எதார்த்தமாக பேஸ்புக்கை உருட்டியபோது தற்செயலாக கண்ணில் பட்ட தமிழ் பெருமை பதிவிலேயே தமிழ் பிழையாக இருந்தது. அந்தப் பக்கத்தை பார்வையிட்டதில் ஏகப்பட்ட பிழைகள். சற்று குஷியாகி வேறுசில தமிழர் பெருமை பக்கங்களை பார்த்தால்... எத்தனை தமிழ் பிழைகள்!!!
உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், நீயும்தானே தமிழ் எழுதும்போது பிழை விடுவாய் என்று.. நான் விடலாம். ஏனெனில், நான் தமிழை உயிர் என்று எப்போதுமே கட்டி அழுததில்லை. தமிழ் உயிர் என்று கதறுபவர்கள் எப்படி ஐயா பிழை விடலாம்? கூடாதல்லவா? அதுவும் அவர்கள் விட்டது எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல, பாருங்களேன், நீங்களே அந்தக் கேலிக் கூத்துக்களை!














































விஸ்வரூபம் - சூரியன் பார்த்து குரைக்கும் நாய்கள்...

$
0
0




எந்த நேரத்தில் படத்துக்கு விஸ்வரூபம் என்று கமல் பெயர் வைத்தாரோ தெரியவில்லை, படம் தொடர்பான பிரச்சனைகள் இத்தனை விஸ்வரூபம் எடுத்து அவரையும், அவர் அல்லது அவர் சார்ந்தது சார்பானவர்களையும் குடைந்து வருகிறது.

முதலில் அது தொடர்பான பிரச்சனைகள் எழுந்து, தான் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து முதலிட்டு எடுத்த படம் கையை சுட்டுவிட்டால் என்ன பண்ணுவது என்று பயந்ததால் டி டி ஹெச் முறையில் தொலைக்கட்சிகளில் படத்தை ரிலீஸ் திகதிக்கு முன் இரவில் ஒளிபரப்ப திட்டமிட்டு, அதனால் வந்த பிரச்சனைகளை தாண்டி வந்தபிறகும், இந்த முஸ்லிம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

தங்களை புண்படுத்துவதாக கமல் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் ஏதாவது ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்குவது சாதாரணமாகி விட்டது. என்னய்யா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? கலை, கலைஞன் என்பதெல்லாம் காட்டாறு மாதிரி. அப்படித்தான் இருக்கும். எங்களால் தாங்க முடியாவிட்டால் ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது? உங்கள் விருப்பத்துக்குத்தான் படம் எடுக்க வேண்டுமா ஒரு மகா கலைஞன்? பணத்துக்காக பெண்களது அங்கங்களை காட்டி, இரத்தத்தை காட்டி, நம்முள் இருக்கும் கோப, காம மிருகங்களை உசுப்பிவிட்டு குளிர் காயும் விபசாரிகள் படம் எடுக்கலாம், சிறுமிகளை தடவி, அதில் கிடைக்கும் காசில் ஆன்மிகம் தேடி இமயமலை செல்பவர் படத்தில் நடிக்கலாம், கமல் பொத்திக்கொண்டு இருக்கவேண்டுமா? அவர் ஒரு நடிகர் அல்ல, இயக்குனர் அல்ல, தயாரிப்பாளர் அல்ல,.. படைப்பாளி.

சும்மா சுய விளம்பரத்துக்காக புண்படுத்திவிட்டார் என்று சொல்லி படத்தை தடை செய்யச் சொல்கிறார்களே,ம் அவர்களில் ஒருவன், கமலையும் அவரது மகளையும் வைத்து கேவலமான முறையில் பேசியுள்ளான். அது கமல் மனதை புன்படுத்தாதா? அதுவும் எப்படி? ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு பெண்களை வைத்திருப்பவர் கமலாம். ஒரே நேரத்தில் நான்கு பெண்களை வைத்திருக்கவில்லை தானே, பிறகென்ன?

எங்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், பார்க்காமல் பொத்திக்கொண்டு இருக்கலாம், அல்லது பார்த்துவிட்டு, அதை எதிர்த்து எழுதலாம், அல்லது அது சொன்ன கருத்துக்களை முறித்து இன்னொரு படம் எடுக்கலாம். படமே வரமுதல், ஒரு காட்சியைக்கூட பார்க்காமல், எப்படி அந்தப் படத்தை தடை செய்ய சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யலாம்? என்ன மனிதத் தன்மையற்ற வேலை இது? இந்த கேவலம் கேட்ட வேலைகளை மதத்தின் பெயரில் செய்வது உங்கள் மதத்தையே இழிவு படுத்தும் செயல் என்பது உங்களுக்கு தெரியாதா?

எனக்குத் தெரியும், ஒரு குறிப்பிட்ட மதத்தில், இன்னொரு குறிப்பிட்ட மதத்தை பற்றி எத்தனை இழிவாக சொல்லப்பட்டுள்ளது என்று. அதற்காக, அந்த மதத்தின் புனித நூலை தடை செய்யச் சொல்லி யாராவது ஆர்ப்பாட்டம் செய்தார்களா? இல்லையே?  உங்களுக்கு மட்டும் எங்கேயாவது ஏதாவது விஷேசமாக முளைத்திருக்கிறதா? ***** *** ******  தானே இருக்கிறது?


கமல் ஒன்றும் அத்தனை நல்லவர் இல்லைதான், அத்துடன் உள்குத்து இல்லாதவரும் இல்லைதான். அதற்காக அவர் செய்யும் வேலைகளை தடுக்க நாம் யார்? கேவலம், கூட்டம் கூடிக்கொண்டு கத்துகிறோமே, அந்த மனிதன், தனக்கு உண்மையான மனிதர் கூட்டத்தை ‘ஒன்று சேருங்கள்!என்று அழைத்தால் எத்தனை பெரிய கூட்டம் சேரும், தெரியுமா? இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா?

மண்டைக்குள் எதுவுமே இல்லாதவர்கள்தான் இப்படி எல்லாம் கத்துவார்கள். கேவலம், ஒரு படத்தின் மூலம் இழிவு பட்டுவிடக் கூடிய அத்தனை பலவீனமான மதமா உங்களுடையது? மன்மதன் அம்பு படத்திலே யாழ்ப்பாணத் தமிழர்களை கேவலப்படுத்தினார், எந்த யாழ்ப்பானத்தானாவது கொந்தளித்தானா? அப்படி நாகரிகமாக நடந்துகொள்ளுங்களேன்?

ஆர்ப்பாட்டம் செய்வார்கள், தகப்பனையும், மகளையும் பற்றி தவறாக பேசுவார்கள், இவர்களை நல்லவர்களாக காட்டிப் படம் எடுத்தாலும், அதற்கும் கத்துவார்கள், ஏனென்றால் இவர்கள் படம் பார்க்க முதலே கத்தத் தொடங்கிவிடுவார்கள், கலையை மதிக்க மாட்டார்கள்.. இப்படியெல்லாம் உங்களைப் பற்றி பேசினால் மனதை புண்படுத்துகிறாய் என்பீர்கள், ஆனால் உண்மையாக இதைத்தானே செய்கிறீர்கள் நீங்கள்? எத்தனை கேவலமான மனிதக் கூட்டமாக மதிக்கப்படுகிறீர்கள் என்பது புரியவில்லையா? உண்மையாக இஸ்லாத்தை உணர்ந்துகொண்ட அனைத்து மனிதர்களும் இந்தப் படத்தை எதிர்க்கவில்லையே.. இஸ்லாமியர்கள் படத்தில் வேலை செய்திருக்கிறார்களே...யோசிக்க மாட்டீர்களா?

ஒரு கலைஞனை இப்படியா புண்படுத்துவீர்கள்? இதனால் நொந்துபோய் அவர்க் பேசிய பேச்சுக்களை கேட்கவில்லையா? பிழைப்புக்காக படம் எடுப்பவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்க, மனிதர்களின் உயர்வுக்காக , சினிமாவி உயர்வுக்காக படம் எடுத்தவருக்கு இதா நிலை? என்ன கேவலமான மனிதர்கள் மத்தியிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

சமூக வலைதளங்களில் கமலை ஆதரித்து பிரபலங்கள் இட்ட பதிவுகள் :


Shekhar Kapur: “I stand up for #kamalhassan right 2 show d world #vishwaroopam n let d people decide, especially after Censor Board has passed the film.You?”

Ronnie Screwvala: “I think we are all going to another extreme – being moral police for “everythin” – not good at all.”

Anubhav Sinha: “Is the Tamil Nadu government saying that they do not recognise CBFC? Or they can’t handle law and order? Or they subscribe to the objection? When a government needs to ride on a movie star, you should know how intellectually and politically bankrupt they are.”

Siddharth: “Ban on ‘Vishwaroopam’ is a regressive, back to the dark ages blow to Tamil cinema by the Tamil Nadu government… how do we make a change?”

R Madhavan: “My Anbu Tamil Makkale.We have been one of the most secular states ever.Let not that ever be snatched from us.Vishwaroopam deserves a release.”

Madhur Bhandarkar: “I am appalled by the Tamil Nadu government’s decision to ban Kamal Haasan’s ‘Vishwaroopam’. After the film has been passed by the censor board. Not done.”

Manoj Bajpayee: “It is disappointing to hear that state government of Tamil Nadu banned ‘Vishwaroopam’ after the film is censored. That brings the importace of censor in question.”

Amit Khanna: “The ban on Kamalhaasan’s Vishwaroopam is totally uncalled for!Condemnable.”

Lakshmi Manchu: “It is appalling what’s happening with #vishwaroopam.. Pls don’t mix films w cheap politics. This insane cultural mafia shd end!!!”

இது தொடர்பாக விகடனுக்கு பாரதிராஜா அளித்த பேட்டி:
டந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு... கடுகடுவென அவர் கூறிய நேரடி பதில்கள் தணிக்கைக்குப் பிறகு இங்கே...
 '' 'விஸ்வரூபம்பட வெளியீடு தொடர்பாக கமலுக்கு...''
''வேண்டாம்யா... வேண்டாம்! ஆத்தாத்துப் போயிருக்கேன். நெஞ்சு கொதிக்குது. கமல் ஒரு மகா கலைஞன்யா. எங்கே அவனுக்காகக் குரல் கொடுத்தா, நம்மளுக்கு எதுவும் சிக்கல் வந்துருமோனு பயந்து நடுங்கி ஒதுங்கிக் கிடக்குது சினிமா உலகம். எங்கேயோ வடக்குல இருக்குற அமீர் கான் குரல் கொடுக்குறான். ஏன்... அந்த உணர்வு இங்கே இருக்குற 'படைப்பாளிகளுக்கு வரலை? ஏன்யா... உங்க அத்தனை பேரோட உரிமைக்கும் சேர்த்துத்தானே ஒத்தை மனுஷனா கமல் கெடந்து போராடிக்கிட்டு இருக்கான். அறுபது வருஷத்துக்கு முன்னாடியே கடவுள் சிலையைப் பார்த்து 'இது கல்... பேசாது..!னு கலைஞர் வசனத்தை 'பராசக்தியில் அனுமதிச்சு ரசிச்ச மண்ணுய்யா இது.
நான் எந்த அடையாளத்துக்குள்ளும் போக விரும்பலை. ஆனா,  கமல்ங்கிற கலைஞனுக்காக பாரதிராஜா என்கிற கலைஞன் குரல் கொடுக்கிறான். அவ்வளவுதான்!''
''ஆனால், 'கலைக்கு எல்லை இல்லைஎன்று சொல்லி சிறுபான்மையினர் உணர்வுகள் புண்பட அனுமதிக்க முடியுமா?''
''உண்மை என்னன்னு ஊர் உலகம் முழுசா புரிஞ்சுக்காமலே, 'புண்படுத்திட்டாங்கனு சொல்றது நியாயமா? 'அலைகள் ஓய்வதில்லைபடத்தின் க்ளைமாக்ஸில் பூணூலையும் சிலுவையையும் கார்த்திக், ராதா அறுத்து எறிவாங்க. அந்தக் காட்சி இந்து, கிறிஸ்துவர்களை எந்த வகையிலாவது புண்படுத்தியதா? 'வேதம் புதிதுபடத்தில் சத்யராஜ் கிட்ட ஒரு சின்னப் பையன், 'நான் கரையேறிட்டேன். நீங்க இன்னும் ஏறலையா?’னு கேட்பான். அந்தக் காட்சியைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட சாதியினர் புண்பட்டாங்களா?  ஒரே வார்த்தை - வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு களங்களில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும். அது எந்த இடத்தில், எந்தச் சூழலில் ஒலிக்குதுனு பார்க்கணும் இல்லையா?
சினிமா ஒரு அபூர்வ ஊடகம். அதில் படைப்பின் நேர்த்தியைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு, 'இது நொள்ளை... அது நொட்டைனு வம்படியா குத்தம் சொல்லாதீங்க.''  
''இது தொடர்பா கமல்ஹாசன்கிட்ட நீங்க எதுவும் பேசுனீங்களா? இந்த விவகாரத்தில் எதுவும் அரசியல் பின்னணி இருக்கா?''
''அவன்கிட்ட பேசலை. அவன் மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, இந்த விஷயத்தை உன்னிப்பா கவனிக்கிறப்போ எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. பாக்யராஜ் கட்சி ஆரம்பிச்சப்போ, டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பிச்சப்போ, விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்போ எல்லாம் நான்தான் முதல் ஆளா அவங்களைத் திட்டித் தீர்த்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா, அவங்க மூணு பேரும் ஏதோ ஒரு விஷயத்தில் பலமா காயம்பட்டு, மனசு நொந்த பிறகே, அரசியலுக்கு வந்திருக்காங்க. இப்போ அந்த அரசியல் பாதையில் கமலையும் இறக்கிவிட்றாதீங்க.
கமல் மத்தவங்க மாதிரி இல்லை. எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதுக்கான முழுத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கிட்டுதான் இறங்குவான். அப்புறம் அவன் அரசியலை உங்க யாராலும் தாங்க முடியாது.''


நொந்துபோய் நிருபர் சந்திப்பில் கமல் பேச்சு : (விகடனிலிருந்து...)

சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று படமெடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகர் கமலஹாசன்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தால், கடன் கொடுத்தவர் வசம் தமது சொத்துக்கள் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார். 

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கமல்,  " இந்த படத்திற்காக நான் மிகுந்த பொருட் செலவு செய்துள்ளேன். நான் நின்று கொண்டிருக்கும் இந்த வீடு உட்பட என்னுடைய அனைத்து சொத்துக்களையும் இந்த படத்திற்காக அடமானம் வைத்திருக்கிறேன்.
படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகப் போக நான் நிற்கும் இந்த கட்டடம் கூட எனக்கு சொந்தமில்லாமல் போகும். அநேகமாக இதுவே கூட நான் இங்கிருந்து அளிக்கும் கடைசி பேட்டியாக அமையலாம்.

நாட்டின் ஒற்றுமையா இல்லை என்னுடைய சொத்தா என்ற கேள்வி வரும் போது, நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நான் கருதுகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக சொத்துக்களை இழக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமல்ல. நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.
எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டதாக கருதுகிறேன்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.  இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். 

எனது திரைப்படத்திற்கு தடை, தடைக்குதடை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான் தமிழகத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருக்கிறேன். மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனாமல் வேற மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன். தமிழகம் முதல் காஷ்மீர் வரை வேறு மதச்சார்பற்ற மாநிலம் இல்லை என்றால் மதச்சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன்.
விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான். எனக்கு மதம், அரசியல் சார்பு இல்லை. ஆனால் என் திறமை என்னுடன் இருக்கும்.
விஸ்வரூபம் படம் நடக்கும் களம் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இது இஸ்லாமியர்களை கேலி செய்யும் படமல்ல. எனக்கு மதம் இல்லை. மனிதம்தான் உண்டு" என்றார்.

* * *

18 000 000 $ செலவழித்திருக்கிறார் கமல். பத்து ரூபாய் கடதாசியில் தடை செய்யக் கோரி முறையீடா? என்ன பாசிச உலகமப்பா இது? திரை உலகமும், தமிழக அரசும் அந்த மகா கலைஞன் கஷ்டப்படும்போது, பார்த்துக்கொண்டிருப்பது ஏன்? நாளைக்கு தமிழ் சினிமா என்று ஏதாவது இருக்க வேண்டுமா, இல்லையா? வெறும் தங்கைகளுக்கு கூட்டிக் கொடுப்பதாக வரும் அலெக்ஸ் பாண்டியன் போன்ற ‘யார் மனதையும் புண்படுத்தாதபடங்கள் மட்டும் தான் நாளைய தலைமுறைக்கு தமிழ் சினிமா அடையாளமா? வெட்கம்!!


“தடைகளைத் தாண்டியே சரித்திரம் படைப்பவன், ஞாபகம் வருகிறதா?
படத்தின் பாடலில் வரும் வரிகள்... தமிழ் சினிமாவின் தலைவன் தடைகளைத் தாண்டுவான், சரித்திரம் படைப்பான்... அவருக்கு இருப்பவர்கள் கமல் ரசிகர்கள் அல்ல, சினிமா ரசிகர்கள். பார்க்கலாம், பாசிசமா, கலையா...


கொந்தளிப்பதற்கு கமலுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. வித்தியாசம் என்ன என்றால், கமல் அவர்களை பயன்படுத்துவதில்லை.

பேஸ்புக்கிற்கு 9 வயது-evolution of facebook

$
0
0
எப்படி இருந்த பேஸ்புக் இப்போது இப்படியாகிவிட்டது.பேஸ்புக் என்றொரு ஹொலிவூட்படம் வந்திருந்தது அதில்  சக்கர்பேர்க்,பேஸ்புக்கின் வரலாறை காட்டியிருப்பார்கள் சக்கர்பேர்க் characterக்கு தெரிவுசெய்யப்பட்ட jesse eisenberg  ரங்க் ருவிஸ்டில் கின்னஸ் சாதனைசெய்தவர் ரேஞ்சிற்கு பேசித்தள்ளுவார்.காரணம் ஓரளவு முழுமையாகவாவது பேஸ்புக்,சக்கர்பேர்க் வாழ்க்கையில் நடந்தவைகளை வெளிப்படுத்தவேண்டுமென்ற முயற்சிதான்.சப் டைட்டில் இல்லாமல் அதைப்பார்த்து நொந்துகொண்டது தனிக்கதை.இன்று 4 பெப்ரவரி பேஸ்புக்கின் பிறந்த நாள். நமது பிறந்த நாளை நண்பர்கள் மற்ந்தால்கூட  கவலைப்படத்தேவையில்லை என்ற தைரியத்தைக்கொடுத்த பேஸ்புக்கின் பிறந்த நாள் இன்று.

பேஸ்புக் புரொபைலின் பரிணாமவளர்ச்சி

2005 இல்-நியூஸ் பீட்,யூஸர் அக்டிவிட்டி போன்ற எதுவும் இல்லாமல் ஏதோ பயோடேட்டா ரேஞ்சிற்குத்தான் பேஸ்புக் 2005 இல் இருந்தது.


2006 இல்-நியூஸ்பீட்,யூஸர் அக்டிவிட்டிக்கள் ஓரளவுக்கு பாவனைக்கு விடப்பட்டன


2007இல்-புரொபைலில் அவளவு பெரியமாற்றம் இல்லை ஆனால் பாவனையாளர்களிற்கிடையிலான தொடர்பாடல்களை அதிகரித்தது.


2008- Publisher tool bar அறிமுகப்படுத்தப்பட்டது இதன்மூலம் யூஸர் ஸ்ரேட்டஸ்,போட்டோக்கள்,லிங்க் களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.


2008இல் பேஸ்புக் வெல்கம்பேஜ்

2009-பான் பேஜ் ஒன்றை லைக் செய்வதன் மூலம் நியூஸ்பீட்களைப்பெற்றுக்கொள்ளமுடியும்

2010-புதிய ப்ரொபைல் அறிமுகம் மேலே போட்டோக்களால்  பானரை உருவாக்கமுடியும்.அதோடு வலது மேற்புறத்தில் நமது நண்பர்களுக்கும் எங்களுக்கும் எத்தனை நண்பர்கள் பொதுவாக உள்ளார்கள் என்பதையும் பார்க்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

2011-View As என்ற விக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.வலதுபக்க மேல் மூலையில் ஏனைய நண்பர்கள்,நாம் லைக் செய்த பேஜ்களின் நியூஸ்பீட்களை இதில் அவதானிக்கமுடியும்


Ticker அறிமுகம்

Video Chat அறிமுகம்

subscribe அறிமுகப்படுத்தப்பட்டது பின்னர் அதுfollowers ஆக மாற்றப்பட்டது

இதே ஆண்டில் ரைம்லைன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹாண்ட்போன்மூலம் பேஸ்புக் பாவனை அதிகரித்ததன் காரணமாக App Center உருவாக்கப்பட்டது.இதில் பெரும்பாலானவை கேம்கள்

The Evolution Of Facebook Social Widgets 



கலிலியோ vs மதவாதிகள்-01

$
0
0
கலிலியோ கலிலி இத்தாலியை சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானி.பௌதிகவியல் முன்னோடிகளுள் முக்கியமானவர். நியூற்றனுக்கு முற்பட்டவர்.பூமி பிரபஞ்சத்தின் மையம் எனவும் பூமியைச்சுற்றித்தான் சூரியன் ஏனைய கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன  என நம்பிக்கொண்டிருந்தகாலம் அது.அக்காலத்தில் முக்கிய புள்ளிகள் யாராவது எதையாவது சிந்தித்துக்கூறினால் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.இக்காலத்தில் போகிற போக்கில் ஒன்றைக்கூறிவிட்டு விஞ்ஞானிகளே இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று கூறியதும் மக்கள் நம்பவில்லையா?அதே மாதிரித்தான்.மக்களோ வேறுயாரொருவரோ  கூறியவற்றை குறைந்தபட்ச பரிசோதனைக்குக்கூட உட்படுத்த மாட்டார்கள்.அதுவும் கூறுபவற்றை மதத்திற்கூடாக எடுத்துக்கூறினால் மறுபேச்சிற்கே இடமில்லை.உடனே அதை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்.(இப்போதும்தான்)

தங்களது மத நம்பிக்கை காரணமாக கலிலியோவின் விஞ்ஞானக்கருத்துக்களை கொள்கைகளை கண்டுபிடிப்புக்களை சிந்தித்துப்பார்க்கக்கூட மறுப்புத்தெரிவித்துவந்தார்கள் மதவாதிகள்.

மத நம்பிக்கையாளர்களுக்கும் கலிலியோவிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்தான் கலிலியோவை உலகறியச்செய்வதில் முக்கிய பங்குவகித்தன.தான் கண்டு பிடிப்பவற்றை தனது சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் இயல்புடையவராக கலிலியோ இருந்தார்.இவ்வியல்பே பல சமயங்களில் இவருக்கு பிரச்சனையை தேடித்தந்தது.16 ஆம் நூற்றாண்டில் வத்திகானில் ஒரு சட்டம் இருந்தது.12 பேருக்கு ஒரு திருச்சபைக்குரு அல்லது பெண் துறவி .அத்துடன் பைபிளில் போதிக்கப்படுவதற்கு மாறுபட்ட கருத்தையோ,வேறு கருத்துக்களையோ பிரசுரித்தல்,பிரச்சாரம் செய்தல் திருச்சபையினால் தடை செய்யப்பட்டிருந்தது.இவ்வளவும் ஒழுங்காக நடைபெறுகின்றதா என்பதை கவனிக்க ஒரு ஆய்வு மன்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.இக்குழு மத விரோதக்கருத்துக்களை தடைசெய்தன,மத விரோதக்கருத்துக்களை வெளியிடுவோர்மீது குற்றம் சுமத்தி தண்டனைகளையும் கொடுத்தார்கள்.

இத்துடன் நிறுத்திக்கொள்ளாது Jesuits யேசு சபையினர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது அதன் மூலம் ஆய்வுகள்  அறிவியல் தர்க்கங்களில் ஈடுபட்டனர்.ஏதாவது புதிய கருத்துக்கள் கண்டுபிடிப்புக்களுக்காகவல்ல தாங்கள் இதுவரை காலமும் நம்பிவந்த விடயங்கள் உண்மை என காட்டுவதற்கு  முயன்றார்கள் இச்சபையினர்.இப்போது பிளாக்கர்களில் மத நூல்கள்,புனித நூல்கள்,புராணங்களையும் சம்பந்தப்படுத்தி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவார்களே அதே புண்ணியகருமத்தை அந்த சபை அன்றே செய்தது.

இவ்வாறான அதீத கெடுபிடிகள் உள்ள நேரத்தில் மக்கள் மதத்தின்படி நடக்கவேண்டும் மதத்தை பின்பற்றவேண்டும் என்ற திணிப்பில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளமுயல்கின்றார்களா என்ற என்பதை தீவிரகண்காணிப்புக்கள் மூலம் உளவறிந்துகொண்டிருந்த நேரத்தில்தான் கலிலியோ தன் கருத்துக்களை  சுதந்திரமாக வெளியிட்டார்.

aristotle
அரிஸ்ரோட்டல் என்ற விஞ்ஞானிக்கும் பைபிளிற்கும் தொடர்பிருந்தது.அரிஸ்ரோட்டல் கி.மு 348 இல் பிறந்தவர்.2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே அறிவியல் சிந்தனைகளை,கருத்துக்களை வெளியிட்டவர்.கலிலியோ வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டுவரை மாற்றுக்கருத்துக்களின்றி அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் நம்பப்பட்டுவந்தன.பைபிளில் விஞ்ஞானக்கருத்துக்கள் என்று போதிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் இருந்தன.ஆனால்  பெரும்பாலான அரிஸ்ரோட்டலின்  கருத்துக்களில் தவறுகள் இருந்தன.
பூமிக்கு மட்டும் தனியான இயல்பியல் விதிகள் பூமிதவிர்ந்த ஏனையவற்றிற்கு வேறு இயல்பியல் விதிகள் என கூறினார்.
பூமியின் மேற்பரப்பிலேயே வால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன.விண்வெளிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லைஎன கருதினார்.
இப்படி பல தவறான கூற்றுக்களுள் முக்கியம்வாய்ந்த பிரபலமான ஒரு தவறான கூற்றுஒன்றிருந்தது.பிரபஞ்சத்தில் பூமியின் இருப்பைப்பற்றியகூற்றுத்தான் அது.
earth rotation aristotle

பூமி எந்தவகையிலும் சுழல்வதோ அசைவதோ இல்லை.பூமி நிலையாக இருக்கின்றது.அத்துடன் பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி நாம் அறியும் சகல் கிரகங்களுமே பூமியைப்பற்றித்தான் சுழல்கின்றன என நம்பினார் அரிஸ்ரோட்டல்.
ஆனால்  கி.பி 1543 இல் கோபர்னிக்கஸ் பூமி ஏனைய கோள்களுடன் அவற்றைப்போலவே சூரியனை சுற்றிவருகின்றது எனக்கூறிவிட்டார்.இவரது கருத்து பைபிளில் இருக்கும் அரிஸ்ரோட்டலின் கருத்துக்கு எதிராக இருந்தமையால் கோபர்னிக்கல்ஸின் கருத்தை மதத்திற்கு எதிரான கருத்தாக அறிவிக்கப்பட்டு முழுமையாக பொய் என அறிவிக்கப்பட்டது.
(மதம் என்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் அமையவேண்டிய ஒன்று அறிவியல் ரீதியான கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கக்கூடாது.)
copernicus

இப்படி விஞ்ஞானம் மதங்களுடன் சேர்ந்து மூட நம்பிக்கைகளாக பின்பற்றப்பட்டுவந்த காலத்தில்தான் கலிலியோ பிறந்தார்.வின்செஞ்சியோ,ஜியூலியா தம்பதியருக்கு மூத்தமகனாக 1564 பெப்ரவரி 15 இல் பிறந்தார் கலிலியோ இத்தாலியில் துஸ்கனியில் பைசாவில் வாழ்ந்துவந்தார்.
கலிலியோ பிற்காலத்தில் யாருக்கும் பயப்படாது கருத்துக்களை வெளியிடுவதற்கும் மதம் கட்டாய சட்டமாக்கப்பட்டு திணிக்கப்பட்டபோதும் அதற்குள் அகப்படாமல் இருந்ததற்கு பின்புலமாக இருந்தவர் கலிலியோவின் தந்தை.கலிலியோவின் தந்தை இசைவாணர்.இசைபற்றிய புரட்சிகரமான கருத்துகளை தோற்றுவித்தவர்,இசையில் கணிதத்தை புகுத்திய முதல் நபர் இவற்றினால் கலிலியோவின் தந்தைமிக பிரபலமானவர்.புரட்சிகரமான சிந்தனையாளர்.மற்றையவர்களது கருத்தை செவிசாய்க்காத மூடிய மனமுடையவர்களை அடியோடு வெறுத்தார்(மத"வாதிகளை"வெறுத்தார் என்றும் கூறலாம்.பல தலைமுறைகளாக தொடர்ந்து போதிக்கப்படும் அறிவை கண்மூடித்தனமாக நம்புவதை வெறுத்தார்.இவற்றினால் கலிலியோ சிறியவயதிலேயே  ஈர்க்கபப்ட்டார்.இவைதான் கலிலியோவின் எதிர்காலத்தில் கலிலியோவழியாக எதிரொலித்தன.

16 வயதுவரை தனது தந்தையிடமும் சில ஆசிரியர்களிடமும் கல்விகற்றார்.எதையும் ஊடுருவி ஆராய்ந்துபார்க்கும் சிறுவனாகவே வளர்ந்தார் கலிலியோ.கல்வியை போதிப்பதற்கு அப்போதும் பல அமைப்புக்கள் இருந்தன ஆனால் அவற்றிற்கு கலிலியோவை அனுப்புவதற்கு தந்தைக்கு எள்ளளவும் விருப்பமில்லை.காரணம் தொடர்ந்து வரும் கொள்கைகள் தன் மகன்மீதும் திணிக்கப்படுவதை அத்தந்தைவிரும்பவில்லை.பலவிடயங்களில் தந்தையுடன் ஒத்துப்போனாலும் தேர்வு செய்யவேண்டிய துறையில் தந்தையுடன் கருத்துவேறுபாடு தோன்றியது.தந்தை கலிலியோ மருத்துவத்துறையில் பயிலவேண்டும் என விரும்பியதால் சுயவிருப்பமில்லாமல் மருத்துவத்துறையில் கற்றார் கலிலியோ.ஆனால் அங்கும் ஆசிரியர்,மாணவர்களிடையே அறிவியல் ரீதியான கருத்துவேறுபாடுகள் தோன்றின.

கற்கும் நேரங்களில் கணிதவல்லுனரான ostilio ricci யின் பேச்சுக்களால் கவரப்பட்டார்.இதனால் தந்தையின் எதிர்ப்புக்களையும் மீறி துறையை மாற்றிகொண்டார்.பல்கலைக்கழக அரங்குகளில் நடைபெறும் விவாதங்களில் நண்பர்கள்,விரிவுரையாளர்களின் கருத்துக்களுக்கு கொதிப்படைந்து உரத்த குரலில் உடனடியாக மறுப்புத்தெரிவித்தமையால் சண்டைக்காரர் என்று கலிலியோ பெயர் எடுக்கவேண்டியேற்பட்டது.ஒருமுறை துறவியாக மாறமுற்பட்டு தந்தையிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

கிரேக்கர்கள் செய்ததுபோல் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிந்திப்பதால் மட்டும் அறிவியல் வளர்ந்துவிடாது என்பதுதான் கலிலியோவின் முக்கிய வாதமாக இருந்தது.பைசா நகரில் வாழ்ந்தபோது தனது முதலாவது கண்டுபிடிப்பை  நிக்ழ்த்தினார்.இதன் பின்னர்தொடர்ந்த கண்டுபிடிப்புக்கள் அவை தொடர்பான விவாதங்கள் எல்லாம் உலகப்புகழ்பெற்றவை.
1583 இல் மாதாகோவில் வழிபாட்டுக்கு கலிலியோ சென்றிருந்தார்.அன்று வழமைக்கு மாறாக வேறுஒரு பாதிரியார் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார்.சலிப்பு ஏற்படவே மேற்கூரையில் தனது பார்வையை செலுத்தினார்.தலைக்குமேலே ஆடும் விளக்கு அவரது கவனத்தை ஈர்த்தது.தொடர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு  விடயத்தைக்கவனித்தார்.விளக்கு காற்றோட்டத்தால் ஒரு முறை அதிகமாகவும் மறுமுறை குறைவாகவும் அலைந்தது ஆனால் அதைமுடிகும் நேரம் ஒன்றாக இருந்தது.கலிலியோ காலத்தில் கடிகாரம் தன் சுய உருவை முழுமையாக பெறவில்லை.அக்காலத்தில் மணற்கடிகாரம் இருந்தது ஆனால் பல கோளாறுகளுடன் பலர் வேறு வேறு நேரங்களை பயன்படுத்தினார்கள்.கலிலியோ மேலே அலைந்த விளக்கு அலைந்து ஓய்வதற்கு ஒரே நேரம் எடுக்கின்றது என்பதை தன் நாடித்துடிப்பைகொண்டு உறுதிசெய்தார்.தனது ஏனைய பரிசோதனைகளுக்கும்   நாடித்துடிப்பையே நியமமாகப்பயன்படுத்தினார்.

போதனை முடிந்தவுடன் தன் வீட்டை நோக்கி ஓடினார் கலிலியோ.தனது வீட்டில்  தொங்கும் விளக்குமாதிரிகளில் எடைகளைக்கட்டி பரிசோதனைகளில் ஈடுபட்டார்.ஊசல் அலைவின் நீளம் எவளவு ஆனாலும் ஒரு அலைவை முடிக்க எடுக்கும் நேரம் எப்போதும் ஒன்றுதான் என்ற முடிவைக்கண்டுபிடித்தார் இதன்மூலம் கலிலியோபெண்டூலத்தைக்கண்டுபிடித்தார்.
(உயர்தரத்தில் பிஸிக்ஸைப்படிக்கும்போது மூச்சுக்கு 300 தடவை எதற்கெடுத்தாலும்  நியூட்டனின் சமன்பாடு நியூட்டனின் சமன்பாடு என்று சமன்பாடுகள் வந்தவண்ணம் இருக்கும்.அட நியூட்டன்தான் பௌதிகத்தையே கண்டிபிடித்தார் என்ற தோற்றப்பாடை அது ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் நியூட்டனுக்கு முன்பே நியூட்டன் கூறியபல விடயங்களை பலர் கூறியிருக்கின்றார்கள் அறிந்திருக்கின்றார்கள்,உணர்ந்திருக்கின்றார்கள் உதாரணத்திற்கு ஊசல்,எறியம் போன்றவற்றின் பரிசோதனைகள் பலவற்றை செய்தவர்கலிலியோ. நியூட்டனின் ஊசல் அலைவுக்கான விதியை படித்துவிட்டு அது  சரியாஎன  நாம் செய்யும் அனைத்து பரிசோதனைகளையும் கலிலியோ ஏற்கனவே செய்துமுடித்திருந்திருக்கின்றார்.ஆனால் கலிலியோவால் ஊசல் அலைவு,முக்கியமானவிடயமாகிய புவியீர்ப்பு என்பவை தொடர்பில் ஒரு கணிதவடிவத்தை பெறமுடியவில்லை.கலிலியோகாலத்தில் கணிதம் அந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லை அதோடு புவியீர்ப்பு விசை என்பது கலிலியோவின் காலத்திற்கு பிற்பட்டவரான நியூட்டனால் கணிதவுருப்பெற்றது.இவைகளால் ஒரு குறிப்பிட்டதூரத்திற்கப்பால் கலிலியோவால் நகரமுடியவில்லை. நியூட்டனின் சில பல சமன்பாடுகளுக்கு கலிலியோபோன்ற சில முன்னோடிகள் இருந்திருக்கின்றார்கள்)

மேலும் பரிசோதனைகளைவிரிவுபடுத்தி ஊசலில் வேறுவேறுஎடைகளைமாற்றுவதன் மூலம் எடை ஊசலின் அலைவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதைக்கண்டுபிடித்தார். நீளத்தை மாற்றி நீளம் முக்கியமானது என்பதைக்கண்டுபிடித்தார்.அலைவிற்கான நேரத்திற்கும் தொங்கும் கம்பியின் நீளத்தின் வர்க்கமூலத்திற்கும் தொடர்புகள் இருப்பதைக்கண்டுபிடித்தார் கலிலியோ.ஆனால் ஏன் இந்த விதி பின்பற்றப்படவேண்டும் என்பதை கலிலியோவால் விளக்கமுடியவில்லை.காரணம் நியூற்றனுக்குப்பின்னர்தான் புயீர்ப்புவிசைபற்றிய புரட்சிகள் தோன்றின.(ஊசல் தொடர்பான சமன்பாடை நிறைவுசெய்தவர் நியூற்றன்தான் ஆனால் நியூற்றனிற்கு முன்பே கலிலியோ அதை அண்மித்திருந்தார்)

16 ஆம் நூற்றாண்டில் ஊசலின் இயக்கத்தை முழுமையாக விளக்க கணித அறிவுபோதியதாக இருக்கவில்லை.ஆனால் தனது கண்டுபிடிப்பிற்கு பயன் உண்டு என  கலிலியோ நம்பினார்.அக்காலத்தில் குறைவான நேரங்களை கணக்கிடுவது சிரமமாக இருந்தது.இதற்கு ஊசலை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.கலிலியோ இறப்பதற்குமுன்பாகவே சுவர்க்கடிகாரங்களில் ஊசலைப்பயன்படுத்தலாம்  என்றகருத்து ஏற்கப்பட்டது.
Pendulum clock conceived by Galileo Galilei around 1637. The earliest known pendulum clock design, it was never completed.

மறுபுறத்தில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறாமலெயே பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிவிட்டார் கலிலியோ.பின்னர் தனது சொந்த ஊரிற்குத்திரும்பினார்.செல்வந்தர்களுடன் நட்புவைத்துக்கொண்டார்.செல்வந்தர்கள் பலர் இவரது அறிவியல் கற்பித்தலுக்கு ஊதியம்வழங்கினார்கள்.இன் நிலையில்தான் கலிலியோ தன் முதல் இயல்பியல்  நூலான La Bilancettaஐ வெளியிட்டார்.இதில் தான் அதுவரை நிகழ்த்திய அனைத்துபரிசோதனைகளையும் தொகுத்து வெளியிட்டிருந்தார்.இன் நூலில்கலிலியோ ஆக்கிமிடிஸ்ஸின் புகழ்பெற்றகதையையும் விரிவாக வெளியிட்டிருந்தார்.


ஹெய்ரான் மன்னனின் ஆணைப்படி பொற்கொல்லன் ஒரு கிரீடத்தை செய்திருந்தான்.ஆனால் அது சுத்த தங்கத்தால் செய்யப்பட்டிருக்குமா என் மன்னன் சந்தேகித்தான்.ஆர்க்கிமிடிஸ்ஸை அழைத்து அதை நிரூபிக்கும்படி கேட்டிருந்தான் மன்னன்.

தொடரும்....

தமிழக மின்தடையை நீக்க -உருத்திராக்கம் அரியகண்டுபிடிப்பு

$
0
0



இணையத்தில் அதுவும் விக்கியில் உருத்திராக்கம் என்ற கட்டுரையில் உருத்திராக்கம்பற்றிய கட்டுரையை படிக்கமுடிந்தது.உருத்திராக்கம் என்பது பற்றிய ஒரு விஞ்ஞானவிளக்கத்தை அடித்துவிட்டிருக்கின்றார்கள்.சூப்பர்மான் கதையில் வரும் கிரிப்டினைட் என்ற கனிமக்கல்லின் சக்திகளை ஒத்த சக்திகளை உருத்திராக்கம் கொண்டிருப்பதுபோல் இருந்தது அக்கட்டுரை.
உருத்திராக்கம் என்ற தலைப்பில் விக்கியில் உள்ள அக்கட்டுரையின் ஆங்கிலவேர்சனில் கீழே குறிப்பிடப்பட்ட அக்கட்டுரை இல்லை.அதோடு கட்டுரையின் மூலம் என்றுகுறிப்பிடப்பட்ட இடத்தில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.முத்துக்கமலம் இணைய இதழில் சிங்கப்பூர் கிருஷ்ணன் எழுதிய "உருத்திராட்சம் தெரிந்து கொள்வோம் கட்டுரை
அந்த லிங்கிற்கு சென்றால் அங்கே அந்தக்கட்டுரையையே காணவில்லை.என்ன் காரணம் என்று தெரியவில்லை லிங்க் நீக்கப்பட்டிருந்தது.ஆனால் அந்தக்கட்டுரைக்கான லிங்க் இங்கே கிளிக்.கீழே உருத்திராக்கம் பற்றிய விஞ்ஞானவிளக்கத்தைப்பார்க்கவும்.ஏதோ உண்மையில் கிரிப்டனைட் போல் தோற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம் வழக்கமாக சமயப்பிரச்சாரப்புத்தகங்களில் வழக்கமான கடவுள் செய்த அதிசயங்களை சொன்னால் மன நிலைகுன்றியவன் கூட இப்போது நம்பமாட்டான் என்பதை உணர்ந்து.சயன்ஸை மிக்ஸ்பண்ணுவார்களே லைக் 9 கிரகங்களை விஞ்ஞானிகள் அறிவதற்கு முன்பே நாம் அறிந்துகொண்டோம் அதோடு நில்லாமல் அக்கிரகங்களின் நிறங்களைக்கூட நாம் அறிந்தோம்.அதேவகையறாத்தான் இதுவும்.இதே போன்றதொரு கட்டுரையை முன்பே பார்த்திருந்தோம் நாஸாசெயற்கைக்கோள் திரு நள்ளாறுக்கு மேலே நிற்கின்றது..9 கோள்களின் நிறங்கள் கோவிலில் உள்ள நவக்கிரகங்களின் பட்டாடைகள் என்பது தொடர்பான பதிவுக்கு

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு- நல்லா காட்டுறாங்க

இந்தக்கட்டுரையை வாசிப்பதற்கு முன் இந்த வசனங்களை வாசித்துவிடுங்கள். Electromagnetic,Pargmagnetic,Inductive,Neuro Transmiters (சில ஹார்மோன்கள்),Acupressure,இவளவற்றையும் இன்னும் சில அறிவியல் விளக்கங்களையும் துணைக்கழைத்திருக்கின்றது கீழே  நீங்கள் வாசிக்கப்போகும் கட்டுரை.

ஆரம்பியுங்கள்...

//உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது. அத்துடன் உருத்திராக்கம் அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட, ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள் வரை உள்ள அதிக ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன. உறுதியாக, உருத்திராக்கங்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும், இன்னும் வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும்.உருத்திராக்கத்திற்கு, சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர். மேற்கூறிய ஆற்றல்கள் உருத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உருத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உருத்திராக்க மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள், உருத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர்.//ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.
இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine), செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் உருத்திராக்க மணிகளை அணிவதால் ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன. உருத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன், அவர்களுடைய மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர். இத்தகைய மன அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள், ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும், மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உருத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டுச் செல்கின்றன.
யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள், தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள், உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக் கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.
உருத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தப் பண்புகளும், ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உருத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. நமது இதயத் துடிப்புகளை கட்டுப்படுத்துவதால் சாத்தியமாகிறது.
உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது. எடுத்தக்காட்டாக ஒருவர் உயர்ந்த மன அழுத்த நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில் சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச் சுற்றோட்ட வீதம் அதிகமாகிறது.இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால் அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன் (Somatisation) அதாவது சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜின் (Psycho pharmacological) மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும், ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன், உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது.
உருத்திராக்கம் நமக்கு, உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது. அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. உருத்திராக்க மணிகளை அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட பலர், இம்மணிகள் தெய்வீகமானவை இறைவனால் அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர்.
உண்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன் (Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன//
உருத்திராக்கம் என்று அழைக்கப்படும் Elaeocarpus ganitrus இன் பழம் நீல நிறமானது அதுவிழுந்து உலர்ந்தால் உள்ளே இருக்கும் காய்ந்துபோனவிதைஎச்சம்தான் நாம் அழைக்கும் உருத்திராக்கம்.பழமாக இருக்கையில் அல்லது உலராத விதையாக இருக்கையில்  ஏனைய மரங்களில் விதைகளில் இருப்பதைப்போல் உருத்திராக்கத்தினுள்ளும் பல அசிட்கள் கெமிக்கல் கொம்பவுண்ட்கள் இருக்கும்.சில பழங்களின்,விதைகளின் இரசாயங்களை மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றார்கள் இது அனைவருக்கும் தெரிந்தவிடயம் சில உதாரணங்கள் இங்கேகிளிக்.

Phsio-Chemical Properties
 
Fatty Acid Composition
Moisture 8.87
Oil %  0.68
Colour of Oil  pale yellow
ConsistencyLiquid
Refractive index1.4650
Specific gravity0.9300
Saponification value176.30
Saponification equivalent317.8
IV72.28
AV 34.89
Unsaponifiable matter 3.76

காய்ந்துசருகாகி உருத்திராக்கமாக மாறுவதற்கு முன் அவ்விதைகொண்டுள்ள விடயங்கள்தான் மேலே உள்ளவை

சமய அடையாளத்தை உருத்திராக்கத்திற்கு(Elaeocarpus sphaericus )அளிப்பதைவிடுத்து அதை ஒரு மெடிக்கல் யூஸிற்கான விதையாக அதை பலர் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள்.துரதிஸ்ரம் என்னவெனில் வழமையான சமப பிரச்சாரங்களுக்கு அவற்றையும் பயன்படுத்திவிட்டார்கள்.

    Important Contemporary Research Articles / Books
    • "Antimicrobial activity of Elaeocarpus sphaericus" by Singh RK, Nath G., Department of Pharmacology, Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi - 221 005.
    • Anti-inflammatory activity of Elaeocarpus sphaericus fruits extracts in rats" by R. K. Singh and B. L. Pandey Department of Pharmacology, Institute of Medical Sciences, Banaras hindu University, Varanasi-221 005.
    • "Pharmacological activity of Elaeocarpus sphaericus" by R. K. Singh, S. B. Acharya, Dr S. K. Bhattacharya, Department of Pharmacology, Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi - 221 005, India.
    • "A note on rudraksha, Elaeocarpus sphaericus (Gaertn.) K. Schum" by Krishnamurthy, T.(1964), Indian Forester.
    • "Anticonvulsant activity of the mixed fatty acids of Elaeocarpus ganitrus roxb. (Rudraksha)"   by Dasgupta A, Agarwal SS, Basu DK., Indian Pharmacology, 1984.
    • "The Healing Power of Rudraksha" (CD) by H. H. Swami Chinmayananda, Chinmaya Mission.
    • "Ultra structural basis and function of iridescend blue colour of fruits in Elaeocarpus" by David W. Lee, Nature, Vol. 349, No.6306, pp. 260-262,1991
    • "Action of a fraction of Elaeocarpus Ganitrus on Muscles" - Bhattacharya S. S and Sarkar P. K., R. G. Kar (Medical College Kolcutta)
    • "Further observations with Elaeocarpus Ganitrus on Normal and Hypodynamic Heart" - by Sarkar. P. K., Bhattacharya S. S and Sengupta S. S., Department of Pharmacology, Medical College, Kollcutta 
    • "Celled stone of Elaeocarpus ganitrus Roxb" - by Oza. GM, Current Science, 1972
    • “Isolation of microsatellite loci from a rainforest tree, Elaeocarpus grandis (Elaeocarpaceae), and amplification across closely related taxa" - R. C Jones, J McNally, M Rossetto (Molecular Ecology Notes, 2002) 
    • "More about Rudraksha" by Joyce Diamanti, 2001, The Bead Society of Greater Washington Newsletter
    • "Notes on The Botanical Identity of Beads Found Under The Name: Rudraksha" - by Yelne, M. B., BIORHYTHM, AYU. ACADEMY SERIES, 1995 
    • "Pharmacological investigations on Elaeocarpus ganitrus." by Bhattacharya SK, Debnath PK, Pandey VB, Sanyal AK., Planta Med. 1975
    • Regeneration status and population structure of Rudraksh (Elaeocarpus ganitrus Roxb.) in relation to cultural disturbances in tropical wet evergreen forest of Arunachal Pradesh" - Bhuyan, Putul; Khan, M. L. and Tripathi, R. S. 2002.
    • "Rudraksa Properties and Biomedical Implications" by Subas Rai,2000.
    • "Rudraksam" by N. Swarnalatha (Journal of Sukrtindra Oriental Research Institute, Vol. II, No. 1, Oct. 2000)
    • "Rudraksha - A Religious Tree and Its Economic Importance" - by Mitra, B., Das Gupta, R., & Sur, P. R., Ethnobotany in India, Scientific Publishers, Jodhpur, 1992. 
    • "Rudraksha - Not Just a Spiritual Symbol But Also a Medicinal Remedy" - Dennis, T. J. (1993), Sachitra Ayurved (on Elaeocarpus ganitrus Roxb) 
    • "Rudraksha therapy for perfect health" by Panduranga Rao, J. I., Sathyanarayana Swamy, K., International Institute of Ayurveda AVR Educational Foundation of Ayurveda, 1995
    • "Scientific appraisal of rudraksha (Elaeocarpus ganitrus): chemical and pharmacological studies" - Pandey, V. B. and S. K. Bhattacharya (1985)

உருத்திராக்கத்தை பயன்படுத்துபவர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது அதம் இறுதிமுடிவில் உருத்திராக்கத்தை ஆன்மீகமாக பயன்படுத்துவதைவிட வேறுதேவைகளிற்கும் மக்கள் பயன்படுத்திவருகின்றார்கள் என்பது அறியப்பட்டது.
According to a survey, 35 per cent of people using Rudraksh use them for mental troubles, 35 per cent for cardiac troubles (எது cardiac troubles ஆ இதயப்பிரச்சனைகளுக்கும் ருத்திராக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியாது)and 30 per cent for spiritual benefits. Regarding its effects, 85 per cent of the cardiac patients and 71 per cent mentally affected patients were found to be relieved while 50 per cent of those seeking spiritual benefits claimed relief. These studies clearly point out thatRudraksh has a therapeutic value, besides its spiritual significance.

முடிவா சொல்லவாரது என்னான்னா உருத்திராக்கத்தை உருத்திராக்கமாக யாராவது பார்த்தால் அது அவர்களது சமய நம்பிக்கை அது அவர்களுடன் இருத்தல் நலம்.ஆனால் உருத்திராக்கத்தை Elaeocarpus ganitrus  ஆக நீங்கள் பார்த்தால் மருத்துவதேவைகளிற்கு அவற்றைப்பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

கட்டுரையின் இடையில் அக்குபஞ்சரையும் இழுத்திருக்கின்றார்கள்.உருத்திராக்கம் அணிவது அக்குபஞ்சரின் சில பயன்களை தரும் என்பதுபோல் சென்றது கதை.எனக்குத்தெரிந்து அக்குபஞ்சர் என்பது அழுத்தங்கள் மஸாஜ்,சில நரம்பு முடிவிடங்களில் ஊசிகளால் குற்றி உணர்வூட்டல் போன்றவற்றால் சிகிச்சையளிக்கப்படும் முறை.குறைந்த பட்சம் உடலில் சிறிய அழுத்தத்தையாவது ஏற்படுத்தினால்தான் அது அக்குபஞ்சர்.உருத்திராக்கத்தைவெறும் மாலையாக அணிந்துகொண்டால் அது கழுத்தில்  தொங்குவதைத்தவிர வேறு எதையும் செய்யாது.

ஆரம்பித்த இடத்திற்குவருகின்றேன்.//மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர்.//
தமிழகத்தில் மின் பிரச்சனை தீர்வு இதோ மின்காந்தப் பண்புகள் இருப்பதனால்,காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மைகள் இருப்பதால்(உருத்திராக்கம் உலோகமாம்சாமி) உருத்திராக்கத்தில் இடையிடையே சீரான மின் துடிப்பை செலுத்துவதன் மூலம் அதை நிலையான காந்தமாக மாற்றிவிட்டு காந்தத்தை சுருளினுள் அசைப்பதன் மூலம் மின்சாரத்தைப்பெற்றுக்கொள்ளமுடியும்.மின்சாரம் பெரிய அளவில் வராது என்றாலும் பல விதைகளைப்பயன்படுத்தி ஏதோ 1,2 குண்டு பல்ப்புகளை எரிப்பதற்கு முயற்சி செய்யலாம்.

காய்ந்து உலர்ந்த உருத்திராக்கவிதையைவேண்டுமானால் தீ மூட்டி ஓளியைப்பெற்றுக்கொள்ளலாம்.

ருத்திராட்சத்தை வைத்து ஒரு அணுவிஞ்ஞானி செய்த பரிசோதனை கீழே...அதற்கு ஒரு விளக்கம்வேறுகொடுத்திருந்தார்கள்..

Rare One Mukhi Rudraksha Of Java Origin . 
This Video Show the copper plate testing of 1 facet rudraksha of java . 
It is clear shown in this video that Natural rudraksha will be rotate between two copper coins. 













Six Pack Shortcuts-நாளுக்கு 10 நிமிடம் ஒதுக்கினாலே போதும்

$
0
0
Mike Chang என்பவரது பயிற்சிகள் யூடியூப்பில் மிகப்பிரபலமாகிவருகின்றது.இவரது பயிற்சிகளில் உள்ள ஸ்பெஸாலிட்டி என்னவென்றால் குறைந்த நேரம் பயிற்சிசெய்தாலே போதும் பலனை அனுபவிக்கமுடியும்.அலுவலகபணிகளைப்புரிவோருக்கு இவரது பயிற்சிகள் மிக் மிக உதவியாக இருக்கும்.
Mike Chang ன் போட்டோவைத்தான் கீழே காண்கின்றீர்கள் பயிற்சிசெய்வதற்கு முன்னர் உள்ள தோற்றம் பயிற்சி செய்வதபின்னர் Mike Changஇன் தோற்றம்.
Mike Chang அவரது விபரத்தை அவரது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்..

Six years ago, I was overweight and out of shape. Finally, one day I made the decision that I was going to learn how to get a ripped body and abs — no matter what.

When I first started, I made every mistake in the book. But with the help of a few fitness mentors, I finally learned the exercise and nutrition strategies that get you into great shape.


Once I learned this stuff, I got into shape surprisingly fast. It made a huge difference in my life — it became much easier for me to attract women, and I got much more respect from my male friends. And I just felt way better about myself every time I looked in the mirror.

A few years ago, I decided that I wanted to help others change their life through fitness the same way I’d changed mine. So I got my ISSA Personal Trainer Certification, and started training people full-time.

Eventually I started specializing in ab training, and I became known as a “six pack abs coach.” I trained hundreds of guys to get abs using my system, and kept refining it and improving it over time.

Eventually, one of my clients (Dan) who had great success with my system convinced me to put it online, so that everyone could have access to it. We called it “Six Pack Shortcuts,” because it’s the proven way to get six pack abs, fast.

Now, I’d like to help you get into great shape too. I know that I can help you get the body you’ve always wanted, and I encourage you to get started TODAY.


The way I’d like you to start is by checking out all my free material. Watch all my videos here, and start doing the workouts. I also post other articles and tips for getting into great shape here too.



Mike Chang ஒரு வீடியோவில் கூறினார்  நான் பலரைக்கேட்டிருக்கின்றேன் ஒரு நாளைக்கு எவளவு நேரம் பயிற்சி செய்கின்றீர்கள் என்று.பலர் மணித்தியால  நேரங்களைக்கூறுகின்றார்கள் சிலர் 4 மணித்தியாலம்கூட பயிற்சி செய்கின்றார்கள்.நாம் ஜிம்மிலும் சரி வீட்டிலும் சரி பயிற்சி செய்யும்போது ஒரு வழமையான பிழையை விட்டுவிடுகின்றோம்.ஒரு பயிற்சி செய்துமுடித்ததும் அதிக நேரம் ஓய்வெடுக்கின்றோம் 2 நிமிடத்தில் ஆரம்பித்து சிலர் 10,12 நிமிடங்கள் வரை ஓய்வெடுக்கின்றார்கள் இப்படி ஓய்வெடுத்தால்  நீங்கள் செய்த பயிற்சியின் மூலம் எந்தப்பயனையும் பெற்றுக்கொள்ளமுடியாது.

அதோடு Mike Chang இன் வீடியோக்களில் ஓய்வு நேரமாக அவர் 8 செக்கண்ட்களையே வழங்குகின்றார்.வேறுபயிற்சிக்கு மாறும்போதுவேண்டுமானால் 50 செக்கண்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.இப்படி பயிற்சிசெய்வதால் பலனைஉணரக்கூடியதாக இருக்கும்.


தான் செய்துகாட்டும் பயிற்சிகளை செய்வதற்கு முன்னர் உங்களை நீங்களே படம்பிடித்துவைத்திருக்குமாறு கூறுகின்றார் Mike Chang உடலில் ஏற்படும் மாற்றங்களை குறுகியகாலத்தில் இலகுவாக அவதானிப்பதற்கான ஐடியாதான் இது.
Mike Chang  யூடியூப்பில் பயிற்சிகளைமட்டும் பயிற்றுவிக்கவில்லை.என்னென்ன உணவுகளைத்தவிர்க்கவேண்டும்,உண்ணவேண்டும் பயிற்சிக்கு முன்,பின் எவற்றை செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பனவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.பயிற்சிகள் தொடர்பான மேலதிக விபரங்கள் போதுமான அளவிற்கு Mike Changஇன் தளத்தில் உள்ளன. sixpackshortcuts.
சிக்ஸ்பாக் என்பது இலகுவில் அடையமுடியாத இலட்சியம் என்ற நிலையில் இளைஞர்கள் ஜிம்மில் பலமணி நேரப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது Mike Chang சிக்ஸ்பாக்கை இலகுவில் பெறுவதற்கான சோர்ட்கட் என பயிற்சிகளை அறிவித்தமை பலபயிற்சியாளர்களை எரிச்சல்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.இதோ பயிற்சிகள்.

சிக்ஸ்பாக் பெறுவது எப்படி?

5 min belly fat DESTROYER




டம்பில்ஸ் எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே Chest & Bicep பயிற்சி



இந்தப்பயிற்சியும் தொப்பையைக்குறைக்க உதவும்



உங்களிடம் 2 dumbbell இருந்தால் மேலும் பல பயிற்சிகளை ஜிம்மிற்குப்போகாமல் வீட்டில் இருந்தபடியே செய்யமுடியும்.குறைந்த நேரம்போதுமானது.


Monster Bicep வேண்டுமா?





Massive Bowling Ball  பயிற்சி





நாம் உடற்பயிற்சிகளை செய்யும்போது என்ன தவற்றைச்செய்கின்றோம்?



உங்களுக்கு  எந்த உடல்பாகத்திற்கு என்ன பயிற்சிவேண்டுமோ யூடியூப்பில் Six Pack Shortcuts என்பதுடன் தேவையான பயிற்சியையும் கொடுத்து தேடினால் அப்பயிற்சியை பெற்றுக்கொள்ளமுடியும்.chest பயிற்சிவேண்டுமென்றால் six pack shortcuts chest என்று யூடியூப்பில் தேடினாலே போதுமானது.

மேலதிகமாக ஏதாவது அட்வைஸ் அல்லது பயிற்சிகள் வேண்டுமெனில் பேஸ்புக் பான்பேஜ்ஜினூடாக நீங்கள் கேள்விகேட்கமுடியும்.கேள்விகளுக்கும் பதில் கொடுக்கின்றார்கள் எனது கேள்விக்கும் பதில் கொடுத்திருந்தார்கள்.



Mike Chang's Six Pack Shortcuts

Viewing all 113 articles
Browse latest View live


Latest Images